Skip to content
Home » Completed Novels » Page 37

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

வாழ நினைத்தால் வாழலாம்-3

அத்தியாயம்—3 இனிமையாகத் தான் வாழ்க்கை ஆரம்பம் ஆனது சந்தியாவுக்கு இனிமை என்பதுபுரிதலில் தான் இருக்கிறது. பணத்தில் இல்லை, பதவியில் இல்லை.உடல் ஆரோக்கியத்தில், மன ஆரோக்கியத்தில் இருக்கு நல்ல வாழ்க்கை. அந்தப்புரிதல் அவர்களுக்குள் சீக்கிரமே வந்துவிட்டது.… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-3

உன்னில் தொலைந்தேன்-2

💟 2                                         மிதமான ஒப்பனை செய்து ஆகாய நிற சேலையுடுத்தி ரம்மியமாக காட்சி அளித்தாள் லத்திகா.        ”பொண்ணு என்ன படிச்சிருக்கு?” என எப்பொழுதும் கேட்கும் கேள்வியை முன் வைத்து காத்திருந்தனர்.        ”பேஷன்… Read More »உன்னில் தொலைந்தேன்-2

உன்னில் தொலைந்தேன்-1

 💟1                                            அந்தப் பெரிய ஹாலில் அம்மூவரை தவிர வேறு யாருமில்லை. தன்னை உள்ளுக்குள் இழுத்துக்கொள்ளும் உயர்ரக சோபாவில் இருந்து மூக்கு விடைக்க, காதுகள் சிவக்க, அமர்ந்திருந்தவனின் பொறுமை பறந்தது. எதிரேயிருந்த அவனது தாய்-தந்தையாரான ஜெயராஜன்-பவானி… Read More »உன்னில் தொலைந்தேன்-1

வாழ நினைத்தால் வாழலாம்-2

அத்தியாயம்.. 2 பல ஆண்டுகளின் நினைவிலிருந்து மீண்டாள் சந்தியா. எக்ஸ்பிரஸ்  போல் சென்ற அவள் வாழ்க்கை இன்று குட்ஸ் வண்டி போல் பாரத்துடன் ஓடுகிறது. முதுமையின் ஆரம்பத்தில் இருக்கும் பலருக்கும் இந்த கதி தான்.… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-2

வாழ நினைத்தால் வாழலாம்-1

காலை ஆறு மணி. காலண்டரையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் சந்தியா.. நாட்கள் என்னும் பூக்கள் சிந்திக்கிட்டே இருக்கு, தினம் ஒரு பூவின் வாசத்தோட…. இன்று ஜனவரி இருபத்தாறு……இருபத்தாறு வருஷம் முந்தி இதே தேதியில் அவளுக்கு கல்யாணம்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-1

Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதி தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர்.  இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு. எனவே பால்கனிக்குச்… Read More »Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7

நீயன்றி வேறில்லை அத்தியாயம் 6

வானதிக்கு முத்துப்பட்டி வந்து மீனாட்சியைப் பார்த்தவுடனே பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருந்த நினைவுகள் எல்லாம் மனத்திரையில் ஓடத் தொடங்கின. அனைத்துக்கும் சேர்த்து அவர் தோளில் முகம்புதைத்து அழுது தீர்த்தாள் அவள். தனக்குத் தாலிகட்டியவனோ எதையும்… Read More »நீயன்றி வேறில்லை அத்தியாயம் 6

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-16

16 வீரையன் கோட்டை நாடே விழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா……………….! ஒன்றல்ல மூன்று கல்யாணங்கள். அதுவும் ராஜ குடும்பத்தின் மூன்று இளவரசர்களுக்கும் ஒரு சேர நடக்கும் திருமணங்கள். சமீப காலங்களில் போர் சத்தத்தை மட்டும்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-16

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18

18 விஜயன் பரபரப்பு அடைந்தான். “கருணாகரா, உனக்கு இவனை தெரியுமா?” கருணாகரன் அவனிடமிருந்து பார்வையை திருப்பி விஜயனை பார்த்தான். கருணாகரனின் கண்களில் குழப்பமே ஓங்கியிருந்தது. அது ரோகிணியின் கண்களில் தெரிந்தது. ‘சொல்லு கருணாகரா, உனக்கு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-17

17 கேவி கேவி அழுது கொண்டிருந்தாள் ரோகிணி உடையை கூட மாற்றி கொள்ளாமல் மஞ்சத்தில் படுத்து கொண்டு விசும்பி கொண்டிருந்வளை யே பார்த்து கொண்டு மஞ்சத்தில் அமர்ந்திருந்தான் விஜயன். “ரோகிணி. என்னை பாரேன்’” “உஹும்…………..!… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-17