Skip to content
Home » Completed Novels » Page 44

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

“ம்ப்ச் நான் என்னவா இருந்திருந்தாலும் இப்ப ஒரு ஆத்மா. இந்தஉலக வாழ்க்கையை விட்டே தள்ளிப் போயிட்ட எனக்கு இந்தியா பாகிஸ்தான்ங்கறஇந்தஉலகத்தோட எல்லைகள் ஒரு கணக்கே கிடையாது. தேவையில்லாம எனக்கு நீதி வாங்கிக்கொடுக்குறேன். நியாயம் வாங்கிக்கொடுக்குறேன்னு நீ உன்னோட வாழ்க்கையைப் பாழாக்கிக்காத. உன்னால உயரதிகாரிகளை அணுகத்தான் முடியும். அந்தஅருணாச்சலத்தாலஅந்தஉயரத்தில இருந்து அவங்களைக் கீழே தள்ளி விட முடியும். உன்னையும்தான். நீ என்னநினைக்கிற? என்னைக் கொலைபண்ணதை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

அகலாதே ஆருயிரே-66-70 (முடிவுற்றது)

��அகலாதே ஆருயிரே����66�� “அபிம்மா…”, என்று ரிது துள்ளி வர, “டாலு”, என்று அபி குதித்துக்கொண்டு வந்தான். “யாரு போன்ல ஆருவா? சொல்லிட்டாளா?”, என்று அபி மகிழ, “ஆமாங்க.. ஹர்ஷா ப்ரோ போன் பண்ணினாரா?” என்றது… Read More »அகலாதே ஆருயிரே-66-70 (முடிவுற்றது)

அகலாதே ஆருயிரே-61-65

��அகலாதே ஆருயிரே����61�� காலை விடியலை ஆருஷி ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்க, கதிரவன் சோம்பல்முறித்துக்கொண்டு மெல்ல கடலன்னை மடியில் இருந்து துயில் எழ, ஒரு பெரிய பையோடுகாத்திருந்த அவள், ஹர்ஷாவை உருட்டி மிரட்டி எழுப்பி குளியலறைக்குள்… Read More »அகலாதே ஆருயிரே-61-65

அகலாதே ஆருயிரே-51-55

��அகலாதே ஆருயிரே����51�� அந்த பெரிய மண்டபம் முழுவதும் ஆட்கள் நிறைந்து இருக்க, திருமணத்தின் முதல் நாள் மாலைஇசைக்கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. அங்கிருந்த அனைவருமே வாயை பிளந்த வண்ணம் பார்த்தது, ஆருஷியையும் ஹர்ஷாவையும்அல்ல. சின்ன… Read More »அகலாதே ஆருயிரே-51-55

அகலாதே ஆருயிரே-55-60

��அகலாதே ஆருயிரே����56�� காலை கதிரவன் தன் பொன்னிற கரங்களை கொண்டு உலகை அணைக்க கிளப்ப ஆரம்பித்தவேளை, அபியின் மார்பில் தன் தாடையை வைத்து அழுத்தியபடி அவன் முகத்தைபார்த்துக்கொண்டு இருந்தாள் ரிது. “என்ன டாலு இப்படி… Read More »அகலாதே ஆருயிரே-55-60

அகலாதே ஆருயிரே-46-50

��அகலாதே ஆருயிரே����46�� அபியால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. அவன் மனதில் வைத்து நேசிக்கும் தேவதை,அவனைப் போலவே ஒத்த சிந்தனை உள்ளவள் அவனைப் போலவே லட்சியம் பேசும் பெண்,தன்னை நிராகரிக்காமல், அதே நேரம் ஏற்றுக்கொள்ளவும்… Read More »அகலாதே ஆருயிரே-46-50

அகலாதே ஆருயிரே-41-45

��அகலாதே ஆருயிரே����41�� “என்ன டா எல்லாம் ரெடியா கிளம்பலாமா?” என்று கேட்ட தந்தையை கண்களில் நீருடன் ஏறிட்டரிது, “இன்னும் ஆரூ வரலப்பா.. சொல்லிட்டு கிளம்பலாம்னு பார்த்தேன்.”,என்றாள் அழுகையைஅடக்கியபடி. “அவ இங்க வரலன்னா என்ன.. நீ… Read More »அகலாதே ஆருயிரே-41-45

அகலாதே ஆருயிரே-35-40

��36�� அன்றைய  ஹோட்டல் பணியை பரபரப்பாய் செய்து முடித்தான் அபி. அவனை ஆரம்பம் முதலேஓரவிழியில் கவனித்துக்கொண்டிருந்த சுரேஷ், அவன் வெளியில் கிளம்பும் நேரம், “அபி நானும் வரவா??” , என்று வாய் தான் கேட்டது,… Read More »அகலாதே ஆருயிரே-35-40

அகலாதே ஆருயிரே-31-35

��அகலாதே ஆருயிரே����31�� அவரை கண்ட பெரியவர்கள் இருவர் கண்ணும் மின்னி மறைய, அவர்களை மகிழ்ச்சியோடுவரவேற்றார் சசி. “இது என் மாமனார் மாமியார் கலா”, என்று லதா அறிமுகம் செய்ததும், கரம் குவித்துவணங்கினாள் சசி. அவள்… Read More »அகலாதே ஆருயிரே-31-35

சித்தி – 25 இறுதி அத்தியாயம்

       ஜீவானந்த் சொன்னதும் மகிழ்ந்த மரகதம் இருவரையும் அணைத்து, உமா பாரதியின் நெற்றியில் முத்தம் கொடுத்து, “ரொம்ப சந்தோசம் உமா” என்று சொல்லி, இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறை சென்று, இருவருக்கும் திருநீர் பூசி… Read More »சித்தி – 25 இறுதி அத்தியாயம்