Skip to content
Home » Completed Novels » Page 36

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

வாழ நினைத்தால் வாழலாம் -9

அத்தியாயம்..9 ராஜகோபால் படுக்கையில் விழுந்த நேரம் முதல்….மலர்வனமாக இருந்த குடும்ப வாழ்க்கை, பாலைவனம் ஆகத் தொடங்கியது. நல்லவேளை பிள்ளைகள் இந்த அவல நிலையை பார்க்க அருகில் இல்லை என்று தான் நிம்மதி அடைந்தாள் அவள்.… Read More »வாழ நினைத்தால் வாழலாம் -9

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -4

துஷ்யந்தா-4 அந்த இரவு நேர கேளிக்கை கொண்டாடும் பப் யாருமற்று இருந்தது. அவன் ஒருவன் இங்கிருக்க யாரையும் உள்ளே வர அனுமதிக்காது பார்த்து கொண்டான். இது அவனின் சொந்த பார். தேவையின்றி இங்கு வருவதில்லை.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -4

வாழ நினைத்தால் வாழலாம்-8

அத்தியாயம்—8 வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் மனைவியிடம் தோற்று விடு என்று சொல்வார்கள். வீட்டு உறவுகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் மனைவிக்கு விட்டுக் கொடுப்பதில்….தோற்றுப் போவதில் தவறில்லை என்று எண்ணுபவர்   தான் ராஜகோபால். அதனால்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-8

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -3

துஷ்யந்தா-3     ”நாட் பேட்” என்றவனின் வார்த்தை உதிர்த்து அந்த போட்டோவை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தான்.      கண், மூக்கு, வாய், உதடு, காதென அவள் தோள் வரை புரண்ட கூந்தல் என்று… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -3

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -2

துஷ்யந்தா-2 பிரகதி மற்றும் நட்புகள் சிலர் வந்திருக்க அதன் நம்பிக்கையில் தீபிகா தெம்பானாள். இதில் இன்பா தைரியமாய் வந்து நிற்க மேடையில் ஏற தயங்கிய தீபிகா தந்தை தாய் பேச்சை செவி சாய்க்காமல் பிரகதி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -2

வாழ நினைத்தால் வாழலாம் -7

அத்தியாயம்..7 நண்பர்கள் போல் நடந்து கொண்டு பகையை கக்கும் சில உறவுகளால் காயபப்பட்டிருக்கும் ராஜகோபால் இந்த உறவை உள் நுழைக்க விரும்பவில்லை. நோ என்ட்ரி தான் இதுக்கு ஒரே வழி என்று நினைத்தான். வேலியில்… Read More »வாழ நினைத்தால் வாழலாம் -7

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -1

துஷ்யந்தா-1      விலையுயர்ந்த அந்த கார் காம்பவுண்டில் வரவுமே அங்கிருந்த பணிப்பெண் வீட்டாட்களிடம் யாரோ வருவதை எடுத்து கூறினர்.      கையில் நான்கு பக்கம் மஞ்சள் பூசி கண்கவரும் பத்திரிக்கையை தாங்கி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -1

வாழ நினைத்தால் வாழலாம்-6

அத்தியாயம்..6 ஏதாவது ஒரு பிரச்சனையை தேர்ந்தெடுத்து அதை நிரந்தரமா   வச்சுக்கணும். அது வாழ்க்கையில் வர்ற மற்ற  எல்லாப்  பிரச்சனையையும் மறக்க வைக்கும்..இது தான் சரோஜாவின் கொள்கை. இருபது வயதில் மூன்று ரெடிமேட் குழந்தைகளுக்கு தாயாக வந்த நாளில் இருந்து… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-6

வாழ நினைத்தால் வாழலாம்-5

அத்தியாயம்…5 எந்த உறவில் உரிமை இருக்கிறதோ, அங்கே தான் பயமும் இருக்கும். சித்தியின் கோபத்தை பற்றி சந்தியா கவலைபட்டதில்லை. ஆனால் ராஜகோபால் அப்படி இல்லையே.! என்ன செய்வது என்று தெரியவில்லை. அழுது கொண்டே அக்காவிடம்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-5

வாழ நினைத்தால் வாழலாம்-4

அத்தியாயம்..4 சந்தியா வழக்கம் போல் ஜன்னலை திறக்கிறாள். காலை மணி ஐந்து தான் ஆகியிருந்தது. தெரு விளக்குகள் இன்னும் எரிந்து கொண்டு தான் இருந்தன. சிலு சிலுவென்று மழை தூரிக் கொண்டிருந்தது. மேகங்களின் அடர்த்தியால்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-4