உயிர் உருவியது யாரோ-6
யாரோ-6 சந்தானகிருஷ்ணனுக்கு உயிரே நின்று துடித்தது. மற்றவர்கள் பதட்டமும் திகிலும் அடைந்தனர். ஆனால் சைராவால் நற்பவி குழம்பி போனாள். ஷ்யாம் அறைக்கு சென்று அதன் பின் இங்கு… Read More »உயிர் உருவியது யாரோ-6
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
யாரோ-6 சந்தானகிருஷ்ணனுக்கு உயிரே நின்று துடித்தது. மற்றவர்கள் பதட்டமும் திகிலும் அடைந்தனர். ஆனால் சைராவால் நற்பவி குழம்பி போனாள். ஷ்யாம் அறைக்கு சென்று அதன் பின் இங்கு… Read More »உயிர் உருவியது யாரோ-6
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
யாரோ-5 “நாம தான் கொலை செய்ய தரணை அனுப்பினோம். இப்ப அவனே நான் கொலை பண்ணலைனு சொல்லறான். அப்ப அந்த பொண்ணு சொன்னது மாதிரி ஷண்முகசுந்தரத்தோட பையன் ஷ்யாம்சுந்தர் கொன்னுட்டு இருப்பானா… Read More »உயிர் உருவியது யாரோ-5
யாரோ-4 ஒவ்வொருத்தராய் விசாரணைக்கு கேட்டு விட்டு திரும்ப இரண்டு மணி நேரம் எடுத்தது. என்ன சார் சண்முகஷந்தரத்தை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டாங்களா? இறுதி யாத்திரைக்கு போகணும்னு மேலிடத்து உத்தரவு. போகலாமா?” என்று… Read More »உயிர் உருவியது யாரோ-4
யாரோ-3 வண்டி ஸ்டேஷன் நோக்கி சென்றது. ஊரில் இருந்து வந்ததும் முதல் வேலையாக இங்கு வர வேண்டுமென்று எண்ணியது தான். ஆனால் இறப்பை கேள்விப்பட்டு முதலில் அங்கு செல்வதே உசிதம் என்று… Read More »உயிர் உருவியது யாரோ-3
யாரோ-2 கண்களில் கூலரை கழட்டி தனது குர்தியில் மாட்டி விட்டு, காபி பைட் சாக்லேட்டை எடுத்து சுவைத்தாள் நற்பவி. சின்னதாய் அதே சமயம் கச்சிதமாய் எதிரே… Read More »உயிர் உருவியது யாரோ-2
இந்த புத்தகம் படிக்கறதும் எழுதறதும் அப்பாவோட(பிரபாகரன்) பழக்கம். சாப்பிடும் பொழுது கூட கல்கண்டு புத்தகத்தை வச்சிட்டு அப்பா சாப்பிட நான் அவர் தோள் மேல ஏறி முடியை பிடுச்சி விளையாடிய நாட்கள் அதிகம்.… Read More »உயிர் உருவியது யாரோ-1
அத்தியாயம்-14 ராவணன் பேட்சுலர் பார்ட்டி கொடுத்துவிட்டு வருவதால் சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தான். காருண்யா காஞ்சிபுரம் சென்றதாக குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினாள். அடுத்து ஒரு வாரம் காருண்யா இல்லாத இருப்பிடத்தில், ராவணன் எதையோ… Read More »ஐயங்கார் வீட்டு அழகே-14
அத்தியாயம்-13 மலைப்பாக இருக்குமென்று துஷாரா அறிந்ததே… அது போலவே வீட்டுக்கு அழைத்து வரவும் வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அண்ணாமலையும் வள்ளியும் மகளை ஹர்ஷாவுக்கு மணமுடித்து கொடுத்து, நிறைவாக வந்தாலும், புது இடத்தில், வேறு நாட்டில்… Read More »தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)
அத்தியாயம்-12 விளையாட்டை ஓரம் கட்டிய துஷாரா, “மாமா சென்னையில் தானே இருந்தவர். பேசாம நீங்க திரும்ப சென்னைக்கே வந்துடறிங்களா.” என்று கேட்டாள். அவளுக்கு தந்தையை விட்டு பிரிய மனமில்லாது, அவனையும் அவன் குடும்பத்தையும்… Read More »தென்றல் நீ தானே-12
அத்தியாயம்-11 அண்ணாமலை குழந்தை போல அழவும், துஷாராவும் சேர்ந்துக்கொண்டாள். நான்சிக்கு இந்த கண்ணீர் காட்சிகள் எல்லாம் புதிதாக பார்த்து திகைத்தார். ஹர்ஷாவோ இதென்ன இப்படி அழுகின்றார்? காதலியையா? அல்லது மாமனாரையா? யாரை சமாதானம்… Read More »தென்றல் நீ தானே-11