Skip to content

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

மௌனமே வேதமா-3

அத்தியாயம்-3    பிரணவி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் போது, வீடே அலங்கோலமாக காட்சியளித்தது.  ஆத்ரேயன் பரிசு பொருட்களை பிரித்து வண்ணப் பேப்பரை கத்தரித்தான்.    வீட்டுக்கு தேவையானதை அவனும் அவன் அக்கா, மற்றும்… Read More »மௌனமே வேதமா-3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மௌனமே வேதமா-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-2    பிரணவிக்கு இரவு மெத்தையில் வந்து விழுந்தது தான் நினைவு வந்தது. எப்படி உறங்கினாளென்று அவளே அறியவில்லை. புது வீடு, புது இடம், புது அறை என்றெல்லாம் பயந்தவளுக்கு ஆத்ரேயன் தனியறை சென்றதும்,… Read More »மௌனமே வேதமா-2

மௌனமே வேதமா-1

அத்தியாயம்-1     இரண்டு பக்கம் வாழை மரத்தை கட்டி, இளம்பச்சை வண்ணத்தில் வர்ணம் பூசப்பட்ட வீட்டில், வண்ண விளக்குகளால் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு இருந்தது.   வாசலில் காலணி விடும் இடத்தில் செருப்புகள் விரிந்து கிடந்தது.… Read More »மௌனமே வேதமா-1

இணையவலை கட்செவி அஞ்சல்

         இணையவலை கட்செவி அஞ்சல்  வலை-1   ஆம்புலன்ஸ் ஒலி அந்த இடத்தையே ஆக்கிரமித்து ஒருவித மௌனத்தை மற்றவர்களைக் கொடுக்க வைத்தது.       எட்டி எட்டிப் பார்த்தவர்கள்… Read More »இணையவலை கட்செவி அஞ்சல்

பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed)

அத்தியாயம்-11     ஆத்விக் காலையிலேயே அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தான். குழந்தைக்கு செரலாக் எடுத்து வந்த யஷ்தவியிடம் அதனை பெற்று “நான் ஊட்டி விடறேன் நீ ரெடியாகு. எங்கயாவது லஞ்ச்கு போகலாம்” என்றான்.  … Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (completed)

பிரம்மனின் கிறுக்கல்கள்-10

அத்தியாயம்-10     “ஒரு செயலை காரணமே இல்லாம செய்டானு கடவுள் சொன்னா நாம செய்வோமா. நிச்சயம் மாட்டோம். நான் ஏன் பண்ணணும். எனக்கு என்ன குறைச்சல்னு கேட்போம். ஏன்னா நாம மனிதர்கள். அதையே… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-10

பிரம்மனின் கிறுக்கல்கள்-9

அத்தியாயம்-9     பாவனா சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு இதுவரை மென்மையான காட்டன் ஆடை அணிந்து பழக்கப்படுத்தியிருக்க, முழுகவுன் அணிந்தவள் அழுது அடம் பிடித்தாள்.       “என்னாச்சு யஷ்தவி பாவனா… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-9

பிரம்மனின் கிறுக்கல்கள்-8

அத்தியாயம்-8      பாவனா பிறந்த தேதியை அறிந்ததும் யஷ்தவி சிசு பற்றி அறிந்த ஆத்விக் யஷ்தவியோடு அடிக்கடி பேச முன் வந்தான்.     அவளுக்கு தேவை தோள் சாயும் தோழன், இரயில்… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-8

பிரம்மனின் கிறுக்கல்கள்-7

அத்தியாயம்-7 தந்தை கண் விழித்தாரென ஆத்விக்கை அறைக்குள் விட கண்கள் கலங்கி தந்தை கையை பற்றியபடி அமர்ந்தான். “என்னடா செத்துட்டா வீட்ல இருக்கிற என் மருமகளை துரத்திட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா உயிர் பிழைச்சிட்டேனா”… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-7