The leader-48
அத்தியாயம்-48 காலம் அது யாருக்காகவும் காத்திருக்கவில்லை. ஐரின் காணாமல் போய் நாட்கள் அல்ல… மாதங்கள் அல்ல.. வருடம் கடக்க போகின்றது. ‘இன்னைக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கும்.’ என்று எதிர்பார்த்த ஷ்ரத்தா, இப்போது… Read More »The leader-48
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
அத்தியாயம்-48 காலம் அது யாருக்காகவும் காத்திருக்கவில்லை. ஐரின் காணாமல் போய் நாட்கள் அல்ல… மாதங்கள் அல்ல.. வருடம் கடக்க போகின்றது. ‘இன்னைக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கும்.’ என்று எதிர்பார்த்த ஷ்ரத்தா, இப்போது… Read More »The leader-48
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
*மனம் இலகுவானவர்கள் படிப்பதை தவிர்க்கவும்.(டீட்டெயில் நான் எழுதலை. இருந்தாலும் போட்டு வைப்போம்) அத்தியாயம்-46 சத்ரியனோ அனலாக “என்னை பார்த்தா எப்படி தெரியுது. பிடிக்காத பொண்ணை தொடவே யோசிக்கறவன் நான். குழந்தையை கடத்தறதா… Read More »The leader-46
அத்தியாயம்-44 The leader-44 கடலின் நடுவே மிதந்து கொண்டிருந்த அந்த பிரம்மாண்ட கப்பல். கரையிலிருந்து பல மைல்களை தாண்டி தான் பயணித்தது நாட்கள் நகர நகர, ஷ்ரத்தாவின் மனதிலிருந்த பாரமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைய… Read More »The leader-44
Hi New site la register Login செய்து யாரெல்லாம் read பண்றிங்க Keep supporting guys After new story new site la தான் வரும் அத்தியாயம்-41 … Read More »The leader-41
அத்தியாயம்-40 The leader-40 வினோத் கத்தியை ஷ்ரத்தா கழுத்தில் வைக்கவும், ஷ்ரத்தா பயந்து நின்றாள். “வினோத் அண்ணா..” என்று என்னை கொல்ல துணிகின்றீரா’ என்று ஆச்சர்யமாய் அதிர்ச்சியாய் பார்த்தாள். வினோத் சத்ரியனை கொல்ல… Read More »The leader-40
அத்தியாயம்-38 வினோத் அந்த நாள் வழக்கத்தை விட தாமதமாக திரும்பினான். அவன் உள்ளே நுழைந்ததும், சத்ரியன் சோபாவில் சாய்ந்தபடி புகையை இழுத்துக் கொண்டிருந்தான். “பாஸ்…” என்று யோகேஷ் கூப்பிட வழக்கம் போல் தலையசைத்தான்.… Read More »The leader-38
அத்தியாயம்-37 அறை முழுவதும் மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது. சில நிமிடங்களுக்கு முன்பு வரை இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் அடங்கி, இப்போது அமைதி மட்டும் நிலவியது. ஷ்ரத்தா சத்ரியனின் மார்பில் சாய்ந்தபடி அமைதியாக படுத்திருந்தாள்.… Read More »The leader-37
அத்தியாயம்-36 “டூ லேட் ஷ்ரத்தா…” புகையை மெதுவாக வெளியேற்றியபடி சத்ரியன் சிரித்தான். அந்த சிரிப்பில் வெற்றி இருந்தது. யோகேஷ் அருகில் நின்றபடியே புருவத்தை சுருக்கினான். “பாஸ்… இவங்க ரெண்டு பேரும் இப்போ எச்சரிக்கையாகிடுவாங்க.” என்றான்.… Read More »The leader-36
அத்தியாயம்-35 ஆதிகேசவின் கால்கள் நடுங்கின. காரணம் ஷ்ரத்தாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்பதல்ல… சத்ரியன் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான். சத்ரியன் அமைதியாக இருந்தால் தான் ஆபத்து. அவன் மெதுவாக கிளாஸில் இருந்த… Read More »The leader-35
அத்தியாயம்–34 அதிகாலை பங்களாவின் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியே சூரிய ஒளி மெதுவாக உள்ளே பரவ ஆரம்பித்திருந்தது. வெளியே தோட்டத்தில் வேலைக்காரர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த… Read More »The leader-34