பிரம்மனின் கிறுக்கல்கள்-10
அத்தியாயம்-10 “ஒரு செயலை காரணமே இல்லாம செய்டானு கடவுள் சொன்னா நாம செய்வோமா. நிச்சயம் மாட்டோம். நான் ஏன் பண்ணணும். எனக்கு என்ன குறைச்சல்னு கேட்போம். ஏன்னா நாம மனிதர்கள். அதையே… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-10
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
அத்தியாயம்-10 “ஒரு செயலை காரணமே இல்லாம செய்டானு கடவுள் சொன்னா நாம செய்வோமா. நிச்சயம் மாட்டோம். நான் ஏன் பண்ணணும். எனக்கு என்ன குறைச்சல்னு கேட்போம். ஏன்னா நாம மனிதர்கள். அதையே… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-10
அத்தியாயம்-9 பாவனா சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு இதுவரை மென்மையான காட்டன் ஆடை அணிந்து பழக்கப்படுத்தியிருக்க, முழுகவுன் அணிந்தவள் அழுது அடம் பிடித்தாள். “என்னாச்சு யஷ்தவி பாவனா… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-9
அத்தியாயம்-8 பாவனா பிறந்த தேதியை அறிந்ததும் யஷ்தவி சிசு பற்றி அறிந்த ஆத்விக் யஷ்தவியோடு அடிக்கடி பேச முன் வந்தான். அவளுக்கு தேவை தோள் சாயும் தோழன், இரயில்… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-8
அத்தியாயம்-7 தந்தை கண் விழித்தாரென ஆத்விக்கை அறைக்குள் விட கண்கள் கலங்கி தந்தை கையை பற்றியபடி அமர்ந்தான். “என்னடா செத்துட்டா வீட்ல இருக்கிற என் மருமகளை துரத்திட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா உயிர் பிழைச்சிட்டேனா”… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-7
அத்தியாயம்-6 ஆத்விக் மருத்துவமனை வந்ததும் மாமனார் மாமியாரை வீட்டுக்கு போக கூற தயங்கி நின்றான். அத்தை மாமா என்று உரிமையாய் கூப்பிடவில்லை. யஷ்தவியையே ‘ங்க’ போட்டு மரியாதையாக… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-6
அத்தியாயம்-5 ஆத்விக் ஆக்ரேஷமாய் கத்தவும் பாவனா தான் பயத்தில் வீறிட்டு அழுதாள். ஆத்விக் அதன் பின்னே தன்னை தவிர குழந்தையும் இருப்பதை எண்ணி குரலை தணிவாய் மாற்றினான். … Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-5
அத்தியாயம்-4 காலையில் எழுந்து ஆத்விக் அறையை பார்க்க ஆவலாய் சென்றாள். ஆனால் அவன் ஒரு ஆண்மகன். தான் எப்படி? என்று தவிர்த்து கிச்சனில் சமைக்க உருட்டினாள். நேற்றே பருப்பும்… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-4
அத்தியாயம்-3 மனதில் பலவிதமான போராட்டம் சுழன்று எப்படியும் கேட்டுவிடும் எண்ணத்தில் ஆத்விக் அறை முன் வந்து நின்றாள். “குழந்தையை கொடுங்க தூங்க வைக்கணும்” என்றாள் யஷ்தவி. … Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-3
அத்தியாயம்-2 இரயில் பயணமென்பதே அலாதி தான். அதுவும் தடக்தடக்கென தாலட்டும் ஓசையில் தன்னை மறந்தவர்கள் ஏராளம். தன்னை மறந்தவர்களால் தான் அன்பை வைத்த நெஞ்சங்களை மறக்க இயலாது நினைக்க… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-2
ஹாய் ஃபிரண்ட்ஸ் வணக்கம். பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தது. புக் வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன். உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல்… Read More »பிரம்மனின் கிறுக்கல்கள்-1