தாரமே தாரமே வா-26
தாரமே தாரமே வா-26 அத்தியாயம்-26 காலையில் இலாவின் வாசலில் ஒரு முறைக்கு இரு முறை அல்ல மூன்று முறை வந்து கதவை தட்டி தட்டி அவ எழுந்துட்டாளா? என்று கேட்க இலா பொறுமையிழந்தவளாக ”டேய்…. அதான் சொல்லிட்டேனே அவ இன்னும் நல்லா…
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
தாரமே தாரமே வா-26 அத்தியாயம்-26 காலையில் இலாவின் வாசலில் ஒரு முறைக்கு இரு முறை அல்ல மூன்று முறை வந்து கதவை தட்டி தட்டி அவ எழுந்துட்டாளா? என்று கேட்க இலா பொறுமையிழந்தவளாக ”டேய்…. அதான் சொல்லிட்டேனே அவ இன்னும் நல்லா…
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
The leader-17 அத்தியாயம்-17 சத்ரியனிடம் யோகேஷ் “வைர மோதிரம் பாஸ். இந்தளவு விலைமதிப்பற் ரிங் போடற அளவுக்கு ஷ்ரத்தா மேடத்தோட வீட்ல இருந்திருக்க வாய்ப்பில்லை. திவாகர் சாரோட சொத்துக்களில் அந்த மோதிரம் வாங்கியதா வரவு கணக்கு வரவேயில்லை. ரீசண்டா தான் யாரோ…
அத்தியாயம்-25 நேரம் நகர ஐஸூவுக்கு இருக்கும் பயம் கூடியது… கீழே இலா யாருக்கோ பை சொல்வதை கேட்க எட்டி பார்த்தாள். அங்கே சண்முகம் மகாலட்சுமி இருவரும் செல்ல இலா பை சொல்லி வழி அனுப்பி திரும்ப கண்டாள். ”ஹாய் வாலு…
அத்தியாயம்-24 குக்கர் சத்தம் கேட்டு தனது தூக்கம் மெல்ல கலைய புரண்டு படுத்த ரியா தலையணையை இறுக பற்றி உறக்கத்தை தொடர தான் கீழே தலையனை இல்லாமல் தானே உறங்கினோம் எப்படி தலையனை வந்தது எண்ண மெத்தையில் இருக்க கண்டாள்….
The leader-15 அத்தியாயம்-15 துப்பாக்கி சத்தம் காதை கிழித்தது. ஷ்ரத்தாவின் கைகள் இன்னும் துப்பாக்கியை பிடித்தபடியே உறைந்து போனது. அவள் மூச்சு நின்றது. அவள் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து தோட்டா தெறிக்க, அது முன்னே நின்றிருந்த… Read More »The leader-15
அத்தியாயம்-22 ஐஸூ விழுந்த வேகத்தில் இலா மஸ்தான் இரு கரங்கள் அவளை தாங்கினார்கள். ”நான் சொல்லலை… இவன் போற வேகமே சரியில்லை…. அவளை ஏதாவது செய்ய போறானு” என மஸ்தானிடம் இலாஉரைத்தாள். ”நீ படிச்சவ சட்டுனு புரிஞ்சுகிட்ட நான் அப்படியில்லையே”…
அத்தியாயம்-21 அன்று இரவே தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் ஐஸ்வர்யா-ரித்திஷ். கூடவே இரவு சிக்கன் கிரவி சப்பாத்தி என்று வைதேகி கொடுத்து விட அதனை எடுத்து கொண்டே வந்து சாப்பிட அமர்ந்தார்கள். அவன் கீழே அமர்ந்து பாயில் சாப்பிட அதனை…
The leader-12 அத்தியாயம்-12 ஷ்ரத்தா வேர்த்தபடி நின்றாள். அவளது விரல்கள் சற்று நடுங்கின. அந்த நடுக்கத்தை சத்ரியன் கவனிக்கக் கூடாது என்பதுபோல், அவள் கைப்பிடியை இறுக்கிப் பிடித்தாள். ‘என்ன இது’ என்று மனசுக்குள் கொதித்தது. ஷ்ரத்தாவுக்கு மரணத்தை கண்டு பயம்…
அத்தியாயம்-11 ஷ்ரத்தாவை அழிக்க வேண்டாம்.’ என்று சத்ரியன் சொன்ன அந்த ஒரு வார்த்தை, அங்கே நின்றிருந்த எல்லாருக்கும் புரியாத புதிராக விழுந்தது. யாமினி புருவத்தை சுருக்கினாள். ‘சத்ரியன் அவ உங்களை அடிச்சா. அவ பேசுறது எல்லாம் லிமிட்டை கடந்து…
தாரமே தாரமே வா-18 அத்தியாயம்-18 காலையில் கிளம்பி கொண்டு இருக்க வேண்டுமென்றே தமாதப்படுத்திக் கொண்டிருந்தாள். ”ரியா எனக்கு இன்னிக்கு வெளியே போகணும் மா… கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு.” என்று அவரசாரப்படுத்த, அவளோ ஆடி அசைந்து அரை மணி நேரம் லேட்டா கிளம்பி…