Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

உயிரில் உறைந்தவள் நீயடி-2

அத்தியாயம்-2 தட்சிணாமூர்த்தியின் மனைவி உமாதேவி தன் கணவருக்குத் தண்ணீர் கொடுக்க, வாங்கிப் பருகினார்.‌ கூடத்தில் இருந்த தந்தை மகேந்திரன் தாய் அம்பாள் புகைபடத்தைப் பார்த்தார். அதில் உங்கள் நிலையில் தங்கை இருக்கின்றாள். நான் தவறாகப்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-2

உயிரில் உறைந்தவள் நீயடி-1

உயிரில் உறைந்தவள் நீயடிஅத்தியாயம்-1பூந்தோட்டங்களால் சூழ்ந்த வீடு என்பது இயற்கையின் அழகைக் கொண்ட ஒரு ‘சிறிய சொர்க்கம்’ போன்றது. இங்குப் பலவிதமான செடிகள், கொடிகள், மலர்கள், மரங்கள் மற்றும் புல்வெளிகள் காணப்படும்.மாலை நேரத்தில், பறவைகளின் கீச்சு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-1

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

அத்தியாயம்-15    அனிதா பாரதி இருவரும் செல்ல வேண்டிய பேருந்து சென்றதும் கூட்டம் குறைய அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் பாரதி அமர்ந்தாள். அனிதா ஸ்கூல் பையுடன் அவளை பார்வையிட, பாரதி எச்சில் விழுங்கி “ஒரு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-14     

அத்தியாயம்-14   பாரதி சரவணன் பேருந்திலிருந்து இறங்கவும், “நீங்க முன்ன போங்கங்க எங்கம்மா சேர்ந்து வர்றதை பார்த்துச்சு. அப்பறம் கூவத்தை விட மோசமா இருக்கும்” என்று கூற பாரதி சிரித்தபடி நடந்தாள்.     அவள் சற்று… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-14     

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-13

அத்தியாயம்-13   பாரதி அழைத்து சென்ற ஹோட்டலில் நெளிந்தபடி சரவணன் அமர்ந்திருந்தான்.   ஏசி ஹோட்டலில் பக்கத்து இருக்கைகளை பார்த்து பாரதியை கவனித்தான்.     “இந்த மாதிரி ஹோட்டல்னா டிரஸ்ஸாவது நல்லதா போட்டுட்டு வந்திருப்பேன்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-13

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-12

அத்தியாயம்-12 பாரதி ரஞ்சித்தை பார்க்க வரும் முன் அன்னை இல்லாதவனாக, தந்தை மட்டும் இருப்பவனாக, நல்ல வேலை வசதி என்று இருப்பவனாக இருக்க வேண்டும். அதனால் தான் ஒரு பெண்ணினை துன்புறுத்த அவனால் முடிந்தது… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-12

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-11

அத்தியாயம்-11     ஒரு வாரத்திற்கு மேலாக அலைந்து திரிந்து, யார் யாருக்கோ அவசரமாய் பணம் தந்து, அந்த கருப்புநிற காருக்கு சொந்தமான அட்ரஸை பெற்றுவிட்டாள் பாரதி.   மணி இதற்கே எட்டானது. சரவணன்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-11

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-99

அத்தியாயம் – 99 ஆரா வேகமாக சென்று அவனது அறைக்குள் புகுந்து கொள்ள அவன் பின்னே சென்ற ஹர்ஷத் சர் சர் என்று அழைத்தபடியே சென்றான்.ரூமிற்குள் சென்ற ஆரா நேராக சென்று அங்கிருந்த ஜன்னலின்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-99

வேண்டும் நீ எந்தன் நிழலாய் -98

அத்தியாயம் – 98 “உன்னோட டவுட் சரிதான் மெடி. நான் அவருக்கு அசிஸ்டெண்ட்டா வேலை செய்யும்போது அவர் வேற ஒரு ஹீரோயின் கூட ஜோடியா நடிக்கிறதை பார்த்து எனக்கும் ஒரு மாதிரியா தான் இருந்தது.… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் -98

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-10

அத்தியாயம்-10    இன்று வாடகை கொடுக்க பாரதி பணத்தை வங்கியிலிருந்து எடுத்திருந்தாள். புது ஏ.டி.எம் கார்ட் வந்ததும் முதல் வேலையாக வாடகைக்கு தான் யோசித்தாள். போனிலிருந்து ஜீபே செய்ய நினைத்தாள்‌. ஆனால் வட்டிக்கடை ஆனந்தராஜ்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-10