Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 26

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மயங்கினேன் நின் மையலில்…29

காலை சூரியன் தன்னுடைய பணிக்கு வந்துவிட்டது.  ஆனால் தருண் இன்னும் வீட்டிற்கு வரவில்லை  பூஜாவோ சோபாவில் அமர்ந்தபடியே தூங்கி விட்டாள். காலை 8:30 மணிக்கு செழியன் வழக்கம் போலவே அவன் வீட்டிற்கு அருகில் இருக்கும்… Read More »மயங்கினேன் நின் மையலில்…29

மயங்கினேன் நின் மையலில்… 28

“செழியன் கல்யாணத்துக்கும் பூர்ணா கல்யாணத்துக்கும், என்ன சம்பந்தம் தருண்?”  என்று பூஜா புரியாமல் கேட்டிட, “பூர்ணாவை பத்தி தப்பான எண்ணங்கள் மட்டும் தான் செழியன் வீட்ல இருக்கவங்க மனசுல ஓடிட்டு இருக்கும். இந்த நேரத்துல… Read More »மயங்கினேன் நின் மையலில்… 28

மயங்கினேன் நின் மையலில்..27

“இப்போ சொல்லுங்க ஜமுனா… என்கூட வரீங்களா? நான் உங்கள டிராப் பண்ணட்டுமா?” என்று அவன் நக்கலாய் கேட்க “அட போங்க..  உங்க வீடு வேற ரூட்.. என்னோட வீடு வேற ரூட்… அப்புறம் எப்படி… Read More »மயங்கினேன் நின் மையலில்..27

மயங்கினேன் நின் மையலில்… 26

பூஜா அங்கிருந்து கிளம்ப சொன்னதும், வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பினான் கண்ணன். நாட்களும் கடந்தது. பூர்ணாவை தன்னுடைய வீட்டில் வைத்து நன்றாக பார்த்துக் கொண்டாள் பூஜா. எவ்வளவோ முறை பார்வதி பூஜாவை பார்க்க வர… Read More »மயங்கினேன் நின் மையலில்… 26

மயங்கினேன் நின் மையலில்.. 25

தருண் பூஜாவை பற்றி கேட்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவனோ, என்ன பேசுவது என்று தெரியாமல்  “நீங்க என்ன கேட்கிறீங்க தருண்? எனக்கு எதுவுமே புரியலையே” என்று எதுவும் தெரியாதவன் போல் நடித்தான். “இல்ல… Read More »மயங்கினேன் நின் மையலில்.. 25

மயங்கினேன் நின் மையலில்-24

கிஷோர் பெயரை கேட்டதும் பூஜாவும் தருணும் அதிர்ச்சி அடைய, “அக்கா…. கிஷோர் போட்டோ வச்சிருக்கியா?’ என்று கேட்டாள் பூஜா. “இல்லடி அவர காதலிச்ச பொண்ணை அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கூட ஏத்துக்க மாட்டேன்னு… Read More »மயங்கினேன் நின் மையலில்-24

மனதில் விழுந்த விதையே-16

அத்தியாயம்-16    அம்ரிஷ் சட்டை அணிந்திடும் அளவிற்கு உடல் தேறிடவும், டீ-ஷர்ட் அணிந்து அறையிலிருந்து வெளியே வந்தான்.    அம்ரிஷ் ஹாலுக்கு வரவும், வேதாந்த் “இப்ப பரவாயில்லையாடா?” என்று நலம் விசாரித்தான்.   “யெஸ்டர்டே விட… Read More »மனதில் விழுந்த விதையே-16

மனதில் விழுந்த விதையே-15

அத்தியாயம்-15    ஆதேஷ், தமிழ் இருவரும் சஹானா மென்பனியிடம், அம்ரிஷ்-மிருதுளா பற்றி உரைத்ததும், மென்பனி போலவே சஹானாவுமே “மிருதுளா அப்படி திங்க் பண்ணிருக்க மாட்டா. அம்ரிஷ் சார் வேண்டுமின்னா சேஞ்ச் ஆனது உங்களுக்கு தெரியலாம்.… Read More »மனதில் விழுந்த விதையே-15

மனதில் விழுந்த விதையே-14

அத்தியாயம்-14 அம்ரிஷ் கையிலிருந்த டார்ச்லைட் ஒருபக்கம் ஒளியை உமிழ்ந்திருந்தது. நிலா வேறு ஒளியை பிரகாசிக்கவும் விழுந்து உருண்டு புரண்டவர்கள் ஒருயிடத்தில் நின்றதும் தான் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்த கையை விடுவித்தான். “அம்ரிஷ் சார் என்ன… Read More »மனதில் விழுந்த விதையே-14

மனதில் விழுந்த விதையே-13

அத்தியாயம்-13    இஷாவிற்கு அம்ரிஷ் எந்தயிடத்தில் இருக்கின்றானென்று சுத்தமாக தெரியவில்லை. தனது பேட்டியால் அவமானமடைந்து முடங்கிவிடுவான். ஏதேனும் பிரச்சனையை பெரிசுப்படுத்தாதே என்று மாமனார் வந்து ஜீவனாம்சமாக சொத்தும் பணத்தையும் நீட்டுவார். விவாகரத்து பத்திரமும் தயாராக… Read More »மனதில் விழுந்த விதையே-13