விலகும் நானே விரும்புகிறேன்-5
அத்தியாயம்-5 அடுத்த நாள் விழித்தப் பொழுது வேண்டுமென்றே, ஸ்வீட் செய்து கொண்டு அட்சரன் வீட்டுக்கு காலையிலேயே சென்றாள். அவனை தவிர அனைவரும் வரவேற்றனர். … Read More »விலகும் நானே விரும்புகிறேன்-5
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
அத்தியாயம்-5 அடுத்த நாள் விழித்தப் பொழுது வேண்டுமென்றே, ஸ்வீட் செய்து கொண்டு அட்சரன் வீட்டுக்கு காலையிலேயே சென்றாள். அவனை தவிர அனைவரும் வரவேற்றனர். … Read More »விலகும் நானே விரும்புகிறேன்-5
💟16 அன்று சந்தீப் போன் செய்து இருந்தான் லத்திகாவிற்கு , புவனா ஆண் குழந்தை… Read More »உன்னில் தொலைந்தேன்-16
அத்தியாயம்-4 இங்கு அழுது கொண்டே வந்த சாந்தனு அட்சரன் பேசியதையும் திட்டியதையும், கூறி போதாதற்கு டிவி ரிமோட்டை பிடுங்கியதையும் விவரித்தான். மேகாவோ சாந்தனு பேசியதை மொத்தமும் கேட்டுவிட்டு சங்கடமாய்… Read More »விலகும் நானே விரும்புகிறேன்-4
💟15 அதிகாலை எழுந்து போனினை எடுக்க அது சிரித்தபடி இருக்கும் ப்ரஜன் முகத்தையே காட்டியது. நேற்று என்கிட்ட உரிமையா பழகினான். இன்னிக்கு எப்படி நடந்துப்பான். நோ லத்திகா மேரேஜ் ஆகுற வரை நீ அட்வான்டேஜ்… Read More »உன்னில் தொலைந்தேன்-15
அத்தியாயம்-3 நிலா வீட்டின் கிச்சனும், பக்கத்து வீட்டின் உடற்பயிற்சி அறையும் ஒட்டி காணப்படும். அதனால் ஜன்னலில் பேசினால் அப்படியே இரு வீட்டு சம்பாஷனையும் மற்றவருக்கும் பேசினாலே சுவர் தாண்டி கேட்டுவிடும். ஏற்கனவே நிலா காலையில… Read More »விலகும் நானே விரும்புகிறேன்-3
💟-15 சட்டென கரண்ட் வந்ததும் இயங்கிய மோட்டார் சத்தத்தில் இடத்தினை அறிந்து கவினின் ஷிகா, கவினை தள்ளிட அவனோ அவளை இழுக்க தண்ணீர் தொட்டியில் விழுந்து ஷிகாவும் இம்முறை தண்ணீரில் நனைந்தாள். “ஷிகா நீ… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-15
💖14 தன்ஷிகா உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க கவியரசனோ தான் அவளோடு ஒரே மெத்தையில் படுத்து இருக்க அதனால் உறக்கமின்றி தன்ஷிகா இருக்கின்றாளோ என்று எண்ணினான். “ஷிகா நான் வேணுமின்னா… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-14
💟14 ரவி லெட்டரால் நேரம் போக போக பிருத்வி தான் தவித்தான். ஜானகி எனும் ஜானு அருகே வந்து, ”என்ன லத்திகா நீ புவனா… Read More »உன்னில் தொலைந்தேன்-14
அத்தியாயம்-2 சாந்தனுவும் மேகாவும் மொட்டை மாடியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். இங்கு இருந்து அடுத்த வீட்டிற்கு எப்படி செல்வதென யோசித்து கொண்டே விளையாடினாள் மேகா. அட்சரன், கமலேஷ், பாலா, மனேஜ், நிஷாந்த், என்று ஒவ்வொருத்தராய்… Read More »விலகும் நானே விரும்புகிறேன்-2
💟13 பவானி முதல் முறையாக நேரில் பிருத்வி பார்ப்பதால் இனிப்பு கொடுத்து விட்டு புன்னகைக்க, பவானி லத்திகா அருகே அழைத்து , ” லத்திகா ஸ்கர்ட்ல சின்ன பொண்ணு மாதிரி இருக்க, ஷாப்பிங்… Read More »உன்னில் தொலைந்தேன்-13