Skip to content
Home » Ongoing Novels

Ongoing Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

நீயின்றி வாழ்வேது -17

நீயின்றி வாழ்வேது-17 விவேக் ‘பேசாதிங்க’ என்றதும் அடுத்த நொடி அங்கே சில பெரிய(?) தலைகள் வந்து “வத்திப்பெட்டி இருக்கா டா” என்றார்கள். “எனக்குப் பீடி சிகரெட் பிடிக்கிற நல்ல பழக்கம் இல்லை மாமா” என்று… Read More »நீயின்றி வாழ்வேது -17

நீயின்றி வாழ்வேது -16

நீயின்றி வாழ்வேது-16    விருஷாலியோ அடிக்கடி விஷாகனை கடைக்கண்ணால் கள்ளத்தனமாய்க் கண்டு, புகைப்படத்திற்கு ஏற்றவாறு முகம் விகாசித்து நின்றாள்.        ‘இந்த மச்சான் ஏன் இப்படிப் பேசி வம்பு இழுக்கறார்.’ என்று… Read More »நீயின்றி வாழ்வேது -16

நீயின்றி வாழ்வேது-15

நீயின்றி வாழ்வேது-15       ஏசி பஸ்ஸினை வாடகைக்குப் பேசி, தன் திருமணத்திற்காக சென்னையிலிருந்து கூட வருபவர்களுக்காக, திருமண மண்டபத்திலிருந்து சற்று தள்ளி அமைந்திருந்த லாட்ஜில் ரூமை புக் செய்து தங்க வைத்தான்… Read More »நீயின்றி வாழ்வேது-15

22) மோதலில் ஒரு காதல்

     கிளம்புவதற்க்கும் ஒரு நல்ல காலம் நல்ல நேரம்னு ஒன்னு இருக்கு நீ வாய மூடிட்டு அமைதியா வச்சிகிட்டு சும்மா இரு என மிரட்டியவரின் விரலை ஒரே கவ்வில் கவ்வினாள் மகிழ்.       … Read More »22) மோதலில் ஒரு காதல்

நீயின்றி வாழ்வேது-14

நீயின்றி வாழ்வேது-14     விஷாகன் வீட்டில் ஏசி பஸ்ஸை, புக் செய்து குடும்பச் சகிதம் திருமணத்திற்குப் புறப்பட்டிருந்தார்கள்.     சுகன்யா ஒரு பக்கம் முகம் தூக்கி வைத்திருக்க, சுகிர்தனோ மறுபக்கம்  முகம்… Read More »நீயின்றி வாழ்வேது-14

நீயின்றி வாழ்வேது-13

நீயின்றி வாழ்வேது-13 விவேக்கிடமிருந்து நாலாவது முறை அழைப்பு வரவும் விஷாகன் எடுக்க யோசித்தான். இங்க கோபமாய்ப் பேசிவிட்டு மனம் கேளாது தவித்த சில நொடிகளில் விஷாகனுக்கு அவள் என்ன நினைத்து பயப்படுவாளோ? தந்தைக்காக என்றாலும்… Read More »நீயின்றி வாழ்வேது-13

நீயின்றி வாழ்வேது-12

நீயின்றி வாழ்வேது-12 விஷாகனிடம் உதயகுமார் பேசியது எல்லாம் போதை தெளிந்து கண் விழித்தப்பிறகு நினைவாக, ‘தப்பு செய்துட்டு வாய் சவடால் வேற விட்டிருக்கேனே. வெளியே போடானு கழுத்தை பிடிச்சி தள்ளிடுவானோ. என்னதான் இருந்தாலும் இந்த… Read More »நீயின்றி வாழ்வேது-12

நீயின்றி வாழ்வேது-11

நீயின்றி வாழ்வேது-11 பொன்னுருக்குதல் செய்வதால் இருவீட்டாரும் வந்து குழுமியிருந்தனர். தன்னவளின் வருகையில்லையே என்று தவித்தவனாய் விஷாகன் இருக்க, வேலைகளை இழுத்து போட்டு உதயகுமார் பழைய உற்சாகத்தோடு திரிந்தார். எந்த இடத்திலும் ஒரு பெயரை சம்பாரித்து… Read More »நீயின்றி வாழ்வேது-11

நீயின்றி வாழ்வேது-10

நீயின்றி வாழ்வேது-10 பெண் பார்த்த அன்று விருஷாலி வீட்டுக்குள் சென்று பேசியது விஷாகன், சாப்பிடும் நேரமும் பேச்சை வளர்த்து அவளையும் பேச வைத்ததும் அவனே. ஆனால் சின்ன அப்பத்தா ‘உன்னை யாரு ஜோடியா வெளியே… Read More »நீயின்றி வாழ்வேது-10

நீயின்றி வாழ்வேது-9

நீயின்றி வாழ்வேது-9 சென்னை வந்திறங்கியதிலிருந்து விஷாகன் தீம்பிழம்பை விழுங்கியவனாய் திரிந்தான். உதயகுமாரின் சிம்மை தன்னிடமே வைத்து கொண்டான் விஷாகன். தனது கட்டுப்போட்ட கையை முன்னும் பின்னும் பார்த்து அடுத்து என்ன முடிவெடுப்பதென குழம்பினான். தந்தையை… Read More »நீயின்றி வாழ்வேது-9