Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

பிரியமானவரே என் தேவதூதனே-9

அத்தியாயம்-9 அடுத்த நாள் காலை சாரா ஜன்னல் வழியாக வந்த மெல்லிய வெளிச்சம் அறையை மெதுவாக ஒளிரச் செய்தது. அதில் சாரா விழித்துக் கொண்டவள், முதலில் வழக்கம்போல் அருகில் கையை நீட்டினாள்.   இந்த முறை அவள் கை வெறுமையைத் தொடவில்லை….

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-8

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-8   சார்லஸ் சாரா மணமுடித்து ஒரு வாரம் இருந்த நிலையில் பொன் மாலை நேரம் புலர்ந்தது.   வீட்டின் முன் நீண்ட நிழல்கள் படர ஆரம்பித்திருந்தது. கேரளாவின் அந்த ஈரமான காற்று, சூரியன் மறையும் நேரத்தில் ஒரு விதமான அமைதியை…

தாரமே தாரமே வா-5

அத்தியாயம்-5   காலையிலே தனிகாசலத்திற்கு போன் வந்தது. அவரின் நண்பர் ஒருவரிடம் அந்த பக்கம் என்ன பேசி இருப்பாரோ, என்னவோ இங்கே தணிகாசலம் முகம் ரௌத்திரமாக மாறியது. வீடே அதிரும் வகையில் ”ஐஸ்வர்யா… ஐஸ்வர்யா….” என கத்த ஓடி வந்தது என்னவோ…

பிரியமானவரே என் தேவதூதனே-7

அத்தியாயம்-7   சாராவோ “போட் ஷேக் ஆகுது” என்று கூற, சார்லஸ் நிதானமாக அமர்ந்து கெட்டியாக பிடித்தான்.   “இஷ்டம்னா… அப்ப அந்த காதல் பெயிலியரா?” என்றான்.‌   “அய்யடா… சேட்டன் என்னை சிஸ்டர் என்று விளித்தே.. பின்னே எங்கில் லவ்…

தாரமே தாரமே வா-4

அத்தியாயம்-4 ரித்தீஷ் ஐஸூவோடு வருவதில்லை என்பதிலே வெங்கட், திலீப் மற்றும் பிரபு மூவருக்கும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ரித்தீஷ் மேல் இருக்கும் கோவத்தில் ஐஸூவிடம் ‘ரித்தீஷ் தங்களிடம் ஐஸூ அவளோட லவ்வர் அவளை பார்க்க கூடாது… Read More »தாரமே தாரமே வா-4

தாரமே தாரமே வா-3

அத்தியாயம்-3   ஒரு வாரம் கடந்தன… ரித்தீஷ் இங்கிருந்து சென்றதால், ஐசுவிற்கு அவன் இல்லாதது அவளின் மனதை தாக்கவில்லை… அவள் செல்லும் நேரம் அவன் வரும் நேரம் மட்டுமே எதிர் பார்ப்பாள் அது அவளுக்கே தெரியாது. தானாக ஜன்னளில் நின்று பார்த்து…

பிரியமானவரே என் தேவதூதனே-6

அத்தியாயம்-6   “நம்புகிறவனுக்கு எல்லாம் கூடும்.” -மாற்கு “உன் முழு இருதயத்தோடும் கர்த்தர்மேல் நம்பிக்கையாயிரு.” -நீதிமொழிகள்   அடுத்த நாள் காலை நேரம். வீட்டிற்கு வெளியில் பனித்துளிகள், இன்னும் இலைகளின் முனையில் தொங்கிக் கொண்டிருந்தன. கேரளாவின் அந்த ஈரமான குளிர் காற்று…

தாரமே தாரமே வா-2

அத்தியாயம்-2                  மாலையில் ஐசுவின் கல்லூரி வாசலில் ரித்தீஷ் அவளை அழைத்து செல்ல காத்திருக்க, காலை போலவே நேரம் கழித்தே வந்து சேர்ந்தாள். அதுவும் அவளின் தோழமை கூட்டதோடு அதில் ஆண்களும்…

தாரமே தாரமே வா-1

அத்தியாயம்-1 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை  இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை  நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்  புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே! தன் இஷ்ட தெய்வம் விநாயகரை, மனதார வணங்கி நெற்றியில் திருநீறு அணிந்தான் நாயகன் ரித்தீஷ்வரன். ”இறைவா ஐசு இன்னிக்கு செமஸ்டர்…

பிரியமானவரே என் தேவதூதனே-5

அத்தியாயம்-5   அந்தோனியோ “மாப்பிள்ளை முதலில் வயிறு நிரம்ப சாப்பிட வாங்க. பின்னர் புத்தகம் பார்க்கலாம்” என்று அழைக்க, சார்லஸ் எடுத்த புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு மரியாதைக்கு வருவதாக கூறினான்.   அதனால் சாரா விழித்தது, தடுமாறி நின்ற கோலமெல்லாம்,…