Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 19

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-40

துஷ்யந்தா-40    விதுரன் வந்து தாங்கவும் பிரகதி அவன் தீண்டலில் மகிழ்ச்சியாய் கரைந்தாள்.    அது ஒரு நிமிடமே. அடுத்து குழந்தையை வாங்கி மிடுக்காக நின்றவனை கண்டு தான் இனி அதிகப்படியோ என்ற எண்ணமே… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-40

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39

துஷ்யந்தா-39    அறைக்கு வந்த பிறகு குழந்தையை படுக்க வைத்திருந்தான். தன்வீயை இரசித்து பார்த்தவன் தன்னருகே திரும்பி பார்க்க பிரகதி இவனை இரசிப்பதை கண்டதும் முகம் திருப்பி கொண்டான்.      நான் முகம்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-39

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38

துஷ்யந்தா-38       கண்ணை கசக்கி ”குட்மார்னிங் டெ” என்றவன் விறிட்டென எழுந்தான்.        ஏதோ தீயை மித்திதவன் போல போர்வையை உதறி முகம் திருப்பி குளியலறைக்கு சென்றான்.    நொடிகளும்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37

துஷ்யந்தா-37     ஆதித்யா இறக்கும் முன் விதுரன் வாழ்வு பூர்த்தியாகவில்லையே பேரனின் இல்லற வாழ்வு இப்படியானதே என்று நெஞ்சு பிடித்து பிரகதியை அச்சப்படுத்திட போனில் ‘விதுரனின் மகள் தன்வீ’ என்று போட்டோவை காட்டி… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37

மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

அத்தியாயம்-14 ஆத்ரேயன் ‘வெளியே வா’ என்று அழைப்பானென பயந்து நடுங்க, அவன் மௌனம் சாதித்திருந்தான்.    இரவு உணவு உண்ணும் நேரம் கூட பிரணவி வெளியே வரவில்லை‌. ஆத்ரேயனும் பிரணவியை அழைக்கவில்லை.    வீட்டின்… Read More »மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-36

துஷ்யந்தா-36 இரண்டு மாதம் ஒப்பந்த காலம் முடிவடைய ஒரு வாரம் இருந்தது. அதுவரை பிரகதி விதுரன் வாழ்வு அழகாய் பயணித்தது. ஆனால் அன்று ஒப்பந்தமும் வேண்டாம். இதே இரண்டு மாத கெடுவை போல வாழ்க்கை… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-36

மௌனமே வேதமா-13

  அத்தியாயம்-13     பிரணவி வீட்டிற்கு வந்து கோபமாய் முகம் தூக்கி வைத்திருந்தாள்.    அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையிலில் அடைகாத்தாள்.    ஆத்ரேயன் வீட்டிற்கு வந்தப்போது, வீடு வெறுமெனே சாற்றியிருந்தது.    ‘கதவை… Read More »மௌனமே வேதமா-13

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-35

துஷ்யந்தா-35 மதியம் சாப்பிட வந்தவளை ஆதித்யா வரவேற்று அமர வைத்தார். “என்னம்மா.. விதுரனோட சண்டையா… காலையிலேயே காபி குடிக்கவோ, டிபன் சாப்பிடவோ வரலை.” என்றவருக்கு என்ன கூறி விளக்குவாள்.     ஆனால் அவளின்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-35

மௌனமே வேதமா-12

அத்தியாயம்-12 நேரம் கழித்து உறங்கியதால் என்னவோ பிரணவி அடுத்த நாள் எழுந்துக்கொள்ளவும் தாமதமாக எழுந்தாள். ‌‌ மடமடவென சுடிதாரோடா தலைவிரிக் கோலமாக ஹாலுக்கு வர, ஆத்ரோயன் டோஸ்டரில் பிரட்டை வைக்க வெண்ணெய் தடவிக் கொண்டிருந்தான்.‌… Read More »மௌனமே வேதமா-12

மௌனமே வேதமா-11

அத்தியாயம்-11   பிரணவி அசையாது நிற்க ஆத்ரேயன் சொடக்கிட்டு “பிரணவி மூவ் பண்ணறியா?” என்று கேட்டதும் இதற்கு முன் பேசியது மனதிற்குள்ளாகவா? என்று அசடுவழிய நகர்ந்தாள்.     ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசனையோடு… Read More »மௌனமே வேதமா-11