சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18
“ம்ப்ச் நான் என்னவா இருந்திருந்தாலும் இப்ப ஒரு ஆத்மா. இந்தஉலக வாழ்க்கையை விட்டே தள்ளிப் போயிட்ட எனக்கு இந்தியா பாகிஸ்தான்ங்கறஇந்தஉலகத்தோட எல்லைகள் ஒரு கணக்கே கிடையாது. தேவையில்லாம எனக்கு நீதி வாங்கிக்கொடுக்குறேன். நியாயம் வாங்கிக்கொடுக்குறேன்னு நீ உன்னோட வாழ்க்கையைப் பாழாக்கிக்காத. உன்னால உயரதிகாரிகளை அணுகத்தான் முடியும். அந்தஅருணாச்சலத்தாலஅந்தஉயரத்தில இருந்து அவங்களைக் கீழே தள்ளி விட முடியும். உன்னையும்தான். நீ என்னநினைக்கிற? என்னைக் கொலைபண்ணதை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18