சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 12
அவளை ஆழ நோக்கிய அருளாளனின் குரல் புயலுக்கு முந்தைய கடலின் அமைதியோடு வந்தது.“என்னைக் கோபப்படுத்தாத…அது உனக்கு நல்லதில்ல…நான் எதைப் பத்திப் பேசுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்.” ஆம்.அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்று அவளுக்கு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 12