Skip to content
Home » Completed Novels » Page 38

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15

15 “அப்படியானால் மரம் விழுந்து பாஸ்கரரும் ராணியாரும் இறக்கவில்லை என்கிறீர்களா மந்திரியாரே?” எதிரே அமர்ந்திருந்த மன்னர் சுந்தர உடையாரை பார்த்து கொண்டே மந்திரி குணநாதனை கேட்டார் வீர ரெகுநாத பூபதி. மந்திரி குணநாதனும் சுந்தரரை… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-14

14 “உனக்காக, எல்லாம் உனக்காகவே செய்தேன்” எதிரே மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த தன் மகன் மணிபல்லவனை பார்த்து சொன்னார் திவான். மணிபல்லவன் திவான் வில்வனாதனின் ஒரே மகன். வேறு பெண் மக்கள் கூட கிடையாது. நல்ல… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-14

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-13

13 “நான் உன்னை முதல் முறை பார்த்த போது ஏன் அவ்வளவு அலங்கோலமாக இருந்தாய்?. அதுவும் திவான் உன்னை தயார் செய்து விட்டு வந்து என்னை கூட்டி போவதாக சொல்லியும் அந்த லட்சணத்தில் இருந்தாய்.”… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-13

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-12

12 அவள் அவனை நிமிர்ந்து பார்த்து கேட்டாள், “எப்படி சரியாக சொன்னீர்கள்” என்று. அவள் முகத்தை நன்றாகப் பார்த்தான். சொல்லப் போனால் இப்போது தான் இத்தனை அருகாமையில் ஆழ்ந்து அந்த பால் வடியும் முகத்தைப்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-12

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-11

11 “ரோகிணி, எனக்கு இந்த அரண்மனையை சுற்றி காண்பியேன்” “என்ன…….?” “ஏன்? என்ன நான் தப்பா கேட்டது மாதிரி இப்போ இப்படி அதிர்ச்சி ஆயிட்டே. நீ பிறந்து வளர்ந்த இந்த அரண்மணையை சுற்றி காட்டுன்னு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-11

நீயன்றி வேறில்லை: அத்தியாயம் 5

எங்கே இவர்களையெல்லாம் நாம் பார்த்தோம் என சிந்தித்தபடி நின்றிருந்தான் திவாகர். கண்கள் அவளது கழுத்தில் தவழ்ந்த மஞ்சள் கயிற்றைத் தீண்டி மீண்டது. அவளைத் தொடலாமா.. அழைக்கலாமா.. எனத் தயங்கியபடி நின்றிருந்தான் திவாகர். அதற்குள் அந்த… Read More »நீயன்றி வேறில்லை: அத்தியாயம் 5

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-10

10 இப்போதேல்லாம் தினசரி விஜயன் ரோகிணி முத்தம்மா மூவரும் மாலை வேளைகளில் வேட்டீஸ்வரன் கோயிலுக்கு போவது அன்றாட பழக்கமாயிற்று.காலை வேளைகளில் ஆசிரியர்கள் வந்து தமிழும் பாட்டும் நடனமும் சொல்லி கொடுக்க தொடங்கி இருந்தார்கள். வறண்ட… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-10

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-9

9 ரோகிணி அவள் அறையில் கட்டிலில் படுத்திருந்தாள். கண்கள் மூடியிருந்தது. வைத்தியர் அவள் நாடி பிடித்து பார்த்து கொண்டிருந்தார்.“இளவரசே, காய்ச்சலின் வேகம் அதிகமாக இருக்கிறது. காயங்களும் அதிகமாகவும் ஆழமாகவும் இருக்கிறது.” “காட்டில் உள்ள முள்ளோ… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-9

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-8

8 கூடத்தை விட்டு வெளியே வந்த விஜயன் திவானிடம் சொன்னான். “ரோகிணியை கூப்பிடுங்கள். உணவருந்தலாம்.” என்று. “அது, அது வந்து………..” இழுத்து தயங்கி நின்றார். “ஏன்? என்ன விஷயம்?” “இல்லை இளவரசே, ரோகிணி தேவியார்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-8

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-7

7 எள் விழுந்தால் எண்ணை எடுத்து விடலாம் அவ்வளவு கூட்டம். தர்பார் மண்டபத்தில் சிங்காசனத்தின் வலது புறம் எல்லா குறுநில அரசர்களும் மந்திரி பிரதானிகளும் வீற்றிருந்தார்கள். இடது புறம் பொதுமக்கள் கூடி இருந்தார்கள். சிம்மாசனத்தில்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-7