அகலாதே ஆருயிரே 5
💗அகலாதே ஆருயிரே💗 💗5💗 “உன் பேர் என்னப்பா? “,கேட்டவர் திடகாத்திரமான உடற்கட்டுடன் கூடியவர். அவரை பார்த்தாலே மரியாதையோடு சற்று பயமும் மனதில் பரவும். ஆனால் அவரின் அழுத்தமான முகத்தை விட, இன்னும் அழுத்தமான மனம்… Read More »அகலாதே ஆருயிரே 5
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
💗அகலாதே ஆருயிரே💗 💗5💗 “உன் பேர் என்னப்பா? “,கேட்டவர் திடகாத்திரமான உடற்கட்டுடன் கூடியவர். அவரை பார்த்தாலே மரியாதையோடு சற்று பயமும் மனதில் பரவும். ஆனால் அவரின் அழுத்தமான முகத்தை விட, இன்னும் அழுத்தமான மனம்… Read More »அகலாதே ஆருயிரே 5
💗அகலாதே ஆருயிரே💗 💗4💗”டேய்.. இவனே.. பாரு டா அவ என்னை பைத்தியம்ன்னு சொல்லிட்டு போறா. அவளுக்கு எதுக்கு டா உக்கார இடம் குடுத்த.. டேய்.. பேசிட்டே இருக்கேன். என்ன டா பாக்கற?”, என்று அவன்… Read More »அகலாதே ஆருயிரே 4
💗அகலாதே ஆருயிரே💗💗3💗பள்ளியில் வகுப்புகள் முடியும் நேரம் ராதா மிஸ் சுவாரஸ்யமாக கணக்கு எடுத்துக்கொண்டு இருந்தார். முதல் பெஞ்சில் இருந்த ரிது உலகமே கரும்பலகையிலும் ராதா மிஸ் சொல்லிலும் இருப்பது போல, இரண்டையும் மாறி மாறி… Read More »அகலாதே ஆருயிரே 3
💗அகலாதே ஆருயிரே💗 💗2💗 “டேய் அபி, அந்த லாஸ்ட் பெஞ்ச்ல இருப்பாளே சந்திரா அவ இன்னிக்கு வரல போல டா.” “அவ வந்தா உனக்கென்ன வரலன்னா உனக்கென்ன ஒழுங்கா கெமிஸ்ட்ரி கிளாஸ் கவனி, இல்ல… Read More »அகலாதே ஆருயிரே 2
💗அகலாதே ஆருயிரே💗💗1💗 “என்ன இன்னிக்கு ஏதோ விஷேசம் போல இருக்கே, வீடே மணக்குது. “,சொல்லியபடி வந்தார், நாராயணன், வயது நாற்பத்தி ஐந்து. பொறுப்பான குடும்பத்தலைவர். “நாள் கிழமைன்னு ஒன்னும் இல்ல, இன்னிக்கு அவளோட அருமை… Read More »அகலாதே ஆருயிரே 1
🤰-5 “நன்விழி…” என்று நித்திஷ் கத்தி, ஸ்டீபன் அருகே வர முயல, துப்பாக்கியை நித்திஷ் முன் நிறுத்தி, “அங்கயே நில்லு… இல்லை இப்ப அவ கையில் சுட்டதை நெற்றியில சுட்டுடுவேன்.”… Read More »நன்விழி-5
🤰-4 “அம்மா….” என்ற அலறலில் நித்திஷ் கையை பற்றி முடித்தாள். நித்திஷ் இம்முறை பயந்து லேபர் பெயினா என்பது போல பார்வை பார்க்க, ஆம் என்பதாக தலையை அசைத்தாள். … Read More »நன்விழி-4
🤰-3 மூவரும் சாப்பிட்டு எழுந்து துப்பாக்கியை ஏந்தி காவலுக்கு ஆள் மாற்றி நின்றனர். செல்வன் வந்துவிட்டதாக ஒலிப்பெருக்கி வழியாக அறிவித்து முடித்தனர். ஸ்டீபனோ “கமிஷனரை யார்… Read More »நன்விழி-3
செந்நீர் துளிகள் பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது. பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது. தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து… Read More »செந்நீர் துளிகள்
அத்தியாயம்-2 “என்ன நன்விழி இதெல்லாம்? இன்னமும் நீ இது மாதிரி பேசறவங்களுக்காக பொறுத்து போனா என்ன அர்த்தம். எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. அட்லீஸ்ட் என்னையாவது பேச விடறியா. எப்ப பாரு தடுத்துடற?” என்று… Read More »நன்விழி-2