துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12
துஷ்யந்தா-12 பத்மாவதியை காண உடனே புறப்பட்டு விட்டாலும் ‘இந்த விதுரனுக்கு ஒரு வழி பண்ணணும்’ என்று கருவினாள். மருத்துவ வளாகத்திற்குள் வந்தப்பொழுதே மணி இரண்டு ஐந்து ஆகிவிட்டது.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
துஷ்யந்தா-12 பத்மாவதியை காண உடனே புறப்பட்டு விட்டாலும் ‘இந்த விதுரனுக்கு ஒரு வழி பண்ணணும்’ என்று கருவினாள். மருத்துவ வளாகத்திற்குள் வந்தப்பொழுதே மணி இரண்டு ஐந்து ஆகிவிட்டது.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-12
துஷ்யந்தா-11 பிரகதி தன் போனில் உள்ள விலாசத்துக்கு கார் ஓட்டுனர் அழைத்து செல்வானா என்று தயக்கத்துடன் “இந்த அட்ரஸுக்கு போங்க” என்று உத்தரவிட்டாள். மேலே ‘இன்பா’ என்ற பெயரை பார்த்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-11
துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -10 துஷ்யந்தா-10 விதுரன் பார்வை உறங்கும் பிரகதி மேல் விழுந்தது. ‘என்னடா எதுவும் பேசாம கையை கட்டி நிற்கறாளேனு டவுட் பட்டேன். இப்ப தான்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -10
துஷ்யந்தா-9 விக்னேஷ் கூட ஒரு பெண் வந்து உடைகளை வைத்து விட்டு செல்ல “மேம்… இது மேரேஜிக்கு இது ரிசப்ஷனுக்கு சார் கொடுக்க சொன்னார். இதோட செட் ஜிவல்ஸ் அந்த பாக்ஸில்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -9
துஷ்யந்தா-7 துஷ்யந்தாவுக்கு இரண்டு நாளாய் எரிச்சல் மண்டியது. பத்மாவதியை அழைத்து வர இவனின் ஆட்கள் சென்றால் அவர்களோ உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இரண்டு… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -7
துஷ்யந்தா-8 ஆசையாய் ஆசை ஆசையாய் படிக்க வந்தது. இன்றோ கலங்கியவளாக திரும்புவதை பிரகதியால் ஏற்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவனை போலிஸில் இங்கிருந்தே கம்பிளைன் செய்தும் அந்த விமலன் சென்று… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -8
அத்தியாயம்.. 11 குற்றம் என்று தெரிந்தே செய்வது….செய்தவருக்கே அது உறுத்தும் ராஜகோபாலுக்கு வாயில் வந்த வார்த்தையை திரும்பவும் பெற்றுக் கொள்ள தோன்றியது. முடியுமா.? விருந்தினர் வந்தால் அவர்களை வரவேற்று காப்பி கொடுப்பது நாகரீகம். குடிக்க… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-11
துஷ்யந்தா-6 இரவும் பாராது பத்மாவதிக்கு கால் செய்ய ஆரம்பித்தான் விதுரன். அவன் நினைத்தது போல இந்நேரம் என்னவோ யாரோவென பதறி போன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரகதி ‘எதுவானாலும் போனை பத்து மணிக்கு மேல… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-6
அத்தியாயம்….10 கோவில் மாதிரி மனதுக்கு அமைதி கொடுக்கும் இடம் எங்கும் இல்லை. கடவுளே உன்னிடம் பிச்சை கேட்டு வந்திருக்கேன். என்று வரும் பக்தர்களுக்கு, கடவுள் என்ன பதில் வச்சிருக்கார்.? அது அவர் அவர் கேட்கும்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-10
துஷ்யந்தா-5 விக்னேஷ் மூலமாக டாக்டர் வந்து சேர அலுவலக அறையிலேயே கட்டு கட்டிக் கண்ணாடி சில்லை எடுத்தார். அவ்வறையையே வெறித்தான். வலிகளை பொருட்டாகவே தோன்றிடவில்லை. அவனுக்கு தாத்ரு தன்னை கேலிப்படுத்தி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -5