Skip to content
Home » JJ-2024 » Page 14

JJ-2024

ஜூன் போனால் ஜூலை காற்றே.. -2024 JJ-2024 COMPETATION STORY

வஞ்சிப்பதோரும் பேரவா – 1

அத்தியாயம் 1 வசந்த கால துவக்கத்தை உணர்த்துவது போல, தன் இளஞ்சிவப்பு நிற பூக்களை தரையிலும், அருகே இருந்த சிறு குளத்திலும் உதிர்த்தபடி உயர்ந்து நின்ற செர்ரி மரங்களும், இளங்காலை நேரத்தை உணர்த்தும் வகையில்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா – 1

காவலனே என் கணவனே 1

அத்தியாயம் 1 உனக்கு என்ன தான் பிரச்சினை ஆதித்யன், எத்தனை தடவை தான் உன்னை நான் வார்ன் பண்றது.. ஒழுங்கா நடந்துக்கவ மாட்டியா?” உன்னால் எனக்கு தான்யா தலைவலி” என்ற கமிஷனர் பிபி மாத்திரை… Read More »காவலனே என் கணவனே 1

தீயாகிய தீபம் 1

தீயாகிய தீபம் 1 விக்னேஸ்வரன் என்னும் விக்கி தனது கைப்பேசியைப் பார்த்தபடி தன்னையே தொலைத்திருந்தான். ருத்ரா அவள் கண்களில் தான் என்னவொரு மயக்கும் சக்தி. இன்னும் இரண்டு நாட்களில் இவன் மனைவியாகப் போகிறவளின் புகைப்படத்தை கைப்பேசியில் கண்டுதான் சொக்கி  போயிருந்தான். அவளுடன் பேச வேண்டுமென்ற என்ற தன் ஆசையை அடக்கினான். இன்னும்… Read More »தீயாகிய தீபம் 1

வஞ்சிப்பதோரும் பேரவா – டீசர் 1

தன் கைகளிலிருந்த குறிப்பேட்டின் பக்கங்களை மெதுவாக திருப்பிய ஹர்ஷவர்தனின் கரம், சில பக்கங்களில் காய்ந்து கிடந்த அவளின் கண்ணீர் துளிகளை வேதனையுடன் தடவிப் பார்க்க, அவன் விழிகளோ அதிலிருந்த வரிகளைக் கண்டு கோபத்தில் சிவக்க,… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா – டீசர் 1

தட்டாதே திறக்கிறேன் -2

மதியழகியை வான்மகள் தன் மடியில் ஏந்தியிருந்த அந்த இரவு வேளையின் ரம்மியம் போதாதென பானுமதியும் காட்சியளித்ததில் குதுகலித்து போனான் ஆடவன். அந்த குதுகலத்தை தன் அன்னையிடமும் பகிர நினைத்தவன் அம்மா அம்மா மதிம்மா….. என்று… Read More »தட்டாதே திறக்கிறேன் -2

தட்டாதே திறக்கிறேன்-1

அத்தியாயம்-1 முழு நிலவின் முக்கால் பகுதி மேகக்கூட்டத்தில் மறைந்து கிடந்தது. ஆணாதிக்கம் என்பது ஆகாயத்திலும் உண்டு போலிருக்கிறது… திரட்டிய மேக்கூட்டங்களுக்கு நடுவே திணறி தவித்துக் கொண்டிருந்தாள் மதி. மறையவும் முடியாமல் மீளாவும் முடியாமல் தன்… Read More »தட்டாதே திறக்கிறேன்-1

நிழல் தேடும் நிலவே…-1

அத்தியாயம்-1 அந்த வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீட்டை பார்க்கும் பொழுதே தெரிந்து விடும் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் வீடு என்று. வீடு சிறியதாக இருந்த பொழுதிலும் சந்தோசம் எங்கும் நிறைந்து இருந்தது. தம்பி… Read More »நிழல் தேடும் நிலவே…-1