காதலை கண்ட நொடி -3
அத்தியாயம் 3 கெளதமும் அவள் பின்னே செல்ல அவள் மேனேஜர் அறைக்கு செல்ல அவளை காத்திருக்க சொன்னாள் அங்கிருந்த பணிப்பெண்.. வாங்க நாம அதுக்குள்ள என்ன பிரச்சனை செஞ்சா நம்ம ஆளுனு பார்த்துட்டு ரெண்டு… Read More »காதலை கண்ட நொடி -3
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
அத்தியாயம் 3 கெளதமும் அவள் பின்னே செல்ல அவள் மேனேஜர் அறைக்கு செல்ல அவளை காத்திருக்க சொன்னாள் அங்கிருந்த பணிப்பெண்.. வாங்க நாம அதுக்குள்ள என்ன பிரச்சனை செஞ்சா நம்ம ஆளுனு பார்த்துட்டு ரெண்டு… Read More »காதலை கண்ட நொடி -3
மறைத்து வந்த மேகக்கூடாரங்கள் சற்றே விலக நிலவன் மெதுவே தன் தலையை நீட்டி தண்ணொளியில் மேதினி மகளை வெளிச்சத்தால் நிறைத்திட பார்க்க, இன்னும் கட்டாந்தரையில் படுத்து அழுதுகொண்டிருந்தவளை கண்டு அதனை காண இயலாத நிலவன்… Read More »தீரா காதலே – 9
அத்தியாயம் 2 அதற்குள்..அவள் உள்ளே ஓடி மறைந்துவிட்டாள்..‘ப்ரோகிராம்க்கு டைம் ஆச்சுனு சொன்னாங்களே இந்த வாட்ச்மேன்.. என்னவா இருக்கானு கேட்கலாம்னு பார்த்தா இந்த வாட்ச்மேனையும் அனுப்பிட்டேனே..இப்போ அவள எந்த ப்ளோர்ல தேட..சரி விடு பார்த்துக்கலாம்’ என்று… Read More »காதலை கண்ட நொடி -2
முதல் அத்தியாயம்.. காலை ஒன்பது மணி இருபது நிமிடங்களில் இந்தியாவில் தனது பெரிய பெரிய கால்களை( அதாங்க சக்கரம்) பதித்தது இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம்..மணமகனே.. மணமகனே வா.. வா..உன் வலது காலை எடுத்துவைத்து வா..வா..(எதே… Read More »காதலை கண்ட நொடி-1
அகலாதே ஆருயிரே21 வெளியில் அமைதியாக தெரிந்தாலும் உள்ளே எரிமலையாக வெடித்துக்கொண்டு இருந்தாள் ரிது. அவள் எண்ணியதெல்லாம் ரெகார்ட் நோட்டை கிழிப்பது, புத்தகத்தை ஒளித்து வைப்பது, மிஞ்சிமிஞ்சி போனால் தன்னைப் பற்றி தவறாக ஆசிரியர் முன்னால்… Read More »அகலாதே ஆருயிரே-21-22
வெள்ளி ஆம்பல் மலர் தன் எஜமானன் பரிதியிடம் பெற்ற ஒளிச்சுடர்களை மேதினியெங்கும் உலாவ விடும் அந்திமாலை நேரம். தனலில்லா ஒளிச்சுடர்கள் வளைந்து நெளிந்து அலைகள் மீது மோதி ஒளிவெள்ளமாய் கரைகாதலனை கூச்சமின்றி முத்தமிட்டு செல்லும்… Read More »தீரா காதலே – 8
நள்ளிரவு 12 மணி. வானம் மழை பெய்யும் சாத்தியத்திலிருக்க வீசிய காற்றில் குளிரின் உக்கிரத்தை உணர முடிந்தது. மண்வாசனை வேறு நாசியை துளைத்தது. கைக்கடிகாரம் மணி 12 என்று காட்ட தாங்கள் வந்த ஈருருளியை… Read More »தீரா காதலே – 7
��அகலாதே ஆருயிரே����19�� “என்னம்மா இது. எனக்கோன்னும் புரியலயே.”, வருத்தமாக கேட்ட நாராயணனை பரிதாபமாகபார்த்த ரிது, “அப்பா சாரிப்பா உங்க கிட்ட சொல்லணும்ன்னு தான் நெனச்சேன். ஆனா எப்படி சொல்றதுன்னுயோசிச்சி விட்டுட்டேன்.” “பரவால்ல சொல்லும்மா.”,அவளை உணவு… Read More »அகலாதே ஆருயிரே-19-20
��அகலாதே ஆருயிரே����16�� எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றா என்று ஒருமுறை சரி பார்த்து விட்டு, பள்ளிக்கு செல்லகிளம்பிகொண்டு இருந்தாள் ரிதுபர்ணா. புத்தகப்பையை சைக்கிளில் வைத்து விட்டு,அன்னையிடம் மதிய உணவை வாங்கியவள், தந்தையைப் பார்த்து,” போய்ட்டு வரேன்ப்பா”,என்று சொல்லிவிட்டு… Read More »அகலாதே ஆருயிரே-16,17,&18
நிலவன் பகலோனிடம் பெற்ற காதலை பால் வண்ண ஒளியாய் பாகுபாடின்றி நிலமகள் மீது தெளிக்க அந்த அழகான சூழலை ரசித்தபடி சாளரத்தின் அருகில் அமர்ந்து கையில் அந்த பரிசு பெட்டியினை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள்… Read More »தீரா காதலே – 6