The leader-34
அத்தியாயம்–34 அதிகாலை பங்களாவின் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியே சூரிய ஒளி மெதுவாக உள்ளே பரவ ஆரம்பித்திருந்தது. வெளியே தோட்டத்தில் வேலைக்காரர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த… Read More »The leader-34
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
அத்தியாயம்–34 அதிகாலை பங்களாவின் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியே சூரிய ஒளி மெதுவாக உள்ளே பரவ ஆரம்பித்திருந்தது. வெளியே தோட்டத்தில் வேலைக்காரர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த… Read More »The leader-34
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
The leader-33 அத்தியாயம்-33 சத்ரியன் அவளை தன்னருகே இழுத்தபோது, ஷ்ரத்தாவுக்கு இன்னும் மூச்சு சீராகவில்லை. அவனது மார்பில் கைகள் பதிந்தபடி நின்றவள், விலக வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் விலகாமல் நின்றுவிட்டாள். சத்ரியன் அவள்… Read More »The leader-33
The leader-32 அத்தியாயம்-32 மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழி முழுக்க காரில் அமைதி. ஷ்ரத்தா ஜன்னல் பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவள் கையிலும் கத்தியால் சத்ரியன் கீறியதற்கு கையில் கட்டியிருந்த வெள்ளை பேண்டேஜ் இருந்தது.… Read More »The leader-32
அத்தியாயம்-29 அடுத்த இரண்டு நாட்கள் கூட ஷ்ரத்தா வாழ்க்கை முழுக்க ஒரு அறைக்குள் சுருங்கிவிட்டது போல இருந்தது. காலை எழுந்து குளிப்பாள். சாப்பிட வற்புறுத்தப்பட்டால் கொஞ்சம் போல கொறிப்பாள். பிறகு அதே அறை, அதே… Read More »The leader-29
The leader-28 அத்தியாயம்-28 ஷ்ரத்தாவுக்கு யோகேஷ் பேசிவிட்டு சென்றதும், நகர்ந்ததும் அவளுமே யோசித்தாள். உண்மையில் சத்ரியன் தன் பின்னால் திரிய வேண்டிய அவசியமேயில்லை. அவளே அவனுடன் இருந்த சில அழகிகளை பார்த்திருக்கின்றாளே, நல்ல வனப்பான… Read More »The leader-28
அத்தியாயம்-34 ரித்தீஷ் அதிகாலையில் எழுந்து குழப்பதோடு யுகனுக்கு போன் செய்து விளக்க, யுகனோ “நான் அங்க தான் வர்றேன் டா இரு நேரில் பேசறேன்” என்று வைத்து விட்டான். ரித்தீஷ் மனதில் யுகன் தன்னை… Read More »தாரமே தாரமே வா-34
அத்தியாயம்-25 இரவு முழுவதும் சத்ரியனின் பங்களா ஒரு விதமான அசாதாரண அமைதியில் மூழ்கியிருந்தது. காலை வரை ரத்த வாசனையால் கனத்திருந்த ஹால், இப்போது முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கருப்பு மார்பிள் தரையில் இருந்த சிவப்பு… Read More »The leader-25
தாரமே தாரமே வா-33 அத்தியாயம்-33 சந்தர் எப்பொழுதும் இங்கே மற்றவர்களோடு சிறிது பேசி அரட்டையடித்து இருப்பான். இங்கு வரும் முன் கூட ‘உங்க அம்புஜம் எப்படி என்கிட்ட பேசுவாளா? இல்லை வெட்கபட்டு பேச மாட்டாளா?… Read More »தாரமே தாரமே வா-33
அத்தியாயம்-24 சற்று முன்… மருத்துவர் எப்பவும் போல பரிசோதனை முடித்து எழுந்தார். “ட்ரெஸ்ஸிங் தினமும் மிஸ் ஆகக்கூடாது. காய்ச்சல் அதிகமானா உடனே சொல்லணும். புல்லட் காயம் சாதாரணமில்லை.” என்று கூறியபடி கையுறையை கழற்றினார். சத்ரியன்… Read More »The leader-24
தாரமே தாரமே வா-32 அத்தியாயம்-32 யுகன் முகமெங்கும் மலர்ந்து அழைத்து வந்தான். “இந்த அறைக்கு போங்க… இன்னிக்கு தங்குங்க நாளைக்கு காலையில் பதினொன்றுக்கு எல்லாரும் வருவாங்க” என்றே சென்றான். ஸ்ரீநிவாசன் அறைக்கு சென்று “அம்புஜம்… Read More »தாரமே தாரமே வா-32