Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

தேநீர் மிடறும் இடைவெளியில்-9

அத்தியாயம்-9 இறந்துப்போன பெண்ணின் டெட் பாடியை எடுத்து செல்பவரை வழிமறைத்து, முகத்தை உன்னிப்பாக பார்வையிட்டான் தீப்சரண். “சார் என்ன சார் அந்த பொணத்தை அப்படி பார்க்கறிங்க? தெரிந்த பொண்ணா?” என்று கேட்டதும் இல்லையென்று மறுத்துவிட்டு,… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-9

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-32

திவாகர் வாய் திறந்து ஏதோ சொல்ல வந்த நேரத்தில், வாசலில் ஆங்காரமான சைரன் சத்தம் சட்டெனக் கிளம்பிட, அதன் எதிர்பாரா ஒலியில் திகைத்து இருவரும் திரும்பினர். வானதி அறையை விட்டு வெளியேறி வாசலுக்குச் செல்ல,… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-32

அந்த வானம் எந்தன் வசம்-32

32 அவனை முற்றிலும் வெறுத்து அவனிடமிருந்து பிரிந்து மூன்று வருடங்களாக தனித்து இருந்து இப்போது தான் இங்கே வந்து கடந்த பத்து நாட்களில் அவன் மீது தான் மையலாகி போனோம் என்று சொன்னால் தன்னாலேயே… Read More »அந்த வானம் எந்தன் வசம்-32

தேநீர் மிடறும் இடைவெளியில்-8

தேநீர் மிடறும் இடைவெளியில்-8 அத்தியாயம்-8 கவிதா அவளது அன்னை ஆனந்தி இரண்டு எட்டு ஸ்டேஷனிலிருந்து நடக்க, அங்கே சஞ்சனா வந்தாள். “அம்மா ரம்யா வந்துட்டாளா?” என்று கேட்க, ஆனந்தி அழவும், கவிதாவிடம், ”கம்பிளைன் தந்திங்களா?”… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-8

தேநீர் மிடறும் இடைவெளியில்-7

அத்தியாயம்-7     பைரவ் தனது ஈசிஆர் வீட்டுக்கு வந்து ஒரு குளியலை போட்டான்.     மெத்தையில் அசதியில் படுக்க வந்ததும், ரம்யாவோடு நடந்த கூடல் நினைவு வந்தது.     இனிக்க… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-7

அந்த வானம் எந்தன் வசம்-31

31 “வேணாம், போகாதீர்கள். வேண்டாம்.” “நிவி, நிவி, என்னம்மா கண்ணை திறந்து தான் பாரேன். ஏன் இப்படி உளறுகிறே? ஏதேனும் கனவு கண்டாயா? பயங்கரமான கனவா?” தூக்கத்தில் உளறியவளை உலுப்பினாள் நிவியின் அம்மா. அவளருகில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-31

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-31

“மத்தாப்பூ ..” என்ற அவனது அழைப்பு வானதியின் இதயத்தை ஒரு கணம் நின்று துடிக்கச் செய்தது. திவாகரின் கைகளை சட்டென விலக்கிவிட்டு அவன் முகத்துக்கு நேரே மண்டியிட்டு அமர்ந்தாள் அவள். அவன் கண்ணில் இத்தனை… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-31

தேநீர் மிடறும் இடைவெளியில்-6

அத்தியாயம்-6   ”ரம்யா ரம்யா பயமுறுத்தாதே ரம்யா.” என்று பைரவ் உலுக்க ரம்யா அங்கே விளையாடவில்லை. நிஜமாகவே அவள் இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடையும் முக்திக்கு சென்றுவிட்டாள்.     சொல்லப்போனால் ரம்யாவின் அனைத்து… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-6

அந்த வானம் எந்தன் வசம்-30

30 அவளை தன் உடலுக்குள்ளே புதைந்து போகுமளவிற்கு சேர்த்து அணைத்து கொண்டு அருள் நின்றிருந்தது எத்தனை நேரமோ? “அக்கா”  “விடுங்க.  ரம்யா கூப்பிடுகிறாள்” .”யக்கா.!” “வந்து விட போகிறாள்.” “விடறேன். ஒன்னே ஒன்னு சொல்லி… Read More »அந்த வானம் எந்தன் வசம்-30

தேநீர் மிடறும் இடைவெளியில்-5

அத்தியாயம்-5 ரம்யாவை நகர விடாமல், பைரவ் அவள் கரத்தை பிடித்து “உன்னை விரும்பறேன் ரம்யா. இப்பவும் விரும்பறேன். சுவாதி அடிக்கடி சொல்வா நீ சொந்த வீடு தம்பி தங்கை படிப்பு முடிந்தா மட்டும் உன்னை… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-5