முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-13
ஆலியே- 13 தருணேஷ் அம்மா இவனுக்கு எதுக்கு அம்மாவா நடிக்கணும்? அய்யோ… இப்படிச் சொல்லிட்டு தூங்கறியே சைதன்யன் இல்லைடா சைத்தான் என்று அகமேந்தி மொட்டு மொட்டு விழித்திருந்தாள். … Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-13
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
ஆலியே- 13 தருணேஷ் அம்மா இவனுக்கு எதுக்கு அம்மாவா நடிக்கணும்? அய்யோ… இப்படிச் சொல்லிட்டு தூங்கறியே சைதன்யன் இல்லைடா சைத்தான் என்று அகமேந்தி மொட்டு மொட்டு விழித்திருந்தாள். … Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-13
ஆலியே -12 மனதில் ஓட்டி பார்த்த நிகழ்வு நிஜத்தில் காட்சியாக அரங்கேறிக் கொண்டிருந்தது. ஐயர் மந்திரங்களை உச்சரித்து முடிக்க, அவனும் அம்மந்திரங்களைக் கூடவே உச்சரித்தான். இடையிடையே அகமேந்தியை பார்வையிட்டான். அகமேந்தியோ அக்னியில் கண்பதித்து இருந்தாலே… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-12
ஆலியே -11 தூரத்தில் தருணேஷ் வந்து கொண்டிருந்தான். ‘அமெரிக்காவில் இருந்து எப்பொழுது வந்தான். ஒரு வார்த்தை போனில் கூறவில்லையே.’ என மனம் எண்ண ‘ஏ முட்டாளே போன் பதிவாகியிருக்கும் எண் தன்யனோடது.’ என மூளை… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-11
💟-10 ப்ரியங்கா சைதன்யன் வீட்டுக்கு வந்து நின்றாள். தனக்குப் பணம் தேவைப்படுகின்றதேன கூற இவனும் கணக்கு பார்க்காது எடுத்து நீட்டினான். வசந்த் அருகே வந்து, “சார் இந்தம்மாவுக்குப் பணம் எதுக்கு. அதான் வித்யாதரன் சாரிடம்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-10
💟-9 காலையிலேயே அகமேந்தியிடம் போன் வரவும் எடுக்க யோசித்து தவிர்த்தான் சைதன்யன். இரு முறை அழைத்து அவளுமே திரும்ப அழைக்கவில்லை. மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து, தொடர்ச்சியாக… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-9
💟-8 தான் எங்கோ சரக்கிடுவோமோ என்ற அச்சம் உள்ளுக்குள் இருந்தாலும், அவளுக்காக முயற்சிக்கலாம் என்றது மனம். நெடுநேரம் அமர்ந்து தன்னிலையை எண்ணி நொந்தவன் போனை எடுக்க, அதில்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-8
💟-7 இரு வார காலம் செல்ல அகமேந்தி அடிக்கடி பேச முனைய சைதன்யன் முடிந்தளவு தவிர்த்தே இருந்தான். அகமேந்தியோ, “கல்யாணத்துக்கு பிறகு வேலை விட போறேன் பா.… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-7
💟-6 தருணேஷிடம் பேசியதாக எண்ணி தேஜூவிடம் எல்லாம் பகிர்ந்தாள். “பரவாயில்லையே… எங்க லவ்வை விட இப்ப தான் ஆரம்பிச்சிங்க… ஆறு மாதம் இருக்குமா…. அதுக்குள்ள கல்யாணம் வரைக்கு… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-6
💟-5 அம்மா மகன் மட்டும் என்றதில் வித்யாதரனுக்கு சற்று அதிருப்தி உண்டானது. ஆனால் ப்ரியங்காவின் பேச்சில் அம்மாவுக்கு நிகராக மகளுக்கு அன்பு கிட்டும் என்பதை உணர்ந்தார். அது மட்டுமில்லை சில ஜாதகம்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-5
💟-4 அகமேந்தி அலுவலகம் வந்த நேரம் தருணேஷும் வந்திருந்தான். ஆனால் முகம் வாடி ஓய்ந்திருந்தது. அவனை கடக்கும் நேரம் சின்னதாய் முறுவலித்து சென்றாள். அதில்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-4