Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 29

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

பூவிதழில் பூத்த புன்னகையே 18

தேவா வாசுவின் கேபினுக்கு வந்தான் வாசு புலம்பிக்கொண்டே அவனுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தான் “சாருக்கு ரொம்ப கோபமோ, கொந்தளிச்சிட்டு இருக்க மாதிரி இருக்கு” என்று அவனை சீண்டினான் தேவா… கொன்றுவேன்  என்று முறைத்துவிட்டு நீங்கதான்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 18

அகலாதே ஆருயிரே-16,17,&18

��அகலாதே ஆருயிரே����16�� எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றா என்று ஒருமுறை சரி பார்த்து விட்டு, பள்ளிக்கு செல்லகிளம்பிகொண்டு இருந்தாள் ரிதுபர்ணா. புத்தகப்பையை சைக்கிளில் வைத்து விட்டு,அன்னையிடம் மதிய உணவை வாங்கியவள், தந்தையைப் பார்த்து,” போய்ட்டு வரேன்ப்பா”,என்று சொல்லிவிட்டு… Read More »அகலாதே ஆருயிரே-16,17,&18

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 28

வேலு தன் வீட்டு சிறியவர்கள் அனைவரும் வெளியே இருப்பதை பார்த்துவிட்டு இங்கு அனைவரும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார் அவர் கேட்டவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவரை அங்கு பார்த்தவுடன் சிறிது பயந்துவிட்டு அவரை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 28

பூவிதழில் பூத்த புன்னகையே 15

தேவா அறையில் இருந்து வெளியில் வந்தான் அப்பொழுது இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அரசி மற்ற இருவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார்… நான்   இதற்கு தானே ஆசைப்பட்டேன் ஆனால் நாம் இப்பொழுது நான் அங்கு சென்றாள் இதுவும்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 15

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 27

சாமியார் சென்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இருந்தார்கள் பிறகு நேரம் ஆகுவதை உணர்ந்து எழில் தான் அனைவரையும் சரி வாருங்கள் வீட்டிற்கு செல்லலாம் மணி 7:30 ஆகிவிட்டது என்று அனைவரையும் மலையிலிருந்து கீழே… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 27

பூவிதழில் பூத்த புன்னகையே 14

தேவா வருவை அவளது வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வரும் பொழுது தன்னுடைய தம்பி ஆது தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “இன்று என்ன பிரச்சனையோ தெரியவில்லையே” என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் சென்றான்…என்னடா… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 14

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 26

மகா காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வருவதை பார்த்துவிட்டு மகிழ் தன் பாக்கெட்டில் இருந்து கர்சிப் எடுத்து கட்டிவிட்டு ரத்தம் வேற இவ்வளவு வந்துட்டு இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருந்தான் அப்பொழுது வீட்டில்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 26

அகலாதே ஆருயிரே-14-15

��அகலாதே ஆருயிரே����14�� வேறு பள்ளி, வேறு சூழ்நிலை, ஆனால் தோழிகள் இருவரும் எந்த கவலையும் இன்றி பறவையாகஉள்ளே நுழைய, அவர்கள் டியூஷன் சென்டரில் படிக்கும் சில பத்தாம் வகுப்பு பெண்கள் சிலர், பனிரெண்டாம்வகுப்பு அக்காகள்… Read More »அகலாதே ஆருயிரே-14-15

அகலாதே ஆருயிரே-11-13

��அகலாதே ஆருயிரே����11�� பள்ளி முதல்வர் முன்னால் நின்றிருந்த ஆருஷி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். அவளைஇழுத்துப் பிடித்து சமாதானம் செய்து கையோடு பிடித்து நிறுத்தி இருந்தாள் ரிது. பின்ன அவளும்ரிதுவும் நிதீஷிடம் பேசியதற்கான விசாரணை தான்… Read More »அகலாதே ஆருயிரே-11-13