புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கால் கிலோ காதல் என்ன விலை -21

அத்தியாயம்-21     ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நேரம் மற்றவர்கள் சொல்வதை கேட்க வேண்டுமென்ற எண்ணம் வலுக்கும். அதுவும் தாலி கட்டிய மனைவி சொல்வதை மற்ற நேரம் செவி சாய்க்காத ஆண் மனம், தன்… Read More »கால் கிலோ காதல் என்ன விலை -21

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கால் கிலோ காதல் என்ன விலை -22

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-22    ஓரக்கண்ணால் பெண்ணவளை பார்த்து, அவள் வாய் பிளந்து ரசிக்க, கமுக்கமாய் அறைக்கு வந்தான்.    இளவழகியோ கடையிலிருக்க, அமிழ்தினி அர்ஜுனை பின் தொடர்ந்தாள். ‘அய்யோ லைட்டா ட்ரிம் செய்த தாடி, அளவா வெட்டப்பட்ட… Read More »கால் கிலோ காதல் என்ன விலை -22

கால் கிலோ காதல் என்ன விலை -23

அத்தியாயம்-23 ஓரு வார சண்டை அடுத்த ஒரு வார நெருக்கம், மீண்டும் புளியமரமாக சண்டை. இப்படி தான் அம்மு அர்ஜுன் வாழ்க்கை ஓடியது. மகள் ரஞ்சிதா வயிற்றில் தன் பேரனோ பேத்தியோ வளர, இளவழகி… Read More »கால் கிலோ காதல் என்ன விலை -23

கால் கிலோ காதல் என்ன விலை -24

அத்தியாயம்-24    அமிழ்தினி சமைக்கும் பொழுதெல்லாம் அர்ஜுன் பேசியதே மனதில் ஓடிக்கொண்டு இருக்க, கையை சுட்டுக்கொண்டு, கருவேப்பில்லையை கருகிக்கொண்டும், பொரியலில் உப்பை போட மறந்து, நிறைய சொதப்பினாள்.        ‘இத்தனை நாள் சண்டைகள்… Read More »கால் கிலோ காதல் என்ன விலை -24

கால் கிலோ காதல் என்ன விலை -25

அத்தியாயம்-25 தேவராஜன் மாப்பிள்ளையின் அழைப்பை ஏற்று வந்தவராக, இளவழகியிடம் சம்பந்தி நலம் விசாரித்து மகளிடம் பேசிவிட்டு மாப்பிள்ளையிடம் வந்தார்.‌ அவன் தான் கலர் சோடாவை உடைத்து கொடுத்து சிறிது நேரம் நின்று நலம் விசாரித்து… Read More »கால் கிலோ காதல் என்ன விலை -25

கால் கிலோ காதல் என்ன விலை-26

அத்தியாயம்-26    தேவராஜன் சந்திரிகா இருவரும் ஊருக்கு திரும்பவும், “கையை தண்ணி படாம பார்த்துக்கோங்க மாப்பிள்ளை” என்று கூறி தனியாக அர்ஜுனிடம் “பொண்ணு படிச்சதுன்னு மனசுல அதை ஏசிடாதிங்க. அகம்பாவம் எல்லாம் இல்லை. பொய்… Read More »கால் கிலோ காதல் என்ன விலை-26

கால் கிலோ காதல் என்ன விலை -27

அத்தியாயம்-27   ஊசிப்போட்டதால் குழந்தை அழுது கைகால்களை ஆட்டி சிணுங்க, குழந்தையை கையில் ஏந்தி ஆனந்தமாக ரஞ்சிதம் வந்தாள்.    அமிழ்தினி சிறு கலக்கமும் அன்ன நடையுமாக ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து விட்டு பின்னால்… Read More »கால் கிலோ காதல் என்ன விலை -27

கால் கிலோ காதல் என்ன விலை -28

அத்தியாயம்-28 அவள் கைகள் கண்ணீரை துடைப்பதற்கு பதிலாக அர்ஜுன் கருவை சுமந்த வயிற்றில் பதிந்திருந்தது. அந்த புகைப்படத்தில் அர்ஜுன் சிரிக்க கூட இல்லை. ஆனால் அவர் புதர் போன்ற தலைமுடியும் தாடியும் அவளை இம்சித்தது.… Read More »கால் கிலோ காதல் என்ன விலை -28

கால் கிலோ காதல் என்ன விலை -29

அத்தியாயம்-29     அமிழ்தினி இங்கு வந்த அலுப்பில் அசதியில் படுக்க, வயிற்று வலி பின்னி எடுத்தது. உட்காருகின்றாள் நிற்க்கின்றாள், நடக்கின்றாள் ஏனோ முடியவில்லை. இதில் பயத்தில் முத்துகள் போல வேர்வை ஊற்றியது.  … Read More »கால் கிலோ காதல் என்ன விலை -29

கால் கிலோ காதல் என்ன விலை -30

அத்தியாயம்-30 பொங்கல் வியாபாரமென்று அர்ஜுன் வியாபாரத்திற்கு பொருட்களை வாங்கி குவிக்க, கோயம்பேடு சென்றிருந்தான். கரும்பு கட்டு விலை ரெட்ஹில்ஸில் அதிக விலையை கூற, மச்சான் கர்ணாவின் குட்டி யானை வண்டியை எடுத்து கோயம்பேட்டில் வாங்க… Read More »கால் கிலோ காதல் என்ன விலை -30