Skip to content

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

லாவா மன்னவா-11

அத்தியாயம்-11   வீட்டுக்கு வந்து விளக்கேற்றும் நேரமெல்லாம், விக்ரம் ஹரிணியை அடிக்கடி புரியாத பார்வையை பார்த்தான்.   புகுந்த வீட்டில் மிரட்சியோடு வீட்டை அளவிட்டாள். விக்ரம் ஏதோ ப்ரீயாக அமர்நதுக் கொள்ள, ராதிகா ஹரிணி கைப்பிடித்து நிறைய பேசினார்.   “என்…

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

லாவா மன்னவா-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-10 அத்தனை சுலபமானதாக இருக்குமென்று விக்ரமிற்கு தெரியவில்லை. ஆனால் மடத்தனமான விஷயத்தை செய்தபடி விஷயத்தை சுலபமானதாக மாற்ற முயன்றான்.  ஆனால் எஞ்சியது வலியும் வேதனையும் உள்ள நினைவுகள் மட்டுமே. அதுவும் தாலி கட்டிய மஞ்சள்கயிற்றின் ஈரம் கூட தன் கரத்திலிருந்து அகலாது…

லாவா மன்னவா-9

அத்தியாயம்-9 ராதிகாவுக்கு மருமகளை காணும் பொழுதெல்லாம் காவலரை பார்த்து மறையும் கொலையாளி போல தான் இருந்தார். இந்த பொண்ணு தான் கட்டி வைக்கணுமா? அடுத்த வரனை பார்க்கலாம் என்று ராதிகா கூற, “உன்‌ மகன்… Read More »லாவா மன்னவா-9

லாவா மன்னவா-8

அத்தியாயம்-8    ரவிபிரகாஷ் தன் மகன் அங்கு சென்று என்ன செய்து வைத்தானோ என்று கோபமாக நிற்க அவரது அலைப்பேசி அடித்தது. ”கமலகண்ணன் தான் போன் பண்ணறான். இந்த கல்யாணம் மட்டும் தடைப்பட்டதா வந்துச்சு.… Read More »லாவா மன்னவா-8

லாவா மன்னவா-7

அத்தியாயம்-7    அஜய் உருளைகிழங்கு பஜ்ஜியை வாயில் வைத்தவன், “டேய் டேய்.. விக்ரம்” என்று கூப்பிட விக்ரம் அவன் குரல் எட்டாத தொலைவுக்கு சென்றிருந்தான். “இவன் எங்க போறான். என்ன அவசரம்?” என்று ரவிபிரகாஷிற்கு… Read More »லாவா மன்னவா-7

லாவா மன்னவா-6

அத்தியாயம்-6 விக்ரம் சென்றதும் மழை பெய்து ஓய்ந்தது போல இருக்க, ரவிபிரகாஷும் அஜய்யும் அங்கிருந்தனர். “சாரி ரவி” என்று கமலகண்ணன் கூற, “இதுல உன் மக தப்பு எதுவும் இருக்காது. எனக்கு தெரியும். என்… Read More »லாவா மன்னவா-6

மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

அத்தியாயம்-14 ஆத்ரேயன் ‘வெளியே வா’ என்று அழைப்பானென பயந்து நடுங்க, அவன் மௌனம் சாதித்திருந்தான்.    இரவு உணவு உண்ணும் நேரம் கூட பிரணவி வெளியே வரவில்லை‌. ஆத்ரேயனும் பிரணவியை அழைக்கவில்லை.    வீட்டின்… Read More »மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

மௌனமே வேதமா-13

  அத்தியாயம்-13     பிரணவி வீட்டிற்கு வந்து கோபமாய் முகம் தூக்கி வைத்திருந்தாள்.    அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையிலில் அடைகாத்தாள்.    ஆத்ரேயன் வீட்டிற்கு வந்தப்போது, வீடு வெறுமெனே சாற்றியிருந்தது.    ‘கதவை… Read More »மௌனமே வேதமா-13

மௌனமே வேதமா-12

மௌனமே வேதமா-12 அத்தியாயம்-12 நேரம் கழித்து உறங்கியதால் என்னவோ பிரணவி அடுத்த நாள் எழுந்துக்கொள்ளவும் தாமதமாக எழுந்தாள். ‌‌ மடமடவென சுடிதாரோடா தலைவிரிக் கோலமாக ஹாலுக்கு வர, ஆத்ரோயன் டோஸ்டரில் பிரட்டை வைக்க வெண்ணெய்… Read More »மௌனமே வேதமா-12