ஓர் ஊரில் ஒரு நிலவரசி-8
8குடிசையின் கூரையில் இருந்த பொத்தல்கள் வழியே அதிகாலை இளஞ்சூரியனின் கிரணங்கள்வீட்டிற்குள் விழுந்தது. அதுவும் சீலைத்துணியால் போர்த்திக் கொண்டிருந்தவனின் முகத்தில்காசுக்களைப் போல வாரியிறைத்திருந்தது. அந்த சிறு வெளிச்சம் கண்களை கூச செய்ததால்போர்த்திருந்த சீலையை இன்னும் நன்றாக… Read More »ஓர் ஊரில் ஒரு நிலவரசி-8