Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

தீரனின் தென்றல்-36

தீரனின் தென்றல் – 36 தன் தாயும் தோழியும் அண்ணனும் கூட ஆதீரனின் உறவு வேண்டும் என்ற போது தென்றலுக்கு பெரிதாக தோன்றவில்லை… ஆனால் தன் மகள்… இத்தனை ஆண்டுகள் தான் உயிரோடு வாழ்ந்ததே… Read More »தீரனின் தென்றல்-36

ஐயங்காரு வீட்டு அழகே-10

அத்தியாயம்-10      காஞ்சிபுரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் சென்ற மக்களை தவிர வீட்டு பெண்களும் ஆங்காங்கே முதியவர்களும் திண்ணையில் வீற்றிருக்க, ஆட்டோ நின்ற அடுத்த நிமிடம் இருவருக்கும் சேர்த்து பணத்தை தந்துவிட்டு “தேங்க்ஸ் அண்ணா”… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-10

தீரனின் தென்றல்-35

தீரனின் தென்றல் – 35 “உன்னை மாதிரி ஒருத்தன் என் குழந்தைக்கு அப்பா னு சொல்லறதுக்கு என் பொண்ணு அப்பன் பெயர் தெரியாதவளாவே இருந்திட்டு போகட்டும்…” அலட்சியமாக தென்றல் கூறி இருக்க அந்த வார்த்தை… Read More »தீரனின் தென்றல்-35

ருத்ரமாதேவி-3

 ருத்ரமாதேவி 3          தானும் ருத்ராவும் காதலிப்பதாக தமிழ் வேந்தன் கூறியதும் அதிர்ந்து விட்டாள் ருத்ரா.       ருத்ரா தன் உடன் இருந்தவர்களை பார்த்து மறுப்பாக இல்லை என்று தலையை ஆட்டியவாறே, “ஏய்.. எனக்கு… Read More »ருத்ரமாதேவி-3

ஐயங்காரு வீட்டு அழகே-9

அத்தியாயம்-9 இப்பொழுது எல்லாம் காருண்யா ராவணன் அதிகம் பேசுவதில்லை. பேசுவதை காட்டிலும், ஒரு முகத்தை ஒருவர் பார்த்து கடப்பதை கூட தவிர்த்தனர்.இத்தனைக்கும் பக்கத்து பக்கத்து கேபின்.இவர்களை கண்ட ரோஸ்லின் ஐந்தாம் நாள் கவனித்தாள். உணவருந்தும்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-9

தீரனின் தென்றல்-34

தீரனின் தென்றல் – 34 தீரன் தான் அபூர்வா கேட்கும் சூப்பர் மேன் என்று கூறிய பொன்னி “அவரு தானே இந்த குழந்தைக்கு அப்பா அப்போ அவரோட விளையாடினது என்ன தப்பு…?” என்று கேட்க… Read More »தீரனின் தென்றல்-34

ஐயங்காரு வீட்டு அழகே-8

அத்தியாயம்-8   “ஹரன்” என்று காருண்யா ஆசையாக அழைத்ததும், அந்த பெரியவர் பேசியதில் முகம் மாறியது காருண்யாவுக்கு‌.    “நீங்க எப்ப வந்தேள்?” என்று காருண்யா ஹரனிடம் பேச, “நான் வர்றது இருக்கட்டும்நீ இங்க… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-8

ருத்ரமாதேவி-2

செமஸ்டர் விடுமுறை முடிந்து இன்று கல்லூரி முதல் நாள். படிப்பு நினைத்தாலே ருத்ராவுக்கு வெறுப்பு தான்.      அவளின் தாய், பள்ளி படிப்பை மட்டும் முடித்தவர். அவளின் தந்தை அவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி.… Read More »ருத்ரமாதேவி-2

தீரனின் தென்றல்-33

தீரனின் தென்றல் – 33 சனிக்கிழமை தென்றல் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்து விடுவாள் அத்தோடு ஞாயிறு விடுமுறை அபூர்வா உடன் நேரம் செலவழிப்பாள் என்று தெரிந்த ஆதீரன் பொன்னி மற்றும் ரூபியிடம் சொல்லி… Read More »தீரனின் தென்றல்-33

ஐயங்காரு வீட்டு அழகே-7

அத்தியாயம்-7   அதிகாலை ஆறுமுப்பதாக, காருண்யா எழுந்தாள்.  “என்ன ராகவி, நாழியாகுதுன்னு எழுப்ப வேண்டியது தானே” என்று குளித்து முடித்து வந்தவளிடம் கோபித்தாள்.‌   “நீயே இங்க வந்ததிலருந்து இன்னிக்கு தான் லேட்டா எழுந்துக்கற.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-7