Skip to content
Home » Ongoing Novels

Ongoing Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

நெஞ்சை கொய்த வதுகை -6

அந்தியாயம்-6 காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சம்ருதியை கண்ணாடி வழியாக பார்த்து வசந்திடம் பேச்சு கொடுத்தான் விகர்த்தனன். படிப்பு, உத்தியோகம், தங்கிருக்கும் இடம் இத்யாதிகளை கேட்டிருந்தவனுக்கு கூடுதலாக ஜனனி பேசிக்கொண்டே வந்தாள். அண்ணா அண்ணா’ என்று… Read More »நெஞ்சை கொய்த வதுகை -6

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-16

16 வீரையன் கோட்டை நாடே விழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா……………….! ஒன்றல்ல மூன்று கல்யாணங்கள். அதுவும் ராஜ குடும்பத்தின் மூன்று இளவரசர்களுக்கும் ஒரு சேர நடக்கும் திருமணங்கள். சமீப காலங்களில் போர் சத்தத்தை மட்டும்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-16

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18

18 விஜயன் பரபரப்பு அடைந்தான். “கருணாகரா, உனக்கு இவனை தெரியுமா?” கருணாகரன் அவனிடமிருந்து பார்வையை திருப்பி விஜயனை பார்த்தான். கருணாகரனின் கண்களில் குழப்பமே ஓங்கியிருந்தது. அது ரோகிணியின் கண்களில் தெரிந்தது. ‘சொல்லு கருணாகரா, உனக்கு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-17

17 கேவி கேவி அழுது கொண்டிருந்தாள் ரோகிணி உடையை கூட மாற்றி கொள்ளாமல் மஞ்சத்தில் படுத்து கொண்டு விசும்பி கொண்டிருந்வளை யே பார்த்து கொண்டு மஞ்சத்தில் அமர்ந்திருந்தான் விஜயன். “ரோகிணி. என்னை பாரேன்’” “உஹும்…………..!… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-17

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15

15 “அப்படியானால் மரம் விழுந்து பாஸ்கரரும் ராணியாரும் இறக்கவில்லை என்கிறீர்களா மந்திரியாரே?” எதிரே அமர்ந்திருந்த மன்னர் சுந்தர உடையாரை பார்த்து கொண்டே மந்திரி குணநாதனை கேட்டார் வீர ரெகுநாத பூபதி. மந்திரி குணநாதனும் சுந்தரரை… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-14

14 “உனக்காக, எல்லாம் உனக்காகவே செய்தேன்” எதிரே மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த தன் மகன் மணிபல்லவனை பார்த்து சொன்னார் திவான். மணிபல்லவன் திவான் வில்வனாதனின் ஒரே மகன். வேறு பெண் மக்கள் கூட கிடையாது. நல்ல… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-14

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-13

13 “நான் உன்னை முதல் முறை பார்த்த போது ஏன் அவ்வளவு அலங்கோலமாக இருந்தாய்?. அதுவும் திவான் உன்னை தயார் செய்து விட்டு வந்து என்னை கூட்டி போவதாக சொல்லியும் அந்த லட்சணத்தில் இருந்தாய்.”… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-13

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-12

12 அவள் அவனை நிமிர்ந்து பார்த்து கேட்டாள், “எப்படி சரியாக சொன்னீர்கள்” என்று. அவள் முகத்தை நன்றாகப் பார்த்தான். சொல்லப் போனால் இப்போது தான் இத்தனை அருகாமையில் ஆழ்ந்து அந்த பால் வடியும் முகத்தைப்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-12

நெஞ்சை கொய்த வதுகை-5

அத்தியாயம்-5 அதிகாலை காபி மக்கை வைத்து விகர்த்தனன் பக்கத்து பால்கனியை தவிப்பாய் பார்த்தான். ஆனால் சம்ருதி விழிந்தெழுந்தாளா என்றதே சந்தேகமாய் இருந்தது. அந்தளவு பக்கத்து பால்கனி நிசப்தமாய் இருந்தது. பழக்கமற்ற தேடுதலில் சலிப்பு தோன்றிட,… Read More »நெஞ்சை கொய்த வதுகை-5

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 9

“ஹாய்..” இருவரது பார்வையும் அங்கே செல்ல அங்கே நின்றிருந்தாள் அவள்! மஹதி! தொடக்கத்தில் இருந்தே இவர்களை சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்துதான் வந்து கொண்டிருக்கிறாள் அவளும் “குட் ஈவினிங் சர்” என்று டாக்டர்… Read More »டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 9