Skip to content
Home » Completed Novels » Page 53

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

கானல் பொய்கை 10

காலையில் பாலா கண் விழித்தபோது பாரதியின் உடைமைகள் மீண்டும் வார்ட்ரோபுக்குள் குடியேறியிருந்தன. தன்னை அறியாமல் மனதுக்குள் பரவிய இதத்தை அனுபவிப்பதா உதாசீனப்படுத்திவிட்டு அடுத்த வேலையைக் கவனிப்பதா என திணறிப்போனான் அவன். மெதுவாக எழுந்தவன் சமையலறையை… Read More »கானல் பொய்கை 10

தீரா காதலே – 13

தீரா காதலே – 13 அன்பினி நிகில் இருவரும் அலைபேசியின் வீடியோ காணொளி முடிவடைந்ததும் அதை அணைத்து மேஜையில் வைத்து விட்டு கனத்த மனத்துடன் பிரியதர்ஷனை நோக்கினர். சில நிமிடங்கள் அமைதியாக கழிய “இவ்வளவு… Read More »தீரா காதலே – 13

கானல் பொய்கை 9

பிரியம்வதாவின் முன்னே தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் பாரதி. அவளுக்கு அடுத்து இங்கே நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் பாலா. கடந்த இரண்டு கவுன்சலிங்குகளில் பாரதி சொன்ன விவரங்களை வைத்து அவளுக்கு இருக்கும்… Read More »கானல் பொய்கை 9

தீராகாதலே – 12

தீரா காதலே – 12 🎶 அடடா.. எனகென்ன ஆகுதுதினம் போகும் வழியெல்லாம்இப்ப மறந்து மறந்து போகுதுதனியா நான் நிக்கும் போதெல்லாம்உன் எண்ணம் மட்டும்தான்நிக்காம போதை ஏறுது முழுசா உனக்கென நான் வாழுறேன்புதுசா தினம்… Read More »தீராகாதலே – 12

கானல் பொய்கை 8

பிரியம்வதாவின் அறையில் முகம் இறுக அமர்ந்திருந்தான் பாலா. அவனருகே குளிரில் நடுங்கிய ஆட்டுக்குட்டி போல இருந்த பாரதியின் தேகத்தில் வெடவெடப்பு அடங்கவில்லை. பாரதியின் தற்கொலை எண்ணம், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் குணத்திற்கான காரணமென்ன என்பதை அவனிடம்… Read More »கானல் பொய்கை 8

தீரா காதலே – 11

பிரியதர்ஷன் “யெஸ். தீபக் அவனா சூசைட் பண்ணிக்கல. அவனை தூண்டி விட்ருகாங்க” என்று சொல்லியதை கேட்டு நிகிலும் அன்பினியும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினார்கள். “என்ன சொல்றீங்க தர்ஷன்?” அன்பினி “இந்த டைரியை பாருங்க ரெண்டு… Read More »தீரா காதலே – 11

கானல் பொய்கை 7

சுசரிதாவின் வானவில் தளத்தில் எழுத ஆரம்பித்திருந்தாள் பாரதி. அதுவும் சுசரிதா என்ற புனைப்பெயரிலேயே. அவளோடு சேர்ந்து கிட்டத்தட்ட பதினான்கு எழுத்தாளர்கள் அதே புனைப்பெயரில் வெவ்வேறு கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குப் பணத்தேவை, சிலருக்கோ இல்லத்தரசி தானே… Read More »கானல் பொய்கை 7

காதலை கண்ட நொடி -18 (epilogue)

கடைசி அத்தியாயம்.. அதாங்க எபிலாக்.. எட்டு மாதங்கள் கழித்து.. லண்டன் மாநகரத்தில் கோலாகலமாக கொண்டாட்டமாய் தமிழரின் ப்ராமண முறைப்படி திருமணம் ஏற்பாடு ஆனது.. ஸ்பைசி எஃப் எம் மின் ஓனரும் லண்டனின் அப்பர் மிடில்… Read More »காதலை கண்ட நொடி -18 (epilogue)

காதலை கண்ட நொடி – 17

அத்தியாயம் – 17 என் சுவாசமாய் நீ    ஆனபின் ஒருமுறை இதயம் துடிக்க உன்னை தேடினேன்.. காற்றாய் கரைந்து போன  மாயம் என்ன என் சுவாசமானவனே..         -டைரியில்.. “நோ..என் இஷான என்கிட்ட இருந்து பிரிக்காதீங்க..நோஓஓஓ” … Read More »காதலை கண்ட நொடி – 17

கானல் பொய்கை 6

பகலவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து அன்றோடு இரு நாட்கள் கடந்திருந்தது. அவர் டவுன் மார்க்கெட்டிலிருக்கும் அரிசி மண்டியில் பொறுப்பாளாராக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். வருகிற சம்பளத்தில் வீட்டு வாடகை, இதர செலவுகள்,… Read More »கானல் பொய்கை 6