Skip to content
Home » Completed Novels » Page 55

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

காதலை கண்ட நொடி -11

அத்தியாயம் 11 வீட்டுக்கு வந்ததும் அவளை அப்படியே நிற்கவைத்து பேசினார் மதுமிதா அவர் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார் இனியன்.. “இங்க வா கயல் உன்கிட்ட பேசனும்” என்று மதுமிதா அழைக்க ‘நேத்து அப்பா பேசியதை வைத்து… Read More »காதலை கண்ட நொடி -11

கானல் பொய்கை 1

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்.. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான அந்த மருத்துவமனையின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் பாலா. பாலமுருகன் என்ற பெயரை ‘பாலா’வாகப் பள்ளிப்பருவத்தில் சுருக்கிக்கொண்டதன் பலனை மென்பொருள் நிறுவனத்தில் இணைந்த… Read More »கானல் பொய்கை 1

காதலை கண்ட நொடி -10

அத்தியாயம் – 10 உயிரை உருக்கி..  உனக்காய் பரிசளித்தேன்.. காகிதமாய் கிழித்தெறிந்தாயே.. தாங்குமா..         -டைரியில்.. அன்று வீட்டுக்கு சென்றவளிடம் தாய் தங்களது குடும்ப கஷ்டத்தை சொல்லி வருத்தப்பட்டு தாங்கள் நல்லபடியாக இருக்கும் போதே அவளுக்கு… Read More »காதலை கண்ட நொடி -10

காதலை கண்ட நொடி -9

அத்தியாயம் – 9 ஸ்டீவ் இஷானை தன் மகன் என்று சொன்னதும் இஷான் அவளைத்தான் பார்த்தான் அவளோ அதிர்வின் எல்லைக்கே சென்றுவிட்டாள்.. ‘அப்படியானால் இவன்தான் இவரோட பிள்ளையா? என் மனசு இவனை தேடிட்டு இருந்துச்சே… Read More »காதலை கண்ட நொடி -9

அகலாதே ஆருயிரே-23,24&25

அகலாதே ஆருயிரே23 ஹர்ஷா கண்டிப்பாக இன்று மாலை அபினவ் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சென்று அவனைசந்திப்பது என்ற முடிவுடன் இருந்தான். வீட்டுக்கு சென்றவன்  தன் பள்ளிச்சீருடையை துவைக்கபோட்டுவிட்டு, பாட்டி தந்த சத்துக்கஞ்சியை குடித்தான். அவன்… Read More »அகலாதே ஆருயிரே-23,24&25

காதலை கண்ட நொடி -8

அத்தியாயம் – 8 அவளை அடித்துவிட்டானே தவிர அவனுக்கு மனதே பொறுக்கவில்லை.. அவர்களை வேடிக்கை பார்த்தவர்கள் கலைந்து சென்றனர்..அந்நேரம் தன் நண்பனை காணாமல் தேடி வந்தவன் அவனை பார்த்துவிட்டு அருகில் வர.. இதுவரை எந்த… Read More »காதலை கண்ட நொடி -8

காதலை கண்ட நொடி -7

அத்தியாயம் -7 மறுநாள்.. கயலுக்கு அன்று மனசே சரியில்லை.. இஷானின் பார்வை அவளுக்குள் ஏதோ மாற்றங்களை வரவைத்தது.. எங்கே அவனை காதலித்துவிடுவோமோ என்ற பயத்திலேயே அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே திரிந்தாள் ஆனால் அவளை காணும்போது… Read More »காதலை கண்ட நொடி -7

காதலை கண்ட நொடி -6

அத்தியாயம் – 6 மறுநாள்.. “அந்த பொண்ணுதான் யாருனு தெரிஞ்சுபோச்சுல இனி என்ன செய்ய போறடா?” என்று கேட்டான் ஜோனஸ்.. “லவ் தான்” என்றான் அசால்ட்டாக.. “எதே.. லவ்வா.. ஏன்டா பிரச்சனைனு தெரிஞ்சே போய்… Read More »காதலை கண்ட நொடி -6

காதலை கண்ட நொடி -5

அத்தியாயம் – 5 முற்பகலில் உன் முகம்  இரவின் மதியாய் என்னை  மயக்க.. மூர்ச்சையாகி விட்டேன்..உன் நினைவினில்.. உன் மடிதாங்கி.. எனை சுமக்க வருவாயா?           -டைரியில்.. தன்னை காணவருமாறு சொல்லி சென்றவனுக்கோ மனதில் ஏதோ… Read More »காதலை கண்ட நொடி -5

காதலை கண்ட நொடி – 4

அத்தியாயம் 4 கயல்விழியின் தாய் மதுமிதா..தன் கணவன் பிள்ளைகள் மேல் உயிரையே வைத்து இருந்தார்.. ஆனால் தன் கணவனது இந்த நிலைக்கு அவரது தந்தையே காரணம் என எண்ணி அவரது மேல் தீராத கோபம்… Read More »காதலை கண்ட நொடி – 4