Skip to content
Home » Completed Novels » Page 54

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

கானல் பொய்கை 5

பாரதி வெற்றிகரமாக அவளது முதல் கதையை முடித்துவிட்டாள். பெரிதாக கருத்து எதுவும் சொல்லவில்லை. அவள் இதுவரை படித்துச் சலித்த ஆயிரம் கதைகளின் பாதிப்பில் ஆயிரத்து ஒன்றாவதாக அவள் எழுதிய கதை அது. பெரிதாகத் திருப்பம்… Read More »கானல் பொய்கை 5

தீரா காதலே – 10

பார்த்தசாரதி நகர் புது வீட்டில் புதுமண தம்பதியர்களாக காலடி எடுத்து வைத்தனர் தீரா ஆதினி. இவர்களின் வீடு முதல் தளத்தில் இருந்தது. பெற்றவர்களும் நண்பர்களும் வீட்டினை நிறைக்க மன நிறைவை உணர்ந்தனர் தம்பதியர். காலையில்… Read More »தீரா காதலே – 10

காதலை கண்ட நொடி – 16

அத்தியாயம் – 16 நள்ளிரவில் உடல் தூக்கிபோட நர்ஸ் டாக்டர்களை அழைக்க ஆறு பேர் கொண்ட குழு இஷானை நோக்கி ஓடினர்..  அவசரம் அவசரமாக மருத்துவம் செய்ய இரத்த அழுத்தம் அதிகமாகுவதும் குறைவதுமாக இருந்தது… Read More »காதலை கண்ட நொடி – 16

கானல் பொய்கை 4

 “காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறப்ப இருந்து இந்தப் பிரச்சனை இருக்கு மேம்” ஓரளவுக்கு அமைதியான பாரதி கூற பிரியம்வதா அவளது பேச்சைக் கவனித்தபடியே நோட்பேடில் குறித்துக்கொண்டார். “அப்பவும் இதை கண்ட்ரோல் பண்ணிக்க நீ ஏதாச்சும்… Read More »கானல் பொய்கை 4

காதலை கண்ட நொடி – 15

அத்தியாயம் – 15 தன் மருமகனிடம் எல்லாம் கூறியபின் அவரது வெருப்பை உணர்ந்தவர் மனம் உடைந்து போனார்..அந்த வருத்தம், மீனாட்சி இனியன் மதுமிதாவிற்கு இழைத்த பாவம், அவர்களை கண்டுபிடிக்க இயலாத நிலை என வாட்ட… Read More »காதலை கண்ட நொடி – 15

காதலை கண்ட நொடி -14

அத்தியாயம் – 14 வானளவு ஆசை  இருந்தும் கடுகளவு கூட  உன்னை நெருங்காமல்  கட்டிக்காத்த என் காதல்  கலங்கி நிற்கிறதடா.. உன் காதல் மழை என்மேல்  பொழியாதா? – டைரியில். இவ்வளவும் நடந்தது தன்… Read More »காதலை கண்ட நொடி -14

காதலை கண்ட நொடி – 13

அத்தியாயம் – 13 இஷானுக்கு ஆபரேஷன் துவங்கியது.. அடுத்து அடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் முற்றும் பேச முடியாதவளாய் தொய்ந்து அமர்ந்த நேரத்தில் அவசரமாய் வந்தார் ஸ்டீவ்.. வந்தவர் இனியனை பார்த்ததும் அப்படியே நின்றார்..அவர் வாய்… Read More »காதலை கண்ட நொடி – 13

கானல் பொய்கை 3

தாம்பத்தியத்தின் பிற்பாடு தனக்கு ஏற்படும் உணர்வுக்கொந்தளிப்புகளைச் சமாளிக்க புதுவழியைக் கண்டறிந்துவிட்ட திருப்தியோடு பாரதி ஒரு வாரத்தைக் கடத்திவிட்டாள். மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவளை எப்படியாவது எழுத வைத்துவிடவேண்டுமென பகீரத பிரயத்தனம் செய்தான் பாலா. அவனது… Read More »கானல் பொய்கை 3

கானல் பொய்கை 2

பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்… உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான்… Read More »கானல் பொய்கை 2

காதலை கண்ட நொடி -12

அத்தியாயம் – 12 கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைக்க உன் கரம் நீளுமென  நம்பிக்கையில்.. என் கண்கள் காவிரியை ஊற்றெடுக்கும்.. எதிர்பாராத தாக்குதலால் அவனும் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் சரிய அவனை நோக்கி ஓடிவந்தனர்… Read More »காதலை கண்ட நொடி -12