கானல் பொய்கை 5
பாரதி வெற்றிகரமாக அவளது முதல் கதையை முடித்துவிட்டாள். பெரிதாக கருத்து எதுவும் சொல்லவில்லை. அவள் இதுவரை படித்துச் சலித்த ஆயிரம் கதைகளின் பாதிப்பில் ஆயிரத்து ஒன்றாவதாக அவள் எழுதிய கதை அது. பெரிதாகத் திருப்பம்… Read More »கானல் பொய்கை 5
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
பாரதி வெற்றிகரமாக அவளது முதல் கதையை முடித்துவிட்டாள். பெரிதாக கருத்து எதுவும் சொல்லவில்லை. அவள் இதுவரை படித்துச் சலித்த ஆயிரம் கதைகளின் பாதிப்பில் ஆயிரத்து ஒன்றாவதாக அவள் எழுதிய கதை அது. பெரிதாகத் திருப்பம்… Read More »கானல் பொய்கை 5
பார்த்தசாரதி நகர் புது வீட்டில் புதுமண தம்பதியர்களாக காலடி எடுத்து வைத்தனர் தீரா ஆதினி. இவர்களின் வீடு முதல் தளத்தில் இருந்தது. பெற்றவர்களும் நண்பர்களும் வீட்டினை நிறைக்க மன நிறைவை உணர்ந்தனர் தம்பதியர். காலையில்… Read More »தீரா காதலே – 10
அத்தியாயம் – 16 நள்ளிரவில் உடல் தூக்கிபோட நர்ஸ் டாக்டர்களை அழைக்க ஆறு பேர் கொண்ட குழு இஷானை நோக்கி ஓடினர்.. அவசரம் அவசரமாக மருத்துவம் செய்ய இரத்த அழுத்தம் அதிகமாகுவதும் குறைவதுமாக இருந்தது… Read More »காதலை கண்ட நொடி – 16
“காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறப்ப இருந்து இந்தப் பிரச்சனை இருக்கு மேம்” ஓரளவுக்கு அமைதியான பாரதி கூற பிரியம்வதா அவளது பேச்சைக் கவனித்தபடியே நோட்பேடில் குறித்துக்கொண்டார். “அப்பவும் இதை கண்ட்ரோல் பண்ணிக்க நீ ஏதாச்சும்… Read More »கானல் பொய்கை 4
அத்தியாயம் – 15 தன் மருமகனிடம் எல்லாம் கூறியபின் அவரது வெருப்பை உணர்ந்தவர் மனம் உடைந்து போனார்..அந்த வருத்தம், மீனாட்சி இனியன் மதுமிதாவிற்கு இழைத்த பாவம், அவர்களை கண்டுபிடிக்க இயலாத நிலை என வாட்ட… Read More »காதலை கண்ட நொடி – 15
அத்தியாயம் – 14 வானளவு ஆசை இருந்தும் கடுகளவு கூட உன்னை நெருங்காமல் கட்டிக்காத்த என் காதல் கலங்கி நிற்கிறதடா.. உன் காதல் மழை என்மேல் பொழியாதா? – டைரியில். இவ்வளவும் நடந்தது தன்… Read More »காதலை கண்ட நொடி -14
அத்தியாயம் – 13 இஷானுக்கு ஆபரேஷன் துவங்கியது.. அடுத்து அடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் முற்றும் பேச முடியாதவளாய் தொய்ந்து அமர்ந்த நேரத்தில் அவசரமாய் வந்தார் ஸ்டீவ்.. வந்தவர் இனியனை பார்த்ததும் அப்படியே நின்றார்..அவர் வாய்… Read More »காதலை கண்ட நொடி – 13
தாம்பத்தியத்தின் பிற்பாடு தனக்கு ஏற்படும் உணர்வுக்கொந்தளிப்புகளைச் சமாளிக்க புதுவழியைக் கண்டறிந்துவிட்ட திருப்தியோடு பாரதி ஒரு வாரத்தைக் கடத்திவிட்டாள். மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவளை எப்படியாவது எழுத வைத்துவிடவேண்டுமென பகீரத பிரயத்தனம் செய்தான் பாலா. அவனது… Read More »கானல் பொய்கை 3
பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்… உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான்… Read More »கானல் பொய்கை 2
அத்தியாயம் – 12 கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைக்க உன் கரம் நீளுமென நம்பிக்கையில்.. என் கண்கள் காவிரியை ஊற்றெடுக்கும்.. எதிர்பாராத தாக்குதலால் அவனும் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் சரிய அவனை நோக்கி ஓடிவந்தனர்… Read More »காதலை கண்ட நொடி -12