Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 6

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

தீரனின் தென்றல்-28

“குட் மார்னிங் தெட்டு” தன் மழலை மொழியில் இன்னும் முழுதாக கலையாத தூக்கத்துடன் கிச்சன் வந்து நின்றாள் அபூர்வா… “குட் மார்னிங் பூர்வி… என்னாச்சு இவ்வளவு சீக்கிரம் புவிக்குட்டி எழுந்துட்டீங்க…” தென்றல் அடுப்பில் இருந்த… Read More »தீரனின் தென்றல்-28

ஐயங்காரு வீட்டு அழகே-2

அத்தியாயம்-2    ராவணேஸ்வரன் தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி, “ஏ… காரு என்ன நினைவில்லையா?” என்று கேட்க, “ராவணா… நான் காரும் இல்லை பஸ்ஸும் இல்லை” என்று கோபத்தை காட்டினாள். ராவணேஸ்வரனோ முத்துபல் தெரிய மனம்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-2

தீரனின் தென்றல்-27

ஆதீரன் தான் தென்றல் வேலை செய்யும் அலுவலகத்தின் முதலாளி என்பது தனக்கு தெரியும் என்றதோடு நேற்று அபூர்வாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது வரை அனைத்தும் தெரியும் என்று குமார் சொல்ல அனைவருமே அதிர்ந்து பார்த்தனர்…… Read More »தீரனின் தென்றல்-27

ஐயங்காரு வீட்டு அழகே-1

அத்தியாயம்-1 கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததேஉத்திஷ்ட நர ஸார்தூலகர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்தஉத்திஷ்ட கருடத்வஜஉத்திஷ்ட கமலா காந்தாத்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரேவக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தேஸ்ரீ… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-1

தீரனின் தென்றல்-26

தீரனின் தென்றல் – 26 பொன்னி சமையல் அறையில் இருக்க அவருக்கு உதவியாக கீரை கட்டை பிரித்து ஆய்ந்து கொண்டு இருந்தாள் சித்ரா. தென்றல் அலுவலகம் சென்றிருக்க தலைவலி என்று விடும்பு எடுத்த சித்ராவிற்கு… Read More »தீரனின் தென்றல்-26

தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)

அத்தியாயம்-13 மலைப்பாக இருக்குமென்று துஷாரா அறிந்ததே… அது போலவே வீட்டுக்கு அழைத்து வரவும் வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அண்ணாமலையும் வள்ளியும் மகளை ஹர்ஷாவுக்கு மணமுடித்து கொடுத்து, நிறைவாக வந்தாலும், புது இடத்தில், வேறு நாட்டில்… Read More »தென்றல் நீ தானே-13 (முடிவுற்றது)

தீரனின் தென்றல்-25

தீரனின் தென்றல் – 25 அபூர்வா மயங்கி விழும் முன்னர் ஆதீரன் கையில் தாங்கி இருந்தான் தன் குழந்தையை… பக்கத்தில் ஒரு மருத்துவமனை உள்ளது அங்கு கொண்டு செல்லலாம் என்று மதன் சொல்ல அவனையும்… Read More »தீரனின் தென்றல்-25

தென்றல் நீ தானே-12

அத்தியாயம்-12    விளையாட்டை ஓரம் கட்டிய துஷாரா, “மாமா சென்னையில் தானே இருந்தவர். பேசாம நீங்க திரும்ப சென்னைக்கே வந்துடறிங்களா.” என்று கேட்டாள். அவளுக்கு தந்தையை விட்டு பிரிய மனமில்லாது, அவனையும் அவன் குடும்பத்தையும்… Read More »தென்றல் நீ தானே-12

தீரனின் தென்றல்-24

தீரனின் தென்றல் – 24 ஹாலில் அமர்ந்து தென்றலுக்கும் தனக்கும் இருந்த கடந்தகாலத்தை ஆதீரன் கூறி முடிக்க முதலில் இருந்து கேட்ட மதன் இடையில் வந்து சேர்ந்து கொண்ட கமலம் இருவருக்கும் என்ன சொல்ல… Read More »தீரனின் தென்றல்-24

தென்றல் நீ தானே-11

அத்தியாயம்-11   அண்ணாமலை குழந்தை போல அழவும், துஷாராவும் சேர்ந்துக்கொண்டாள். நான்சிக்கு இந்த கண்ணீர் காட்சிகள் எல்லாம் புதிதாக பார்த்து திகைத்தார்.   ஹர்ஷாவோ இதென்ன இப்படி அழுகின்றார்? காதலியையா? அல்லது மாமனாரையா? யாரை சமாதானம்… Read More »தென்றல் நீ தானே-11