Skip to content
Home » JJ-2024 » Page 9

JJ-2024

ஜூன் போனால் ஜூலை காற்றே.. -2024 JJ-2024 COMPETATION STORY

அரிதாரம் – 1

வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.  வளைந்து நெளிந்து… Read More »அரிதாரம் – 1

நிழல் தேடும் நிலவே..3

என்ன சொல்ற கார்த்தி கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு இப்ப போய் வேலை போயிடுச்சுன்னு சொல்ற என்ற சங்கரனிடம் என்னப்பா பண்றது கார்ப்பரேட் கம்பெனி அவன் வெளியில போக சொன்னா நான் போய் தான் ஆகணும்… Read More »நிழல் தேடும் நிலவே..3

தட்டாதே திறக்கிறேன் -4

ஆடி மாதக்காற்றின் அசைவில் கிளைகளின் ஆட்டங்கள் அந்த புர மஞ்சள் நிற அழகிகளை போல காட்சியளிக்க, செதுக்கப்படாத சிலையாக ஓவியங்கள் தோற்று போகும் ஒப்பற்ற ஒய்யாரத்தில் ஒப்பனைகள் ஏதுமின்றி அழகு மேகங்களுடன் பத்து மணி… Read More »தட்டாதே திறக்கிறேன் -4

காவலனே என் கணவனே 1

அத்தியாயம் 1 உனக்கு என்ன தான் பிரச்சினை ஆதித்யன், எத்தனை தடவை தான் உன்னை நான் வார்ன் பண்றது.. ஒழுங்கா நடந்துக்கவ மாட்டியா?” உன்னால் எனக்கு தான்யா தலைவலி” என்ற கமிஷனர் பிபி மாத்திரை… Read More »காவலனே என் கணவனே 1

நிழல் தேடும் நிலவே 2

தப்பு ரஞ்சனி  என்ன பேச்சு இது தனி குடித்தனம் போவதற்காகவா உன்னை கூட்டு குடும்பம் பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன் நீ சொந்த பந்தங்களோட இருக்கணும் நம்ம வீட்டில் தான் அந்த கொடுப்பனை இல்லை.… Read More »நிழல் தேடும் நிலவே 2

தட்டாதே திறக்கிறேன் -3

விடிந்த செவ்வானம்!!!! கரு மேகத்தையும், ஆதவனையும் வர்ணிக்காத கவிஞன் இவ்வுலகில் இருக்க முடியாது. ஏனெனில் பரந்து விரிந்த வானத்தில் எங்கே நின்று கண்டாலும் தன் செந்நிற கைகளை காட்டிய வண்ணம் போர் புரிந்த வீரனை… Read More »தட்டாதே திறக்கிறேன் -3

தட்டாதே திறக்கிறேன் -2

மதியழகியை வான்மகள் தன் மடியில் ஏந்தியிருந்த அந்த இரவு வேளையின் ரம்மியம் போதாதென பானுமதியும் காட்சியளித்ததில் குதுகலித்து போனான் ஆடவன். அந்த குதுகலத்தை தன் அன்னையிடமும் பகிர நினைத்தவன் அம்மா அம்மா மதிம்மா….. என்று… Read More »தட்டாதே திறக்கிறேன் -2

தட்டாதே திறக்கிறேன்-1

அத்தியாயம்-1 முழு நிலவின் முக்கால் பகுதி மேகக்கூட்டத்தில் மறைந்து கிடந்தது. ஆணாதிக்கம் என்பது ஆகாயத்திலும் உண்டு போலிருக்கிறது… திரட்டிய மேக்கூட்டங்களுக்கு நடுவே திணறி தவித்துக் கொண்டிருந்தாள் மதி. மறையவும் முடியாமல் மீளாவும் முடியாமல் தன்… Read More »தட்டாதே திறக்கிறேன்-1

நிழல் தேடும் நிலவே…-1

அத்தியாயம்-1 அந்த வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீட்டை பார்க்கும் பொழுதே தெரிந்து விடும் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் வீடு என்று. வீடு சிறியதாக இருந்த பொழுதிலும் சந்தோசம் எங்கும் நிறைந்து இருந்தது. தம்பி… Read More »நிழல் தேடும் நிலவே…-1