Skip to content
Home » Completed Novels » Page 50

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

தித்திக்கும் நினைவுகள்-5

அத்தியாயம் -5 ஜோதியினை ஐந்து வயதில் பார்த்த குழந்தை முகம் இன்று கல்லூரி அடியெடுக்கும் வயதில் பார்க்கின்றான் அதுவும் சிறு வயது வேதவள்ளி ஆச்சியின் சாயலில்… இருக்காதா பின்னே அத்தை முகம் சாயலில் பிறந்து… Read More »தித்திக்கும் நினைவுகள்-5

தித்திக்கும் நினைவுகள்-4

அத்தியாயம்-4 சற்று தொலைவுக்கு சென்ற பின்னரே ”டேய் நில்லுடா என்ன கூப்பிட கூப்பிட மதிக்கமா போற” என கையை இழுத்தாள் ”பின்ன… பாரு சாதனா திடீர்னு வந்து அவன் எப்படி சொல்லலாம்” என்றான் சிவா ”டேய் உனக்கு என்ன பிரச்சனை?”… Read More »தித்திக்கும் நினைவுகள்-4

தித்திக்கும் நினைவுகள்-3

அத்தியாயம் -3 அதிகாலை ஜன்னல் வழியே சூரியன் தனது கதிர்களை கௌதம் முகத்தில் செலுத்த, கிளிகள் கிசுகிசுக்க அச்சத்ததில் எழுந்தவன் இருக்கும் இடத்தினை நினைவு வந்து திரும்ப டேபிளில் சூடாக டீ ஆவி பறக்க இருந்தது.… Read More »தித்திக்கும் நினைவுகள்-3

தித்திக்கும் நினைவுகள்-2

அத்தியாயம் -2 அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிதானமாக சாய்ந்துக் கொண்டான். இன்று காலையில் குடித்த டீ அதன் பின் தந்தை இறந்த செய்தி அறிந்து சாப்பிடாமல் இருந்து இப்பொழுதும் எதுவும் சாப்பிட தோன்றாமல்… Read More »தித்திக்கும் நினைவுகள்-2

தித்திக்கும் நினைவுகள்-1

அத்தியாயம் – 1 முதலில் சிறுத் தூரலாய் தூறிய வானம் சட்டென சடசடவென பெருந்தூரலாய் மாறிக் கொண்டுயிருந்தன. அப்பொழுது தான் தானும் வருவதாய் கூறிய கீர்த்தி போனில் ”சாரி டி நான் வரலை. நீ இன்னிக்கு போ நான்… Read More »தித்திக்கும் நினைவுகள்-1

தீரா காதலே – 18

தீரா காதலே – 18 மாலை மயங்கும் மந்தகாசவேளை நெருங்கும் நேரம் வெஞ்சுடரி தன் காதலன் நிலவனை காண போகும் மகிழ்ச்சியில் செந்நிற சிவப்பாய் வெட்கத்துடன் தன்னை மெல்ல மெல்ல மறைத்து கொண்டிருந்தாள். முழுவதுமாய்… Read More »தீரா காதலே – 18

இணையவலை கட்செவி அஞ்சல்

         இணையவலை கட்செவி அஞ்சல்  வலை-1   ஆம்புலன்ஸ் ஒலி அந்த இடத்தையே ஆக்கிரமித்து ஒருவித மௌனத்தை மற்றவர்களைக் கொடுக்க வைத்தது.       எட்டி எட்டிப் பார்த்தவர்கள்… Read More »இணையவலை கட்செவி அஞ்சல்

கானல் பொய்கை – 17 (Final)

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்… பிரியம்வதா பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டுப் பாலாவிடம் நீட்டினார். கூடவே பாரதியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரிடையாக கண்காணித்து அவர் தயாரித்த மருத்துவ அறிக்கை, அவளுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட தெரபிகள்,… Read More »கானல் பொய்கை – 17 (Final)

கானல் பொய்கை – 16 (Pre-Final)

பாரதி அன்று மாமியார் மற்றும் அன்னையுடன் மொபைலில் கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைந்திருந்தாள். திருமணமாகி மாதங்கள் ஓடிவிட்டன. பெரியவர்கள் இருவரும் குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று விசாரித்தார்கள். பாரதிக்கோ நாணம் குமிழிட்டது. வார்த்தைகள்… Read More »கானல் பொய்கை – 16 (Pre-Final)