Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 4

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

இருளில் ஒளியானவன்-11

இருளில் ஒளியானவன் 11 அன்பரசுவிற்கு இப்பொழுது தன் மகளின் வாழ்க்கை மட்டுமே முக்கியமாக இருந்தது. இன்றே பேசி முடிவெடுத்து விட வேண்டும் என்று வெங்கட் இருந்த அறைக்கு வந்து விட்டார். பார்க்கவே பரிதாபமான நிலையில்… Read More »இருளில் ஒளியானவன்-11

அலப்பறை கல்யாணம்-8

அத்தியாயம்-8     முந்நூறு மிலி பால் வச்சி இவன் எப்படி எல்லாருக்கும் டீ போடுவான்‌? ஆமா இவன் என்ன அனாதை அதுயிதுனு சொல்லறவன், தினமும் காலையில் மட்டும் கல்யாண கூட்டம் மாதிரி ஆட்கள்… Read More »அலப்பறை கல்யாணம்-8

மனமெனும் ஊஞ்சல்-6

அத்தியாயம்-6    இலக்கியாவிற்கு இன்று பதினாறாம் நாள் படையலிட்டு வழிபட்டு, உறவுகள் கிளம்ப வேண்டியது தான்.   இதில் நிரஞ்சனும் அடக்கம். அவன் எப்படியும் இனியும் இங்கே தங்க மாட்டான், அவன் சென்றதும் நைனிகாவின்… Read More »மனமெனும் ஊஞ்சல்-6

இதயத்தின் ரோமியோ 1

SRK கல்லூரி  கல்லூரி நுழைவு வாயில் நீலம் மற்றும் வெள்ளை நிற பலூன்கள் ஆர்ச் வடிவத்தில் கட்டப்பட்டு இருந்தது. கல்லூரி மாணவர்களின் கூட்டம் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தனர். அந்தக் கல்லூரியில் அனைத்து… Read More »இதயத்தின் ரோமியோ 1

அலப்பறை கல்யாணம்-7

அத்தியாயம்-7    தமிழரசன் வாசலில் அங்கும் இங்கும் உலாத்தி, முக்கு தெரு வரை வந்து யாரேனும் இருக்கின்றனரா என்று ஆர்வமாய் ஆவலாய் பார்த்தான்.     தனித்து வளரந்தவனுக்கு குடும்பத்தை காண ஆவல் வருவது… Read More »அலப்பறை கல்யாணம்-7

மனமெனும் ஊஞ்சல்-5

அத்தியாயம்-5    பூரானால் ஏற்பட்ட கடியுடன் காலையில் சமையலை செய்திருந்தாள் நைனிகா.    அதே காபி மணம் நிரஞ்சனை எழுப்ப, சோம்பல் முறித்து ஜன்னல் பக்கம் பார்வையிட்டான்.    கோழிகள் கிணற்று பக்கமிருந்த சோற்று பருக்கைகளை… Read More »மனமெனும் ஊஞ்சல்-5

மனமெனும் ஊஞ்சல்-4

அத்தியாயம்-4    நிரஞ்சன் மதிய உணவு சாப்பிட வராமல் போகவும் ஊருக்கு போனதாக முடிவெடுத்து கொண்டார்கள்.    நைனிகாவுக்கும் ‘என்ன சொல்லாம போயிட்டார்’ என்று வருத்தம் உண்டானது.  அதற்காக அதையே நினைக்க முடியுமா? நினைக்க… Read More »மனமெனும் ஊஞ்சல்-4

அலப்பறை கல்யாணம்-6

அத்தியாயம்-6   தமிழரசனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.   நமக்கு கல்யாண கனவு வருதுன்னு பார்த்தா, என்னவோ என்னை சுத்தி நடக்குது.   கல்யாண கனவு மாதிரி தெரிந்தாலும், ஆட்கள் ரியலா வந்து காணாம… Read More »அலப்பறை கல்யாணம்-6

புதுக்காவியம் அரங்கேறுது-1

ஹாய் பிரண்ட்ஸ் புதுக் காவியம் அரங்கேறுது.. எனது இரண்டாவது கதை. சில காரணத்தினால் எனது போட்டிக் கதையான தொடுவானமாய் உனை பார்க்கிறேன் கதை தொடர இயலவில்லை மன்னிக்கவும். இந்த கதைக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்… Read More »புதுக்காவியம் அரங்கேறுது-1

மனமெனும் ஊஞ்சல்-3

அத்தியாயம்-3    நிரஞ்சனுக்கு கடையிலிருந்து காபி கொண்டு வந்து கொடுத்த ராஜப்பன், “அப்பாவிடம் இலக்கியா இறப்பை சொல்லிட்டிங்களா? என்ன சொன்னார். உங்களை திட்டலையே?” என்றார்.‌    “நான் இன்னமும் அப்பாவிடம் சொல்லலை அங்கிள். இத்தனை… Read More »மனமெனும் ஊஞ்சல்-3