01.காரிகை
இயற்கையோடு ஒன்றி போன சிங்காரபட்டின கிராமத்தில் போடபட்டிருந்த மண்பாதையில் புழுதியை கிளப்பி கொண்டு வந்து நின்ற காரில் இருந்து இறங்கினான் அவன் பார்ப்பவரை ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகன் முறுக்கேறிய உடல்… Read More »01.காரிகை
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
இயற்கையோடு ஒன்றி போன சிங்காரபட்டின கிராமத்தில் போடபட்டிருந்த மண்பாதையில் புழுதியை கிளப்பி கொண்டு வந்து நின்ற காரில் இருந்து இறங்கினான் அவன் பார்ப்பவரை ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகன் முறுக்கேறிய உடல்… Read More »01.காரிகை
பூர்ணா கதவை திறந்ததும், வேக வேகமாக உள்ளே நுழைந்தவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான். கண்ணனின் இந்த மனநிலைமைக்கு காரணம் புரியாத பூர்ணாவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து விட்டாள். “என்ன… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11
பூஜாவின் திருமணத்தை நேரில் பார்த்த கண்ணன் செய்வதறியாமல், நடப்பது எதுவுமே புரியாமல் தன்னுடைய வீட்டில் கூட சொல்லாமல், பெங்களூர் கிளம்பினான். ஜமுனாவிற்கு பூஜாவின் திருமண விஷயம் தெரியாது என்பதால், எப்பொழுதும் போல தன்னுடைய அலுவலகத்திற்கு… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10
பூஜாவுக்கு தருணை பார்த்ததும் “இங்க என்ன நடக்குது? எதுவுமே புரியலையே. அப்பா வந்து திடீர் கல்யாணம்னு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா தருண் மாப்பிள்ளையா இருக்காரு. தருண் கூட ஏன் இதை பத்தி என்கிட்ட… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 9
பூர்ணா ஓடிப்போய் திருமணம் நின்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்க்கே பூஜாவின் குடும்பத்திற்கு சில நாட்கள் தேவைப்பட்டது. இந்த சில நாட்களில் பூஜா எவ்வளவோ முறை கண்ணனுக்கு போன் செய்து பார்த்தாள். ஆனால் அவனும் பூர்ணா… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 8
“என்னடி சொல்ற? எல்லா இடத்திலையும் அக்காவை தேடுனியா?” என்று பார்வதி அதிர்ச்சியாக கேட்க “ஐயோ… ஆமாம்மா…. தேடாம இப்போ உன்கிட்ட வந்து சொல்லுவேனா? அக்கா எங்கேயுமே இல்லம்மா. அக்கா ஆரம்பத்தில இருந்தே இந்த கல்யாணத்துல … Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 7
“எங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம். உங்க பொண்ணுக்கு சம்மந்தமான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க” என்று அறிவழகன் சொன்னதும் “பூர்ணா அவங்க அப்பாவோட செல்லம். அவங்க அப்பா என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுப்பா. ஆனா நான்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 6
மெய்யரசன் போன் பேசி முடிக்கவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரவும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்தவருக்கோ ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. “உள்ள வாங்க… உள்ள வாங்க….” என்று முகத்தில் மட்டும் புன்னகையை… Read More »மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 5
“டேய் கண்ணா…. இது என்னோட அக்கா… நாளைக்கு நீங்க எங்க வீட்டுக்கு தான் பொண்ணு பார்க்க வர போறீங்க” என்று பூஜா சந்தோசமாக சொன்னாள். “உண்மையாவாடி… எனக்கு பொண்ணு போட்டோவை பார்த்ததுமே எங்கேயோ பார்த்த… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4
கிஷோர் 30 வயதானவன். 5.8 அடி உயரமும், மெல்லிய தேகமும், வெளிர் நிறமும் உடையவன். அவன் பூஜாவின் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரமே ஆகி இருந்தது. அவன் உடையிலும் அவனின் தோரணையிலும் நடந்து கொள்ளும்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3