பிரம்மனின் கிறுக்கல்கள்-6
அத்தியாயம்-6 ஆத்விக் மருத்துவமனை வந்ததும் மாமனார் மாமியாரை வீட்டுக்கு போக கூற தயங்கி நின்றான். அத்தை மாமா என்று உரிமையாய் கூப்பிடவில்லை. யஷ்தவியையே ‘ங்க’ போட்டு மரியாதையாக… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-6
இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
Completed Novels
அத்தியாயம்-6 ஆத்விக் மருத்துவமனை வந்ததும் மாமனார் மாமியாரை வீட்டுக்கு போக கூற தயங்கி நின்றான். அத்தை மாமா என்று உரிமையாய் கூப்பிடவில்லை. யஷ்தவியையே ‘ங்க’ போட்டு மரியாதையாக… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-6
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-5 ஆத்விக் ஆக்ரேஷமாய் கத்தவும் பாவனா தான் பயத்தில் வீறிட்டு அழுதாள். ஆத்விக் அதன் பின்னே தன்னை தவிர குழந்தையும் இருப்பதை எண்ணி குரலை தணிவாய் மாற்றினான். … Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-5
அத்தியாயம்-4 காலையில் எழுந்து ஆத்விக் அறையை பார்க்க ஆவலாய் சென்றாள். ஆனால் அவன் ஒரு ஆண்மகன். தான் எப்படி? என்று தவிர்த்து கிச்சனில் சமைக்க உருட்டினாள். நேற்றே பருப்பும்… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-4
அத்தியாயம்-3 மனதில் பலவிதமான போராட்டம் சுழன்று எப்படியும் கேட்டுவிடும் எண்ணத்தில் ஆத்விக் அறை முன் வந்து நின்றாள். “குழந்தையை கொடுங்க தூங்க வைக்கணும்” என்றாள் யஷ்தவி. … Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-3
அத்தியாயம்-2 இரயில் பயணமென்பதே அலாதி தான். அதுவும் தடக்தடக்கென தாலட்டும் ஓசையில் தன்னை மறந்தவர்கள் ஏராளம். தன்னை மறந்தவர்களால் தான் அன்பை வைத்த நெஞ்சங்களை மறக்க இயலாது நினைக்க… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-2
ஹாய் ஃபிரண்ட்ஸ் வணக்கம். பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தது. புக் வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன். உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல்… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-1
🤰-5 “நன்விழி…” என்று நித்திஷ் கத்தி, ஸ்டீபன் அருகே வர முயல, துப்பாக்கியை நித்திஷ் முன் நிறுத்தி, “அங்கயே நில்லு… இல்லை இப்ப அவ கையில் சுட்டதை நெற்றியில சுட்டுடுவேன்.”… Read More »நன்விழி-5
🤰-4 “அம்மா….” என்ற அலறலில் நித்திஷ் கையை பற்றி முடித்தாள். நித்திஷ் இம்முறை பயந்து லேபர் பெயினா என்பது போல பார்வை பார்க்க, ஆம் என்பதாக தலையை அசைத்தாள். … Read More »நன்விழி-4
🤰-3 மூவரும் சாப்பிட்டு எழுந்து துப்பாக்கியை ஏந்தி காவலுக்கு ஆள் மாற்றி நின்றனர். செல்வன் வந்துவிட்டதாக ஒலிப்பெருக்கி வழியாக அறிவித்து முடித்தனர். ஸ்டீபனோ “கமிஷனரை யார்… Read More »நன்விழி-3
செந்நீர் துளிகள் பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது. பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது. தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து… Read More »செந்நீர் துளிகள்