மௌனமே வேதமா-11
அத்தியாயம்-11 பிரணவி அசையாது நிற்க ஆத்ரேயன் சொடக்கிட்டு “பிரணவி மூவ் பண்ணறியா?” என்று கேட்டதும் இதற்கு முன் பேசியது மனதிற்குள்ளாகவா? என்று அசடுவழிய நகர்ந்தாள். ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசனையோடு… Read More »மௌனமே வேதமா-11
இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
Completed Novels
அத்தியாயம்-11 பிரணவி அசையாது நிற்க ஆத்ரேயன் சொடக்கிட்டு “பிரணவி மூவ் பண்ணறியா?” என்று கேட்டதும் இதற்கு முன் பேசியது மனதிற்குள்ளாகவா? என்று அசடுவழிய நகர்ந்தாள். ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசனையோடு… Read More »மௌனமே வேதமா-11
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-10 ஆரத்ரேயன் கல்லூரி வந்ததும் தனக்கான வருகைப் பதிவில் கையெழுத்து போட்டு முடித்தான். வகுப்பறைக்குள் வரும் பொழுது தலைமை பண்பில் இருக்கும் மாணவன் ஒருவன் டான்ஸ் ஆடி முடித்தான். மறுபக்கம்… Read More »மௌனமே வேதமா-10
அத்தியாயம்-9 சார் நான் உங்களிடம் தனியா பேசணும்” என்று ஆத்ரேயன் கூப்பிட, ஜெகநாதனோ, “இல்லைங்க தம்பி நீங்க எதுக்கு கூப்பிடுவிங்கன்னு எனக்கு தெரியுது. பொண்ணை படிக்க வையுங்க. இப்ப கல்யாணம் பண்ணி… Read More »மௌனமே வேதமா-9
அத்தியாயம்-8 காஞ்சனாவோ “தெரிந்த பொண்ணா ஆத்ரேயா?” என்று கேட்டார். “அம்மா… ஒரு ஸ்டூடண்ட் நானும் மிதுனாவும் பேசியதை வீடியோ எடுத்து அதை காட்டி தான் என் மேல் இருந்த பழி… Read More »மௌனமே வேதமா-8
அத்தியாயம்-7 இதுவரை மிதுனா ஆத்ரேயனை விரும்புவது இந்தளவு ஆழமாய் இருப்பது அறியாத பெற்றவர்கள். அவளுக்கு புத்திமதி கூறாமல் ஆத்ரேயனை சந்தித்து பணம், கார், வீடு, பங்களா எல்லாம் எங்கள் ஒரே பொண்ணுக்கு தான்.… Read More »மௌனமே வேதமா-7
அத்தியாயம்-6 சங்கவி அண்ணி பேசியதையும் பாட்டி பவானி பேசியதையும், மனதில் ஓடவிட்டு பேனாவை கையில் பிடித்தபடி சிந்தனையை எங்கேயோ செலுத்தினாள். நேற்று இதே நேரத்தில் சாப்பிட கேட்டாளே இன்று ஏதாவது அக்கா பேசியதில் யோசிப்பாளோ?… Read More »மௌனமே வேதமா-6
அத்தியாயம்-5 மதிய வேளையில் டிபன் பாக்ஸ் திறக்கவும் தான் இது பிரணவி சமையல் என்றதே ஆத்ரேயனுக்கு நினைவு வந்தது. சுற்றிமுற்றி பார்த்துவிட்டு ஏதோ வெடிகுண்டு பெட்டியை திறப்பது போல பவ்வியமாய் திறந்தான்.… Read More »மௌனமே வேதமா-5
அத்தியாயம்-4 வெகு நேரம் இருவரும் அவரவர் அறைக்குள் அடைக்காக்க, பிரணவிக்கு பசித்தது. அவள் வீட்டில் வந்ததும் காபி குக்கீஸ் மிக்சர் என்று வஞ்சனையின்றி சாப்பிட்டு பழகியவள். இங்கு காலையில் இரண்டு சப்பாத்தி,… Read More »மௌனமே வேதமா-4
அத்தியாயம்-3 பிரணவி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் போது, வீடே அலங்கோலமாக காட்சியளித்தது. ஆத்ரேயன் பரிசு பொருட்களை பிரித்து வண்ணப் பேப்பரை கத்தரித்தான். வீட்டுக்கு தேவையானதை அவனும் அவன் அக்கா, மற்றும்… Read More »மௌனமே வேதமா-3
அத்தியாயம்-2 பிரணவிக்கு இரவு மெத்தையில் வந்து விழுந்தது தான் நினைவு வந்தது. எப்படி உறங்கினாளென்று அவளே அறியவில்லை. புது வீடு, புது இடம், புது அறை என்றெல்லாம் பயந்தவளுக்கு ஆத்ரேயன் தனியறை சென்றதும்,… Read More »மௌனமே வேதமா-2