புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

Hello Miss எதிர்கட்சி-27

அத்தியாயம்-27    முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் சிறுவனுக்கு இனிப்பு மிட்டாயை கொடுத்து ஆசிரியர் கணிவாக தான் அமர வைப்பார்கள். அப்படி தான் இன்று பூங்கொத்தை கொடுத்து பலரும் ஆராவமுதனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.  … Read More »Hello Miss எதிர்கட்சி-27

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

Hello Miss எதிர்கட்சி-26

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-26   ஒரே நாளில் ஒருவரது தோற்றமும் பொலிவும் மாற்றம் காண முடியுமா? ஆனால் இலக்கியன் மாறியிருந்தார். இத்தனைக்கும் ஆராவமுதன் சுரபியோடு தந்திரத்தால் தான் மணக்கின்றான் என்று அவன் செய்யும் காரியத்திற்கு துணை நின்றுயிருந்தவர்,… Read More »Hello Miss எதிர்கட்சி-26

Hello Miss எதிர்கட்சி-24

அத்தியாயம்-24 ஆராவமுதன் சற்றும் முன் சுரபி தட்டிவிட்ட கண்ணாடி சில்லை எடுத்து ஒரு தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாவில் சேகரித்து, குப்பை கூடையில் போட்டவன், அவளருகே  வந்தான். “இங்க பாருடி… உங்கப்பாவுக்கும் எங்கப்பாவுக்கும் அரசியலில் பிரச்சனை.… Read More »Hello Miss எதிர்கட்சி-24

Hello Miss எதிர்கட்சி-25

அத்தியாயம்-25    ஆராவமுதன் தாடையை தேய்த்து அடியை வாங்கி, நிதானமாய் சுரபியை ஏறிட்டு, “குழந்தையை அப்ப அழிக்க மாட்ட. தேங்கஸ்… நானும் முதலமைச்சர் பதவியில் இருந்து பின் வாங்க போறதில்லை. நீயும் எதிர்கட்சியா நிற்க… Read More »Hello Miss எதிர்கட்சி-25

Hello Miss எதிர்கட்சி-23

அத்தியாயம்-23 ஆராவமுதனோ மடமடவென ஷவரில் நனைந்தபடி, ‘சொன்ன மாதிரியே விவாகரத்து பத்திரம் எல்லாம் எடுத்துட்டு வந்துயிருக்கா, ஓ மை காட். என்னை திட்டம் போட்டு தூக்கிட்டு திமிரா வேற உட்கார்ந்திருக்கா.’ என்று சோப்பு நுரையை… Read More »Hello Miss எதிர்கட்சி-23

Hello Miss எதிர்கட்சி-22

அத்தியாயம்-22    சிதம்பரத்தினை கத்தி மேல் நிற்க வைத்து அவர் வாயால் தற்காலிக முதல்வராக ஆராவமுதனின் பெயரை கூற, மற்ற தொண்டர்களோ, ‘சிதம்பரம் அண்ணாவே சொல்லறார். அவர் தான் ஆதிக்காலத்தில் இருந்து கட்சில இருக்கார்.… Read More »Hello Miss எதிர்கட்சி-22

Hello Miss எதிர்கட்சி-21

அத்தியாயம்-21    ஆராவமுதன் பேசியதை கேட்டு, அவன் தோளை தீண்டி, “என்னடா சொல்லற?” என்று கேட்கவும், “அய்யோ அப்பா… நான் பிளான் பண்ணி அவளை கல்யாணம் செய்யலை. அவளோட பிளான்ல நானா கல்யாணத்தை நடந்திருக்கேன்.”… Read More »Hello Miss எதிர்கட்சி-21

Hello Miss எதிர்கட்சி-20

அத்தியாயம்-20       ஆராவமுதன் காரை நிறுத்த கூற, “தம்பி நடு ரோட்டுலயா? அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கார் இப்ப போய்…” என்று சிதம்பரம் தலையை சொறிந்தான்.    கோபத்தை அடக்கியவனாக “அய்யோ அங்கிள்…… Read More »Hello Miss எதிர்கட்சி-20

Hello Miss எதிர்கட்சி-19

அத்தியாயம்-19    மாலையும் கழுத்துமாய் குருவாயூர் கோவிலில் விஐபி இடத்தில் ஆராவமுதன் நின்றிருக்க, பக்கத்தில் சுரபி மிதமான அலங்காரத்தோடு மணக்கோலத்தில் இருந்தாள்.   “இங்கயும் கூட்டம் வந்துட்டா என்னடி பண்ணுவ?” என்று பல்லவி கோவிலில்… Read More »Hello Miss எதிர்கட்சி-19

Hello Miss எதிர்கட்சி-18

அத்தியாயம்-18    தன் வயிற்றில் ஆராவமுதனின் குழந்தை உதித்தை அறிந்த சுரபி, அதனை உடனடியாக அமுதனிடம் உரைக்கவில்லை.    மூன்று நாட்களாக இந்த விஷயத்தை சொன்னால், ஆராவமுதனின் தந்திரப்புத்தி எப்படி தன்னை அவனுக்கு கீழ்படிய… Read More »Hello Miss எதிர்கட்சி-18