அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18
18 விஜயன் பரபரப்பு அடைந்தான். “கருணாகரா, உனக்கு இவனை தெரியுமா?” கருணாகரன் அவனிடமிருந்து பார்வையை திருப்பி விஜயனை பார்த்தான். கருணாகரனின் கண்களில் குழப்பமே ஓங்கியிருந்தது. அது ரோகிணியின் கண்களில் தெரிந்தது. ‘சொல்லு கருணாகரா, உனக்கு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18