Skip to content
Home » JJ-2024

JJ-2024

ஜூன் போனால் ஜூலை காற்றே.. -2024 JJ-2024 COMPETATION STORY

இதயனின் ஹிருதயம் அவள் -7

காலையில் நேரமே எழுந்த தனு குணத்திற்கு காலை உணவைச் செய்து விட்டு அவர் வழியில் சாப்பிடுவதற்கு பழங்களை வெட்டி ஒரு டப்பாவில் போட்டு வைத்தவள் குடிக்க தண்ணீர் மற்றும் பிரஸ் ஜூஸ் அனைத்தையும் ஒரு… Read More »இதயனின் ஹிருதயம் அவள் -7

இதயனின் ஹிருதயம் அவள் -6

அழைப்பை ஏற்றவன் காதில் விழுந்த அழைப்பே டேய் மாப்ள என்றது தான்…. ‌. யோவ் மாமா ஏன்யா அவ்வளவு வயித்தெரிச்சல் உனக்கு அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க… ‌. இல்ல மாமா இன்னும் கொஞ்சம் நாள்… Read More »இதயனின் ஹிருதயம் அவள் -6

இதயனின் ஹிருதயம் அவள் -5

ம்மா…ஆஆஆஆஆ வலிக்குது மாஆஆஆஆ‌.. முடியல மாஆஆஆ…. என்ற ஒரு பெண்ணின் அலறலை தாண்டி ஒழித்தது அந்த சிறு மொட்டின் குரல் ங்காஆஆ ங்காஆஆ…. அவன் இதயன் ( மகப்பேறு மருத்துவன்)…..

அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

தன் தந்தை தான் செய்த தவறை மன்னிக்கவே மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு தன் மொத்த குடும்பமும் மன்னித்து தன்னை தேடிவந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தாய் உணவு பரிமாற குடும்பமாக உட்கார்ந்து… Read More »அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

இதயனின் ஹிருதயம் அவள் -4

குணம் ஆர் .கே மருத்துவக் கல்லூரியில் ப்ரொபசர் ஆக பணி புரிய அதில் வரும் வருமானம் மற்றும் இருவரது பொற்றோரின் தோப்பு மற்றும் வயலில் இருந்து வரும் குத்தகை பணம் என அவர்கள் அன்றாட… Read More »இதயனின் ஹிருதயம் அவள் -4

இதயனின் ஹிரீதயம் அவள்‌-3

முதலாக சந்தித்த இதயனின் ஹீரு (ஹீருதன்யா)….. இல்லாது இருந்தது அந்த வீடு……. பெண் : ஏதோ ஒன்னு கொடுக்கதானேஅடுத்த நாளும் வருதுஆஹாநல்லதா நான் எடுத்துகிட்டாநல்லதத்தான் தருதுஓஹா பெண் : நம்பி ஒரு கால வைப்பேன்இன்பமது… Read More »இதயனின் ஹிரீதயம் அவள்‌-3

அரிதாரம் – 27

ஆராதனா நிகேதன் திருமணத்திற்கு முத்துபாண்டி சம்மதித்ததும், வீட்டில் உள்ள அனைவருமே மகிழ்ந்தனர். அதன் பிறகு வந்தவர்களுக்கு தடால் புடலாக விருந்து தயாராக, மதிய உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.  உணவு முடிந்ததும் நிகேதன்… Read More »அரிதாரம் – 27

ப்ரியமானவளின் நேசன்-8

நேசன் 8 “அம்மா” என்று பதறியபடி மருத்துவமனைப் படுக்கையில் இருந்து சடாரென்று எழுந்தமர்ந்தான் ருத்ரநேசன். “என்னாச்சுப்பா? அம்மா இங்க தான் இருக்கேன்” என்றவாறு அலர்விழி ருத்ராவின் அருகில் வந்து நின்றார். “ம்மா.. ம்மா க்ரேஸ்… Read More »ப்ரியமானவளின் நேசன்-8

அரிதாரம் – 26

தந்தை கூறியதும், முத்துவேல் புன்னகையுடன் “வாங்க” என்று வரவேற்க, முத்துப்பாண்டியோ எதுவும் கூறாமல் தோளில் இருந்த துண்டை உதறி கீழே போட்டு அமர்ந்து விட்டார்.  “என்னலே! சம்பந்தம் பேச வந்திருக்காங்கன்னு சொல்லுறேன், நீ பாட்டுக்கு… Read More »அரிதாரம் – 26

அரிதாரம் – 25

ரகுவிற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த நிகேதனுக்கு, அவனது தாய் தந்தை நினைத்து கவலையாக இருக்க, அதை கீதாவின் தந்தையிடம் கூறினான்.  நிகேதனின் இளகிய மனதை கண்டவர், அவனிடம் கமிஷனர்… Read More »அரிதாரம் – 25