Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 37

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

பூவிதழில் பூத்த புன்னகையே-46

வரு வேகமாக  தனது முந்தியை தன் மேல் போர்த்திக்கொண்டு அதற்குள் வந்து விட்டீர்களா” என்றாள் ..”இது என்ன டி கேள்வி  நான் ரெஸ்ட் ரூம் தான் சென்றிருந்தேன் அங்கே குடியிருக்க செல்ல வில்லையே” ..என்றான்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே-46

கானல் பொய்கை 14

பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு அவளைக் குழந்தை… Read More »கானல் பொய்கை 14

கானல் பொய்கை 13

பாரதியிடம் மேற்கொண்டு எந்தச் சமாதானமும் பேசவில்லை பாலா. ஆனால் இனியொரு முறை தவறாக அவளிடம் பேசிவிடக்கூடாதென மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொண்டான். பாரதியும் அடுத்தடுத்த நாட்களில் ‘வெர்சுவல் குரு’ செயலியில் குழந்தைங்களுக்கு ஆங்கிலபாடம் மற்றும் ஆங்கிலத்தில்… Read More »கானல் பொய்கை 13

கானல் பொய்கை 12

கொதிநீர் பட்டு சிவந்து எரிச்சல் கண்ட மேனியோடு உடையைக் கூட மாற்றாமல் ட்ரஸ்சிங் டேபிள் மோடா மீது அமர்ந்திருந்தாள் பாரதி. காயத்தையும் தாண்டி மனதை துளைத்தெடுத்த வேதனை ஒருவாறு அடங்கியிருந்தது. உடல் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தது.… Read More »கானல் பொய்கை 12

சித்தி – 1

    அதிகாலை ஐந்து மணி சூரியன் தன் வேலையை தொடங்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று  கருக்கல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாவதிலேயே தெரிய ஆரம்பித்தது.  அலாரம் அடிக்காமலேயே எழும் பழக்கம் உள்ள உமா. தன் கைகளை… Read More »சித்தி – 1

கானல் பொய்கை 11

மருத்துவர் பிரியம்வதாவின் முன்னே அமைதியாக அமர்ந்திருந்தாள் பாரதி. அவள் மீண்டும் சிகிச்சையைத் தொடர முன்வந்ததில் அவருக்குச் சந்தோசம். கூடவே ஒரு மருத்துவராக அவளுக்கு வந்த பாதிப்பை நினைத்து அவள் தன்னையே குறைவாக எண்ணிவிடக்கூடாது என்று… Read More »கானல் பொய்கை 11

கானல் பொய்கை 10

காலையில் பாலா கண் விழித்தபோது பாரதியின் உடைமைகள் மீண்டும் வார்ட்ரோபுக்குள் குடியேறியிருந்தன. தன்னை அறியாமல் மனதுக்குள் பரவிய இதத்தை அனுபவிப்பதா உதாசீனப்படுத்திவிட்டு அடுத்த வேலையைக் கவனிப்பதா என திணறிப்போனான் அவன். மெதுவாக எழுந்தவன் சமையலறையை… Read More »கானல் பொய்கை 10

கானல் பொய்கை 9

பிரியம்வதாவின் முன்னே தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் பாரதி. அவளுக்கு அடுத்து இங்கே நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் பாலா. கடந்த இரண்டு கவுன்சலிங்குகளில் பாரதி சொன்ன விவரங்களை வைத்து அவளுக்கு இருக்கும்… Read More »கானல் பொய்கை 9

கானல் பொய்கை 8

பிரியம்வதாவின் அறையில் முகம் இறுக அமர்ந்திருந்தான் பாலா. அவனருகே குளிரில் நடுங்கிய ஆட்டுக்குட்டி போல இருந்த பாரதியின் தேகத்தில் வெடவெடப்பு அடங்கவில்லை. பாரதியின் தற்கொலை எண்ணம், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் குணத்திற்கான காரணமென்ன என்பதை அவனிடம்… Read More »கானல் பொய்கை 8

கானல் பொய்கை 7

சுசரிதாவின் வானவில் தளத்தில் எழுத ஆரம்பித்திருந்தாள் பாரதி. அதுவும் சுசரிதா என்ற புனைப்பெயரிலேயே. அவளோடு சேர்ந்து கிட்டத்தட்ட பதினான்கு எழுத்தாளர்கள் அதே புனைப்பெயரில் வெவ்வேறு கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குப் பணத்தேவை, சிலருக்கோ இல்லத்தரசி தானே… Read More »கானல் பொய்கை 7