Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

பிரியமானவரே என் தேவதூதனே-2

அத்தியாயம்-2   மெர்ஸி மேத்யூ கேக்கை வெட்டி பகிர்ந்திட, அதே போல சார்லஸ் சாரா தம்பதியரும் கேக்கை வெட்ட முனைந்தனர்.   “ஹலோ ஹஸ்பெண்ட்… இஇ கஷனம் முறுக்கி. ஈனிக்கு இ க்ரீம் ஒன்னு… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கரை தந்த கடலே-13

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-13 பிரதீப் தனியறையில் சென்று கதவை அடைத்துக் கொள்ள, காஞ்சனாவோ பிரசன்னாவிடம், “என் பையன் பிரதீப்பை அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்காடா? என்ன சொன்னா?” என்று கேட்க, “அய்யோ ஆச்சி, அவங்க இரண்டு பேரும் என்ன… Read More »கரை தந்த கடலே-13

கரை தந்த கடலே-12

அத்தியாயம்-12   பிரதீப் நொடிக்கொரு முறை பிரசன்னா-சுஹாசினி இருவரையும் பார்வையிட்டு, முகம் தூக்கி வைத்திருந்தார்.   பிரசன்னா தந்தையின் வாட்டமான முகத்தை அசட்டை செய்யாமல் சுஹாசினியிடம் கதை அளந்தான்.   சுஹாசினி தான் “அங்கிளிடம்… Read More »கரை தந்த கடலே-12

கரை தந்த கடலே-11

அத்தியாயம்-11   ‘டீ டைம்’ என்ற தேநீர் கடையில் முரளியும் பிரதீப்பும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.   அவர்களுக்கு முன் தேநீர் சூடாக ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்தது.   முரளி தான் பெண்ணை பெற்றவராக, “இங்க… Read More »கரை தந்த கடலே-11

பிரியமானவரே என் தேவதூதனே!-1

பிரியமானவரே என் தேவதூதனே! அத்தியாயம்-1     கேரளாவின் ஈரமான காற்று தேவாலய வளாகத்தை மெதுவாக வருடியது. பழமையான வெள்ளை சர்ச், உயர்ந்த மணி கோபுரத்தின் மேலிருந்த சிலுவை, சூரிய ஒளியில் மின்னியது.   … Read More »பிரியமானவரே என் தேவதூதனே!-1

கரை தந்த கடலே-9

அத்தியாயம்-9   பிரசன்னா வந்ததும் வராததும் ஒரு அறை பளீரென்று போட்டார்.   “என்னடா நினைச்சிட்டு இருக்க. கண்ட கண்ட கல்யாண ஆப்ல என் போன் நம்பரை போட்டு கல்யாணம் செய்வதா முட்டாள்தனமா போட்டிருக்க.… Read More »கரை தந்த கடலே-9

கரை தந்த கடலே-8

அத்தியாயம்-8   பிரதீப்பும் பிரசன்னாவும் ஒருவாரமாக பேசாமல் திரிகின்றனர்.   காரணம் பெரிதாக இல்லை. பிரசன்னாவோ “நீங்க கல்யாணம் பண்ணினா தான் நானும் கல்யாணம் பண்ணுவேன்” என்று பிளாக்மெயில் செய்யவும், பிரதீபிற்கு கோபம் உருவாக,… Read More »கரை தந்த கடலே-8

கரை தந்த கடலே-7

அத்தியாயம்-7   தியேட்டருக்குள் நுழையும் போதே ஏசி சில்லிட, “எந்த ரோன்னு பாரு” என்று போனின் லைட்டில் வெளிச்சம் காட்டி, தேட, “அப்பா.. இந்த ரோ” என்று பிரசன்னா குரலில் சுஹாசினி முகம் பூவாக… Read More »கரை தந்த கடலே-7

கரை தந்த கடலே-6

அத்தியாயம்-6 தரகர் பாலுவை முன்னே வைத்தே, “எங்கப்பாவுக்கு 40 ஆகுது. பொண்ணுக்கு அதுக்கு ஏற்ற மாதிரி பாருங்க. நகை வசதி குடும்பம் எதுவும் தேவையில்லை. அப்பாவுக்கு ஒரு நல்ல லைப் பாட்னரா இருந்தா மட்டும்… Read More »கரை தந்த கடலே-6

கரை தந்த கடலே-5

அத்தியாயம்-5   பிரதீப் தன் கடந்தகாலத்தை கூறத்துவங்கினார். “நான் தனி மனுஷன் இல்லைடா. அப்பா அம்மா, அண்ணா, அக்கா தம்பின்னு எல்லா உறவும் எனக்கு இருந்தது.   நான் கோ-எஜிகேஷன் ஸ்கூல்ல படிச்சேன். அங்க… Read More »கரை தந்த கடலே-5