அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15
15 “அப்படியானால் மரம் விழுந்து பாஸ்கரரும் ராணியாரும் இறக்கவில்லை என்கிறீர்களா மந்திரியாரே?” எதிரே அமர்ந்திருந்த மன்னர் சுந்தர உடையாரை பார்த்து கொண்டே மந்திரி குணநாதனை கேட்டார் வீர ரெகுநாத பூபதி. மந்திரி குணநாதனும் சுந்தரரை… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15