Skip to content
Home » Completed Novels » Page 9

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

நிலவோடு கதை பேசும் தென்றல்-13

💟13 தன்ஷிகா எதுவும் புரிந்தும் புரியாத வயதில் கவியரசனிடம் கேள்வி கேட்கவில்லை ஆனால் குழந்தை கரு கலைந்ததற்கு கவியரசன் கவலை கொண்டதாக தெரியவில்லை என்பதை நன்றாக உணர்ந்தாள். தன்ஷிகா அதே நேரத்தில் மதிப்பெண் பெற்ற… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-13

விலகும் நானே விரும்புகிறேன்-1

அத்தியாயம்-1     காலை வேளை என்றாலும் அந்த சிக்னலில் மக்கள் கூட்டம் அலை மோதியது.       பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று செல்வோர் தேனீ போல சுறுசுறுப்பாய் புறப்பட்டுயிருந்தனர்   … Read More »விலகும் நானே விரும்புகிறேன்-1

உன்னில் தொலைந்தேன்-11-12

💟11                      பிருத்வி வந்து காரை நிறுத்தி லத்திகா ஸ்கூட்டி பார்த்துவிட்டு ‘வந்துட்டா போல’ என சொல்லி லிப்டில் ஏறி வந்து… Read More »உன்னில் தொலைந்தேன்-11-12

நிலவோடு கதை பேசும் தென்றல்-12

💖 12              அதிகாலை கவியரசன் எழுந்து பார்க்க இன்னமும் அவந்திகா அதே சோர்வில் இருக்க கவியரசன் காபி கலந்து எடுத்து வந்தான். திலகவதி கவனிப்பில் சரோஜா… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-12

நிலவோடு கதை பேசும் தென்றல்-11

    💖  11          கவியரசன் மருத்துவமனையில் இருக்க அவந்திகாவோ கவியரசன் தான் ஒரு வேளை வந்து நிற்கின்றானோ என்று கோவத்தோடு கதவை திறக்க அங்கிருந்த அவளின் காதலன்… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-11

நிலவோடு கதை பேசும் தென்றல்-10

💟-10              அவந்திகா வேண்டுமென்றே கெஞ்ச விட ஒரு கட்டத்தில் கவியரசன் மனம் நொந்து விட்டான்.திருமணம் இத்தனை வலி கொண்டதா… சின்ன புரிதல் கூட இவளிடம் இல்லை என்பதை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-10

நிலவோடு கதை பேசும் தென்றல்-9

      💟-9     அவந்திகாவை  தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று தன்ஷிகாவும் வந்தாள். தாவணியில் தன் வீட்டில் நுழைந்து சுற்றி பார்த்தவள் ஒரு அறையை கண்டு மாமா இந்த அறை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-9

நிலவோடு கதை பேசும் தென்றல்-8

💟-8     நான் இங்க இருப்பது சரியா இல்லை அவந்திகா இங்க இருப்பது சரியா… ஊர் அறிய தாலி கட்டி இங்க தான் இருக்கனும். சட்டமா அம்மா அப்பா சொன்னாங்க… ஆனா அதை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-8

உன்னில் தொலைந்தேன்-10

💟10                           மாலை எப்பொழுது வரும் என்று காத்திருந்தது போல முதலிலே கிளம்பினாள் லத்திகா.                                    லத்திகா வீட்டை அடைந்து… Read More »உன்னில் தொலைந்தேன்-10

நிலவோடு கதை பேசும் தென்றல்-7

💟-7     தன்ஷிகா கைகளை பிசைந்தபடி கவியரசன் முன் வந்து நிற்க “போலாம்” என்றவளின் முகத்தில் என்னவோ சோகமே இருக்க கண்டான்.      இந்நாள் வரை சிடுசிடு என்று இருந்தாலும் கூட… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-7