Skip to content
Home » Completed Novels » Page 55

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

காதலை கண்ட நொடி-1

முதல் அத்தியாயம்.. காலை ஒன்பது மணி இருபது நிமிடங்களில் இந்தியாவில் தனது பெரிய பெரிய கால்களை( அதாங்க சக்கரம்) பதித்தது இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம்..மணமகனே.. மணமகனே வா.. வா..உன் வலது காலை எடுத்துவைத்து வா..வா..(எதே… Read More »காதலை கண்ட நொடி-1

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அகலாதே ஆருயிரே-21-22

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அகலாதே ஆருயிரே21 வெளியில் அமைதியாக தெரிந்தாலும் உள்ளே எரிமலையாக வெடித்துக்கொண்டு இருந்தாள் ரிது. அவள் எண்ணியதெல்லாம் ரெகார்ட் நோட்டை கிழிப்பது, புத்தகத்தை ஒளித்து வைப்பது, மிஞ்சிமிஞ்சி போனால் தன்னைப் பற்றி தவறாக ஆசிரியர் முன்னால்… Read More »அகலாதே ஆருயிரே-21-22

அகலாதே ஆருயிரே-19-20

��அகலாதே ஆருயிரே����19�� “என்னம்மா இது. எனக்கோன்னும் புரியலயே.”, வருத்தமாக கேட்ட நாராயணனை பரிதாபமாகபார்த்த ரிது, “அப்பா சாரிப்பா உங்க கிட்ட சொல்லணும்ன்னு தான் நெனச்சேன். ஆனா எப்படி சொல்றதுன்னுயோசிச்சி விட்டுட்டேன்.” “பரவால்ல சொல்லும்மா.”,அவளை உணவு… Read More »அகலாதே ஆருயிரே-19-20

அகலாதே ஆருயிரே-16,17,&18

��அகலாதே ஆருயிரே����16�� எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றா என்று ஒருமுறை சரி பார்த்து விட்டு, பள்ளிக்கு செல்லகிளம்பிகொண்டு இருந்தாள் ரிதுபர்ணா. புத்தகப்பையை சைக்கிளில் வைத்து விட்டு,அன்னையிடம் மதிய உணவை வாங்கியவள், தந்தையைப் பார்த்து,” போய்ட்டு வரேன்ப்பா”,என்று சொல்லிவிட்டு… Read More »அகலாதே ஆருயிரே-16,17,&18

அகலாதே ஆருயிரே -9-10

��அகலாதே ஆருயிரே����9�� காலை அந்த நேரம் எப்படி இருக்கும் என்றே தெரியாத ஹர்ஷா, அபியை பார்க்க மிகுந்தசிரமத்துடன் எழுந்து, அப்படியே கிளம்பி டியூஷன் சென்டர் வாசலில் நிற்க,  குளித்து அழகாகவிபூதி அணிந்து பளிச்சென்று வந்த… Read More »அகலாதே ஆருயிரே -9-10

அகலாதே ஆருயிரே -6,7&8

அத்தியாயம்-6 -7-8 “ஏன் அங்கிள், இந்த ரிஷி உங்களை ஏன் நைனான்னு கூப்பிடறான். ரிது அப்படி கூப்பிடறதுஇல்லயே..” தன் அதிமுக்கிய சந்தேகத்தை நாராயணனை நோக்கி கேட்டாள் ஆருஷி. அவரோ சிரித்தபடி, “நான் தெலுங்கு டா,… Read More »அகலாதே ஆருயிரே -6,7&8

தீரா காதலே – 3

பிரியதர்ஷனும் நிகிலும் மெர்ஸியை காண அவள் வீட்டிற்கு வர அங்கு அவர்களை வரவேற்றது தாழிடப்பட்ட பூட்டு. அக்கம் பக்கம் விசாரித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். பிரபாவிடம் நிகில் என்னவென்று விசாரிக்க காலையில் மெர்ஸி அலறி… Read More »தீரா காதலே – 3

வணக்கம்

Credits: Pntrst அதுக்காக அடியேன் செய்த வேலைதான் வெப்சைட்/ஃபாரம் எனப்படுகிற எழுத்துத் தளத்தில் எழுத வந்தது. தெரிந்தவர், தெரியாதவர் அனைவருக்கும் வணக்கம். நான் மது. டாக்டர். பகுதிநேர எழுத்தாளர். எண்ணி நாலே நாலு நாவல்… Read More »வணக்கம்

தீரா காதலே_டீஸர்

அந்த மனிதர் இடையில் இறங்கி விடவே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தாவினார்கள் யுவதிகள் நடனமும் கேலியும் பாடல்களுமாய் என்று மகிழ்ச்சியாக நேரம் கழிய சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அமர்ந்து பேசினார்கள். பேச்சு காதல்… Read More »தீரா காதலே_டீஸர்

கானல் பொய்கை டீசர்

தளத்திலிருந்து வரும் பதில் மின்னஞ்சலுக்காகக் காத்திருந்தாள் பாரதி. அவளது பயனர் ஐடிக்கு அப்ரூவல் கிடைத்துவிட்டது. மேற்படி தகவல்களுக்கு வாட்சப் எண்ணை அணுகுமாறு மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த வாட்சப் எண்ணைத் தாமதிக்காமல் தொடர்புகொண்டாள் அவள். “ஹாய்… Read More »கானல் பொய்கை டீசர்