Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 38

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கானல் பொய்கை 6

பகலவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து அன்றோடு இரு நாட்கள் கடந்திருந்தது. அவர் டவுன் மார்க்கெட்டிலிருக்கும் அரிசி மண்டியில் பொறுப்பாளாராக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். வருகிற சம்பளத்தில் வீட்டு வாடகை, இதர செலவுகள்,… Read More »கானல் பொய்கை 6

கானல் பொய்கை 5

பாரதி வெற்றிகரமாக அவளது முதல் கதையை முடித்துவிட்டாள். பெரிதாக கருத்து எதுவும் சொல்லவில்லை. அவள் இதுவரை படித்துச் சலித்த ஆயிரம் கதைகளின் பாதிப்பில் ஆயிரத்து ஒன்றாவதாக அவள் எழுதிய கதை அது. பெரிதாகத் திருப்பம்… Read More »கானல் பொய்கை 5

கானல் பொய்கை 4

 “காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறப்ப இருந்து இந்தப் பிரச்சனை இருக்கு மேம்” ஓரளவுக்கு அமைதியான பாரதி கூற பிரியம்வதா அவளது பேச்சைக் கவனித்தபடியே நோட்பேடில் குறித்துக்கொண்டார். “அப்பவும் இதை கண்ட்ரோல் பண்ணிக்க நீ ஏதாச்சும்… Read More »கானல் பொய்கை 4

கானல் பொய்கை 3

தாம்பத்தியத்தின் பிற்பாடு தனக்கு ஏற்படும் உணர்வுக்கொந்தளிப்புகளைச் சமாளிக்க புதுவழியைக் கண்டறிந்துவிட்ட திருப்தியோடு பாரதி ஒரு வாரத்தைக் கடத்திவிட்டாள். மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவளை எப்படியாவது எழுத வைத்துவிடவேண்டுமென பகீரத பிரயத்தனம் செய்தான் பாலா. அவனது… Read More »கானல் பொய்கை 3

கானல் பொய்கை 2

பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்… உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான்… Read More »கானல் பொய்கை 2

கானல் பொய்கை 1

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்.. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான அந்த மருத்துவமனையின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் பாலா. பாலமுருகன் என்ற பெயரை ‘பாலா’வாகப் பள்ளிப்பருவத்தில் சுருக்கிக்கொண்டதன் பலனை மென்பொருள் நிறுவனத்தில் இணைந்த… Read More »கானல் பொய்கை 1

பூவிதழில் பூத்த புன்னகையே 25

தீரன் அரசி தேவாவிற்கு பார்த்திருக்கும் பெண் வருணிகா என்றவுடன் ஆது அதிர்ச்சியாகி.  என்னப்பா வருணிகா அக்காவை அம்மா அண்ணனுக்கு பார்த்திருக்கிறார்களா என்றான்…ஆமாம் என்றார் நான் சொல்வது உண்மை உன் அம்மாவே பேசினாள் என்றார் அப்பா… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 25

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 37

மகாவிடம் பேசிவிட்டு மொட்டை மாடிக்கு வந்தான் மகிழ் தனது தம்பி எழில் அங்கு தான் இருப்பான் என்று எண்ணி கொண்டு வந்தான் அதேபோல் எழில் அங்கு தான் நின்று கொண்டு மனதில் ஏதோ ஏதோ… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 37

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 36

வீட்டில் உள்ள அனைவரும் வீட்டுக்குள் செல்லும் எழிலையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அப்போது வேலு தான் அனைவரையும் பார்த்து அவங்க அண்ணன் தம்பிங்க அவங்களுக்குள்ள அடிச்சிக்கிறாங்க கூடிக்கிறாங்க அவங்க எதையோ செஞ்சுருக்காங்க அதுல நம்ம… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 36

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 35

மகிழ் தனது கண்ணில் துளிர்க்கும் ஒரு துளி கண்ணீரையும் உள்ளே இழுத்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி சென்றான் அப்பொழுது அவனது கையை ஒரு கரம் பிடித்து மேடைக்கு அழைத்து வந்தது அது… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 35