Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 5

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

ஐயங்காரு வீட்டு அழகே-15

அத்தியாயம்-15   திருமணம் முடிந்த அன்றே ரிஷப்ஷன் நடைப்பெற்றது. இதில் கோர்ட் சூட் என்று ராவணனுக்கு தோதாக உடை அணிந்துக் கொண்டான்.    காருண்யாவுமே வண்ண லெகங்கா அணிந்து நின்றாள். ராகவி, இந்து, சாரதா… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-15

தீரனின் தென்றல்-40

நாட்கள் இரண்டு கடந்து சென்றிருந்தது. தீரன் தன் முடிவை சொல்லி… இரண்டு நாளும் அறையிலேயே முடங்கி கிடந்தாள் தென்றல். பொன்னி பேசுவது இல்லை அபூர்வாவிற்கு புதிதாக கிடைத்த தந்தை பாசத்தில் தாயை கவனிக்க நேரமில்லை…… Read More »தீரனின் தென்றல்-40

ஐயங்கார் வீட்டு அழகே-14

அத்தியாயம்-14 ராவணன் பேட்சுலர் பார்ட்டி கொடுத்துவிட்டு வருவதால் சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தான்.   காருண்யா காஞ்சிபுரம் சென்றதாக குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினாள்.   அடுத்து ஒரு வாரம் காருண்யா இல்லாத இருப்பிடத்தில், ராவணன் எதையோ… Read More »ஐயங்கார் வீட்டு அழகே-14

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-2

2புதுவயல் கிராமத்திற்கு மேற்கே சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளில் ஒன்றான சுர நாட்டைபலாசுரன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு திருமணமாகி பல வருடங்களாகியும்பிள்ளைப்பேறு இல்லை. ரேணுகா தேவி, மதிவதனா என்று ஒன்றுக்கு இரண்டாக மனைவிகள்இருந்தும்… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-2

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-2

அத்தியாயம்-2வீடு களை கட்டி விட்டது. கலர் கலர் பலூன்கள் ஆங்காங்கே கட்டப்பட்டு காற்றில் ஆடியது.அந்தி நேரம் ஆதலால் வண்ண வண்ண குட்டி விளக்கு சர அலங்காரங்கள் வேறு ஜொலித்து,இடத்தை அழகாக்கியது. முன் பக்க பெரிய… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-2

தீரனின் தென்றல்-39

தீரனின் தென்றல் – 39 “டேய் மச்சான் என்னடா சொல்ற? கொஞ்சம் அமைதியா இரு எல்லாம் பொறுமையா பேசிக்கலாம் டா…” தீரன் எங்காவது சென்று விடுகிறேன் என்று சொல்ல அதிர்ந்து போய் குமார் கேட்க… Read More »தீரனின் தென்றல்-39

ஐயங்காரு வீட்டு அழகே-13

அத்தியாயம்-13    மதியம் சாப்பிடும் நேரம் காருண்யா தனியாக செல்பவளை ”தனியா ஒடினா எப்படி? அனவுன்ஸ் பண்ண வேண்டாம். அப்பறம் ஏன் தனியானு கேள்வி வரும்.” என்று நிற்க வைக்க, சிலை போல அசையாமல்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-13

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-1

ஒரு ஊரில் ஒரு நிலவரசி நாம் எல்லோருமே சிறுவயதில் பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு நிலாவைப்பார்த்தவாறு பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டு வளர்ந்திருப்போம். நமக்கு எத்தனைவயதானால் தான் என்ன! நமக்குள் இருக்கும் சிறுமியோ சிறுவனோ… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-1

ஐயங்காரு வீட்டு அழகே-12

அத்தியாயம்-12   காருண்யா வீட்டில் பேசிவிட்டு வந்த சிவராமனிடம், “என்னப்பா சட்டுனு எனக்கு காருண்யாவை கல்யாணம் பண்ணி வைக்க பேசிட்டிங்க. அவ ஐயர் பொண்ணு. நாம ஐயனாரை கும்பிடறவங்க. எப்படிப்பா மேட்ச் ஆகும்?   நீங்க… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-12

தீரனின் தென்றல்-37

தீரனின் தென்றல் – 37தன் மகள் முதல் முறை அப்பா என்று அழைத்த மகிழ்வை கூட கொண்டாட மறந்து தென்றல் அறைக் கதவை தட்டிக் கொண்டு இருந்தான் ஆதீரன். பட்டென்று கதவு திறக்கப்பட அனைவரும்… Read More »தீரனின் தென்றல்-37