Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 31

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

அழகே, அருகில் வர வேண்டும்-1-2

அழகே, அருகில் வர வேண்டும். 1 அன்பு வாசகர்களுக்கு ஒரு காதல் கதையாக தொடங்கும் இந்த கதை முன் ஜன்ம பாவம் அதைத் தொடர்ந்த சாபம் பரிகாரம் இன்றைய நிலை என்று தொடர்ந்து இறுதியில்… Read More »அழகே, அருகில் வர வேண்டும்-1-2

Hello Miss எதிர்கட்சி-5

அத்தியாயம்-5   சேலையை காய்ந்து விட்டதா என்று பால்கனி பக்கம் சென்றவளுக்கு அதை சரியாக போடாததால் ஈரம் இருப்பதை பார்த்து நன்றாக காயப்போட முனைந்தாள். வொயிட் ஃபுல்ஹாண்ட் ஷர்ட், டார்க் மெரூன் ஷார்ட்ஸ் அணிந்திருக்க,… Read More »Hello Miss எதிர்கட்சி-5

Hello Miss எதிர்கட்சி-4

அத்தியாயம்-4   ஆராவமுதன் தன் போனைசெயல் புரிய வைக்க போனின்உதிரி பாகங்களை மீண்டும் இணைத்து ஆன் செய்ய இம்முறை உயிர் பெற்றது.   நெட்வசதி உள்ளதா என்று ஆராய  நோட்டிபிகேஷன் வந்தது. சைலண்டில் போட்டிருந்த காரணத்தால்… Read More »Hello Miss எதிர்கட்சி-4

Hello Miss எதிர்கட்சி-3

அத்தியாயம்-3   காபி பருகி முடிக்கும் வரை சுரபி ஆராவமுதனை கவனிக்கவில்லை. சுரபி காபியை பருக, ஆராவமுதன் அவளை பருகினான்.   அவனது வெள்ளை சட்டை அவளது குட்டி ஷார்ட்ஸ் என்று அணிந்திருந்தாள் இதற்கு… Read More »Hello Miss எதிர்கட்சி-3

Hello Miss எதிர்கட்சி-2

அத்தியாயம்-2        கார் மலைப்பாதையிலும், வளைவு நெளிவில், மழையாலும் தடுமாறியது.  நீலகிரி பக்கம் ஒரு குக்கிராமம், ஆளுங்கட்சியான ‘தமிழக எழுச்சி கழகம்’தின் முதல்வர் இலக்கியன், எதிர்கட்சியான ‘ஜனநாயக விடியல்’ கட்சியின் தலைவர்… Read More »Hello Miss எதிர்கட்சி-2

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-6

. ராகம் 6 இன்று விடியலிலே, ஷாலினி எழுந்து விட்டால். ஒன்றா, இரண்டா, மொத்த டெஸ்டையும் எடுக்க கொடுத்துவிட்டார்கள் . எட்டு மணிக்கு ஆரம்பித்தால் கூட, அங்கு, இங்கு, அங்கு, இங்கு என்று அலைந்து, மாலை… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-6

இருளில் ஒளியானவன்-28

இருளில் ஒளியானவன் 28 வெங்கட்டிற்கு இருட்டு என்றால் பயம் என்று மாமனார் கூறியதும், குழப்பமாக அவரைப் பார்த்தாள் வைஷ்ணவி. அவரும் பெருமூச்சு விட்டுக்கொண்டு, “அவன் குழந்தையாக இருக்கும் பொழுதெல்லாம் இரவில் சரியாக தூங்க மாட்டான்… Read More »இருளில் ஒளியானவன்-28

புதுக்காவியம் அரங்கேறுது-2

புதுக் காவியம் அரங்கேறுது 2 தாயை அழைத்துக் கொண்டே வந்த தந்தையை கண்டவுடன் தனது அறைக்குள் சென்று மறைந்தாள் சஞ்ஜனா.. ” எங்க உன்னோட பொண்ணு ” ??? என்று நீலகண்டன் கேட்க.. “இதோ… Read More »புதுக்காவியம் அரங்கேறுது-2

இருளில் ஒளியானவன்-27

இருளில் ஒளியானவன் 27 வைஷ்ணவியின் பயந்த முகத்தைக் கண்டு, தன் கோபத்தை குறைத்துக் கொண்டு, சாதாரணமாக அவளுடன் பேச ஆரம்பித்து விட்டான் வெங்கட். அவர்களது பேச்சு பொதுவாக இருவரது அலுவலகம் மற்றும் வேலை பற்றி… Read More »இருளில் ஒளியானவன்-27

இருளில் ஒளியானவன்-23

இருளில் ஒளியானவன் 23 சாரங்கனின் தம்பி இவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று எல்லோரையும் “அவரவர் வீட்டிற்கு செல்லுங்கள். இவர்களுக்கும் ஓய்வு வேண்டும். காலையில் வந்து பாருங்கள்” என்று கிளம்ப சொன்னார். ஒரு வழியாக இரவு… Read More »இருளில் ஒளியானவன்-23