கரை தந்த கடலே-7
அத்தியாயம்-7 தியேட்டருக்குள் நுழையும் போதே ஏசி சில்லிட, “எந்த ரோன்னு பாரு” என்று போனின் லைட்டில் வெளிச்சம் காட்டி, தேட, “அப்பா.. இந்த ரோ” என்று பிரசன்னா குரலில் சுஹாசினி முகம் பூவாக மலர, அவளை காணாது, சலீம், வருண்,…
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
அத்தியாயம்-7 தியேட்டருக்குள் நுழையும் போதே ஏசி சில்லிட, “எந்த ரோன்னு பாரு” என்று போனின் லைட்டில் வெளிச்சம் காட்டி, தேட, “அப்பா.. இந்த ரோ” என்று பிரசன்னா குரலில் சுஹாசினி முகம் பூவாக மலர, அவளை காணாது, சலீம், வருண்,…
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-6 தரகர் பாலுவை முன்னே வைத்தே, “எங்கப்பாவுக்கு 40 ஆகுது. பொண்ணுக்கு அதுக்கு ஏற்ற மாதிரி பாருங்க. நகை வசதி குடும்பம் எதுவும் தேவையில்லை. அப்பாவுக்கு ஒரு நல்ல லைப் பாட்னரா இருந்தா மட்டும்… Read More »கரை தந்த கடலே-6
அத்தியாயம்-5 பிரதீப் தன் கடந்தகாலத்தை கூறத்துவங்கினார். “நான் தனி மனுஷன் இல்லைடா. அப்பா அம்மா, அண்ணா, அக்கா தம்பின்னு எல்லா உறவும் எனக்கு இருந்தது. நான் கோ-எஜிகேஷன் ஸ்கூல்ல படிச்சேன். அங்க நானும் கல்பனாவும் பிளஸ் டூ படிக்கறப்பே…
அத்தியாயம்-4 திவாகர் போன் சப்தத்ததை கூட்டியது. பிரதீப் அவனருகே வந்து, “என் பையன் லைப்புக்கு ஒளியேற்ற கூட வாடானு கூப்பிட்டேன். மொத்தமா முடிச்சி விட்டுட்டியே?” என்றவர் பேண்ட் பேக்கெட்டில் கையை விட்டு, “நீ உன்… Read More »கரை தந்த கடலே-4
அத்தியாயம்-3 பிரதீப் பிரசன்னாவிடம் “பொண்ணு ஓகே தானே” என்று கேட்க, அமைதியானான். அது ஆமோதிப்பு என்ற ரீதியில் எடுத்துக்கொண்டார் பிரதீப். பிரசன்னாவோ ‘அப்பாவுக்கு பொண்ணு பார்க்க ஆசைப்பட்டேன். தரகரிடம் கூட சொல்லிட்டேன். ஆனா இங்க இந்த இடத்துல எப்படி…
அத்தியாயம-2 பிரசன்னா அதிகம் அடம்பிடிக்கும் குழந்தை கிடையாது. ஆனால் அவன் யூ.கே.ஜி படிக்கும் பொழுது ஆண்டுவிழா அன்று அனைத்து குழந்தைகளும் அப்பா அம்மா என்று அழைத்து வந்திருந்தனர். பிரசன்னா அருகே இருக்கும் குழந்தைகள் எல்லாம் அம்மா மடியில், அம்மாவின் கைவளைவில் …
அத்தியாயம்-1 சூரியன் பகல் பன்னிரண்டு என்ற நேரத்தை தொட்டாலும், கார்த்திகை மாதம் என்றதால், லேசாக வானம் இருண்டு கொண்டிருந்தது. ‘சைட்டூன்’ என்னும் உணவகத்திற்கு வெளியே தன் லெதர் வாட்சை அடிக்கடி பார்வையிட்டவாறு, தன் போனில்… Read More »கரை தந்த கடலே-1
அத்தியாயம்-21 ஹரிணி அப்பா வாங்கி தந்த வளையல் என்று கூறியதும், ”உங்கப்பா நீயும் நானும் பிஸிக்கலா இருக்கோமா இல்லையானு டெஸ்ட் பண்ணறார். காலையில எல்லா வளையலையும் போட்டுட்டு சுத்தாத. இரண்டு மூனு வளையலை உடைச்சிடு.” என்று கூறிவிட்டு திரும்பி கொள்ள,…
அத்தியாயம்-5 சாண்டல் நிற ஷர்ட்டும், கருநீலமுள்ள பேண்டும் அணிந்தபடி, முழுக்கையை மடிக்க முனைந்தான் விக்ரம். “அஜய்.. அவரு யார் கூட சண்டைக்கு போறாராம். கையை மடச்சி வச்சிக்கிட்டு.” என்று ரவிபிரகாஷ் எட்டி பார்த்து கூற… Read More »லாவா மன்னவா-5
அத்தியாயம்-4 ஜெய் விக்ரமின் தந்தை ரவிபிரகாஷை அழைத்து வீட்டுக்கு வரும் வழியில், “ஏன்ப்பா விக்ரம் போட்டோ காட்டலை. என் போன்ல என் கூட நிறைய ஸ்டில் அவனோட எடுத்து வச்சியிருந்தேன்.” என்று விக்ரம் போட்டோவை காட்டாமல் தவிர்த்து வந்ததில் காரணம்…