Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 30

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

தீரா காதலே – 5

சாரதி நகர் குட்டி குட்டியா வீடுகளை நெருக்கமாக கொண்டு பார்ப்பதற்கு ஒரு மினி பெரிய வீடு போன்ற தோற்றத்தை கொண்ட அந்த ஏரியாவின் கடைசி வீட்டின் முன் தங்கள் ஈருருளியை நிறுத்தி விட்டு அவ்வீட்டின்… Read More »தீரா காதலே – 5

அகலாதே ஆருயிரே -9-10

��அகலாதே ஆருயிரே����9�� காலை அந்த நேரம் எப்படி இருக்கும் என்றே தெரியாத ஹர்ஷா, அபியை பார்க்க மிகுந்தசிரமத்துடன் எழுந்து, அப்படியே கிளம்பி டியூஷன் சென்டர் வாசலில் நிற்க,  குளித்து அழகாகவிபூதி அணிந்து பளிச்சென்று வந்த… Read More »அகலாதே ஆருயிரே -9-10

அகலாதே ஆருயிரே -6,7&8

அத்தியாயம்-6 -7-8 “ஏன் அங்கிள், இந்த ரிஷி உங்களை ஏன் நைனான்னு கூப்பிடறான். ரிது அப்படி கூப்பிடறதுஇல்லயே..” தன் அதிமுக்கிய சந்தேகத்தை நாராயணனை நோக்கி கேட்டாள் ஆருஷி. அவரோ சிரித்தபடி, “நான் தெலுங்கு டா,… Read More »அகலாதே ஆருயிரே -6,7&8

மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

உதிரன் இனி திருமணம் முடிந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது வேலையை பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்களது தினசரி வேலைகளை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இப்படியே இரண்டு நாட்கள் சென்றது அப்பொழுது வீட்டில் உள்ள… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

மகிழன் அறைக்கதவை லேசாக திறந்து கொண்டு அவனது அறை கதவையும் லேசாக மூடிவிட்டு அவனது  அருகில் வந்து உட்கார்ந்து உடன் மகிழ் அவனது தலையை எடுத்து மகாவின் மடியில் வைத்தான் ஆமாம் இந்த நேரத்தில்… Read More »மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

பூவிதழில் பூத்த புன்னகையே…!

“டேய் தேவா நேரம் ஆகிவிட்டது பார் உனக்கு இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொன்னாய்”இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டார் அவனது தந்தை “அதான் சமைத்து வைத்து விட்டாயே “சமைத்த உணவுகளை கூட… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே…!

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மாமா இங்க பாரு இது என்ன பழக்கம் இப்படி அழுவுற நல்லாவா இருக்கு என்றால் அவன் நிமிர்ந்து மகாவை பார்த்தான் என்னடி பண்ண சொல்றன்னு கேட்டான் மாமா ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளேன்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3

அக மகிழன் சாப்பிட்டு முடித்துவிட்டு தனது ஈரக் கையை தனக்கு பின்பு கை கழுவி கொண்டு வந்த மகாலட்சுமியின் முந்தியில் துடைத்தான் வீட்டில் உள்ள அனைவரும் அவனை ஒரு முறை பார்த்து விட்டு சிரித்துக்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3

14) மோதலில் ஒரு காதல்

கதவை திறக்க  பீட்சா , பிரியாணி மற்றும் சிலபல கிரேவிஷ் என‌ அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்திருக்க அதை வாங்கி கொண்டு அமுக்கு டுமுக்கு அமால் டுமால், அமுக்கு டுமுக்கு அமால் டுமால்னு… Read More »14) மோதலில் ஒரு காதல்

மயிலாய் வருடும் மகாலட்சுமியே-2

மகிழ் அந்த மூன்று வானரங்களையும் முறைத்துக் கொண்டே நலங்கு வைக்கும் இடத்திற்கு வந்தான் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து என்ன என்று கேட்டான்  அப்போது இதழினி தான் தனது அண்ணனை பார்த்து அண்ணா எங்கு… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே-2