Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 39

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

பூவிதழில் பூத்த புன்னகையே 23

அரசி தீரனிடம் அவள் என்ன சொன்னால் என்று வருகை பற்றி கேட்டார் தீரன் லேசாக சிரித்துக் கொண்டே அந்தப் பெண் எங்கள் மூவரையும் திட்ட செய்தாள் அதுவும் என்னிடம் வந்து உன்னை ஆப்பரேஷன் தியேட்டருக்குள்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 23

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 34

காலை 4:00 மணி போல் மகா வேகமாக எழுந்து மகிழையும் எழுப்பினாள் மகிழ் எழுந்து நேரத்தை பார்த்துவிட்டு என்னடி அதுக்குள்ள எழுப்புகிறாய் என்று கேட்டான் நீதான் அனைத்தையும் எடுத்து கட்டி செய்ய வேண்டும் எழுந்திரு… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 34

பூவிதழில் பூத்த புன்னகையே 21

வரு தேவாவிடம் போன் செய்து நேற்று உங்களுடைய சித்தி எனக்கு போன் செய்தார்கள் என்று சொன்னது மட்டும் இல்லாமல் அவர்கள் என்னை நேரில் வந்து பார்க்கவும் செய்தார்கள் என்றாள்…அதற்கு தேவா ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 21

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 33

இனி வளைகாப்பிற்காக அனைவரும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தார்கள் அப்படியே இரவு பொழுதும் ஆகிவிட்டது இரவு 7 ஏழு மணி ஆகியும் மகிழ் மட்டும் வீட்டிற்கு வராமல் இருந்தான் அனைவரும் ஒரே இடத்தில்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 33

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 32

மகா வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் இந்த வேலைக்கு செல்ல மாட்டேன் எனக்கு விருப்பம் இல்லை என்று விட்டு அவள் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கும் கல்லூரிக்கு சென்று விட்டாள் வீட்டில் உள்ள அனைவரும்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 32

பூவிதழில் பூத்த புன்னகையே 19

தேவா வாசுவிடம்  பேசிவிட்டு அவனது  அறைக்கு  சென்று  அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்  எவளோ ஒருத்திக்காக தன்னிடம் தனது நண்பன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் என்று  யோசித்தான்… அப்போது அவனது மனசாட்சியே அவனிடம் கேள்வி… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 19

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 31

நிலா தனது இரு அண்ணன்களிடமும் நான் சின்ன குழந்தை என்று நீங்களும் நினைக்கின்றீர்களா எனக்கு பக்குவம் இல்லை விளையாட்டு தனமாக இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? என்று கண்ணீர் சிந்தினால் முகில் அவளை வேகமாக தனது… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 31

பூவிதழில் பூத்த புன்னகையே 18

தேவா வாசுவின் கேபினுக்கு வந்தான் வாசு புலம்பிக்கொண்டே அவனுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தான் “சாருக்கு ரொம்ப கோபமோ, கொந்தளிச்சிட்டு இருக்க மாதிரி இருக்கு” என்று அவனை சீண்டினான் தேவா… கொன்றுவேன்  என்று முறைத்துவிட்டு நீங்கதான்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 18