Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

தாரமே தாரமே வா-7

அத்தியாயம்-7 உங்க இஷ்டம் மாமா என்ற வார்த்தை ரித்தீஷ் மிக கஷ்டத்தோடு தான் சொன்னான். அவனுக்கு இதுவரை தணிகாசலம் கட்டளையிட்டு பேசி பார்த்தவன் தன்னிடம் கேட்க மறுக்க முடியாமல் தான் அப்படி சொல்லிவிட்டான். அதன்… Read More »தாரமே தாரமே வா-7

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-10   வீட்டில் வழக்கமான சத்தங்கள் இருந்தாலும்… சாராவின் மனசு மட்டும் குழப்பத்தில் இருந்தது.  இதில் சார்லஸ் குளித்து வந்து சாப்பாடு மேசையருகே அமர்ந்தான்.   சாரா அவனுக்கு இட்லி வைத்து, குருமா ஊற்றினாள். நிர்மலா மோஸஸ் மெர்ஸியை காண மேத்யூ…

தாரமே தாரமே வா-6

அத்தியாயம்-6   ஐசு ஆட்டோ ஏறி அம்ர்ந்தவள் எப்பொழுதும் இடக்காக பார்க்கும் கண்ணாடியில் கூட ரித்திஷை பார்க்காமல் இருந்தாள். ஆனால் உள்மனம் அவனுக்கு ஒரு நன்றியை தெரிவிக்க சொல்லி நச்சரித்து கொண்டியிருக்க குனிந்தவள் பார்வை நிமிரவே இல்லை. தந்தையே தன்னை நம்பாமல்…

பிரியமானவரே என் தேவதூதனே-9

அத்தியாயம்-9 அடுத்த நாள் காலை சாரா ஜன்னல் வழியாக வந்த மெல்லிய வெளிச்சம் அறையை மெதுவாக ஒளிரச் செய்தது. அதில் சாரா விழித்துக் கொண்டவள், முதலில் வழக்கம்போல் அருகில் கையை நீட்டினாள்.   இந்த முறை அவள் கை வெறுமையைத் தொடவில்லை….

பிரியமானவரே என் தேவதூதனே-8

அத்தியாயம்-8   சார்லஸ் சாரா மணமுடித்து ஒரு வாரம் இருந்த நிலையில் பொன் மாலை நேரம் புலர்ந்தது.   வீட்டின் முன் நீண்ட நிழல்கள் படர ஆரம்பித்திருந்தது. கேரளாவின் அந்த ஈரமான காற்று, சூரியன் மறையும் நேரத்தில் ஒரு விதமான அமைதியை…

தாரமே தாரமே வா-5

அத்தியாயம்-5   காலையிலே தனிகாசலத்திற்கு போன் வந்தது. அவரின் நண்பர் ஒருவரிடம் அந்த பக்கம் என்ன பேசி இருப்பாரோ, என்னவோ இங்கே தணிகாசலம் முகம் ரௌத்திரமாக மாறியது. வீடே அதிரும் வகையில் ”ஐஸ்வர்யா… ஐஸ்வர்யா….” என கத்த ஓடி வந்தது என்னவோ…

பிரியமானவரே என் தேவதூதனே-7

அத்தியாயம்-7   சாராவோ “போட் ஷேக் ஆகுது” என்று கூற, சார்லஸ் நிதானமாக அமர்ந்து கெட்டியாக பிடித்தான்.   “இஷ்டம்னா… அப்ப அந்த காதல் பெயிலியரா?” என்றான்.‌   “அய்யடா… சேட்டன் என்னை சிஸ்டர் என்று விளித்தே.. பின்னே எங்கில் லவ்…

தாரமே தாரமே வா-4

அத்தியாயம்-4 ரித்தீஷ் ஐஸூவோடு வருவதில்லை என்பதிலே வெங்கட், திலீப் மற்றும் பிரபு மூவருக்கும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ரித்தீஷ் மேல் இருக்கும் கோவத்தில் ஐஸூவிடம் ‘ரித்தீஷ் தங்களிடம் ஐஸூ அவளோட லவ்வர் அவளை பார்க்க கூடாது… Read More »தாரமே தாரமே வா-4

தாரமே தாரமே வா-3

அத்தியாயம்-3   ஒரு வாரம் கடந்தன… ரித்தீஷ் இங்கிருந்து சென்றதால், ஐசுவிற்கு அவன் இல்லாதது அவளின் மனதை தாக்கவில்லை… அவள் செல்லும் நேரம் அவன் வரும் நேரம் மட்டுமே எதிர் பார்ப்பாள் அது அவளுக்கே தெரியாது. தானாக ஜன்னளில் நின்று பார்த்து…

பிரியமானவரே என் தேவதூதனே-6

அத்தியாயம்-6 அடுத்த நாள் காலை நேரம். வீட்டிற்கு வெளியில் பனித்துளிகள், இன்னும் இலைகளின் முனையில் தொங்கிக் கொண்டிருந்தன. கேரளாவின் அந்த ஈரமான குளிர் காற்று ஜன்னல் வழியாக மெதுவாக உள்ளே வந்து அறையை நிரப்பியது.… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-6