Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 5

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மயங்கினேன் நின் மையலில்.. 25

தருண் பூஜாவை பற்றி கேட்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவனோ, என்ன பேசுவது என்று தெரியாமல்  “நீங்க என்ன கேட்கிறீங்க தருண்? எனக்கு எதுவுமே புரியலையே” என்று எதுவும் தெரியாதவன் போல் நடித்தான். “இல்ல… Read More »மயங்கினேன் நின் மையலில்.. 25

மயங்கினேன் நின் மையலில்-24

கிஷோர் பெயரை கேட்டதும் பூஜாவும் தருணும் அதிர்ச்சி அடைய, “அக்கா…. கிஷோர் போட்டோ வச்சிருக்கியா?’ என்று கேட்டாள் பூஜா. “இல்லடி அவர காதலிச்ச பொண்ணை அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கூட ஏத்துக்க மாட்டேன்னு… Read More »மயங்கினேன் நின் மையலில்-24

மனதில் விழுந்த விதையே-16

அத்தியாயம்-16    அம்ரிஷ் சட்டை அணிந்திடும் அளவிற்கு உடல் தேறிடவும், டீ-ஷர்ட் அணிந்து அறையிலிருந்து வெளியே வந்தான்.    அம்ரிஷ் ஹாலுக்கு வரவும், வேதாந்த் “இப்ப பரவாயில்லையாடா?” என்று நலம் விசாரித்தான்.   “யெஸ்டர்டே விட… Read More »மனதில் விழுந்த விதையே-16

மனதில் விழுந்த விதையே-15

அத்தியாயம்-15    ஆதேஷ், தமிழ் இருவரும் சஹானா மென்பனியிடம், அம்ரிஷ்-மிருதுளா பற்றி உரைத்ததும், மென்பனி போலவே சஹானாவுமே “மிருதுளா அப்படி திங்க் பண்ணிருக்க மாட்டா. அம்ரிஷ் சார் வேண்டுமின்னா சேஞ்ச் ஆனது உங்களுக்கு தெரியலாம்.… Read More »மனதில் விழுந்த விதையே-15

மனதில் விழுந்த விதையே-14

அத்தியாயம்-14 அம்ரிஷ் கையிலிருந்த டார்ச்லைட் ஒருபக்கம் ஒளியை உமிழ்ந்திருந்தது. நிலா வேறு ஒளியை பிரகாசிக்கவும் விழுந்து உருண்டு புரண்டவர்கள் ஒருயிடத்தில் நின்றதும் தான் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்த கையை விடுவித்தான். “அம்ரிஷ் சார் என்ன… Read More »மனதில் விழுந்த விதையே-14

மனதில் விழுந்த விதையே-13

அத்தியாயம்-13    இஷாவிற்கு அம்ரிஷ் எந்தயிடத்தில் இருக்கின்றானென்று சுத்தமாக தெரியவில்லை. தனது பேட்டியால் அவமானமடைந்து முடங்கிவிடுவான். ஏதேனும் பிரச்சனையை பெரிசுப்படுத்தாதே என்று மாமனார் வந்து ஜீவனாம்சமாக சொத்தும் பணத்தையும் நீட்டுவார். விவாகரத்து பத்திரமும் தயாராக… Read More »மனதில் விழுந்த விதையே-13

மனதில் விழுந்த விதையே-12

அத்தியாயம்-12    அம்ரிஷ் காலை ஏழு மணிக்கு எழுந்து வெளியே ஹாலுக்கு வந்தப்போது, வேதாந்த் ஆதேஷை அடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனர்.    தமிழோ விலகிவிட்டு வேடிக்கை பார்க்காமல் தலையை கையால் ஊன்றி அமர்ந்திருந்தான்.    சாக்ஷியோ… Read More »மனதில் விழுந்த விதையே-12

மனதில் விழுந்த விதையே-11

அத்தியாயம்-11    சாக்ஷி பிறந்த நாளில் எப்பொழுதும் அவள் வீடு அல்லலோலப்படும். அப்படியில்லை என்றால் பீச்,தியேட்டர், எம்.ஜி.எம் குயின்ஸ் லேண்ட் என்று எங்கையாவது நாள் முழுக்க ஊர்ச்சுற்றி திரிவார்கள் இந்த ‘பெண்டாஸ்டிக் போர்’ குழு.… Read More »மனதில் விழுந்த விதையே-11

மனதில் விழுந்த விதையே-10

அத்தியாயம்-10   அதிகாலை மிருதுளா தான் முதலில் விழித்தது.    வலது கையால் கண்ணை கசக்கி எழுந்தவளுக்கு இடது கை யாரோ பிடித்து வைத்திருக்க, தன் கையை கோர்த்திருப்பது அம்ரிஷ் என்றதும் இதயப்பகுதியில் கைவைத்து… Read More »மனதில் விழுந்த விதையே-10

மனதில் விழுந்த விதையே-9

அத்தியாயம்-9    சாக்ஷி வேதாந்த் போலீஸை கண்டு நிதானமாய் நின்றனர்.   “யோவ் ஆம்பளைங்களை விடு. இரண்டு இரண்டு பொண்ணுங்களா வந்தா பிடிச்சி நிறுத்துயா? என்று போலீஸ் டிராபிக் ஆவதால் பெண்களை மட்டும் கண்காணிக்க வலியுறுத்தினார்.… Read More »மனதில் விழுந்த விதையே-9