Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 40

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 28

வேலு தன் வீட்டு சிறியவர்கள் அனைவரும் வெளியே இருப்பதை பார்த்துவிட்டு இங்கு அனைவரும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார் அவர் கேட்டவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவரை அங்கு பார்த்தவுடன் சிறிது பயந்துவிட்டு அவரை… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 28

பூவிதழில் பூத்த புன்னகையே 15

தேவா அறையில் இருந்து வெளியில் வந்தான் அப்பொழுது இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அரசி மற்ற இருவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார்… நான்   இதற்கு தானே ஆசைப்பட்டேன் ஆனால் நாம் இப்பொழுது நான் அங்கு சென்றாள் இதுவும்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 15

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 27

சாமியார் சென்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இருந்தார்கள் பிறகு நேரம் ஆகுவதை உணர்ந்து எழில் தான் அனைவரையும் சரி வாருங்கள் வீட்டிற்கு செல்லலாம் மணி 7:30 ஆகிவிட்டது என்று அனைவரையும் மலையிலிருந்து கீழே… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 27

பூவிதழில் பூத்த புன்னகையே 14

தேவா வருவை அவளது வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வரும் பொழுது தன்னுடைய தம்பி ஆது தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “இன்று என்ன பிரச்சனையோ தெரியவில்லையே” என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் சென்றான்…என்னடா… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 14

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 26

மகா காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வருவதை பார்த்துவிட்டு மகிழ் தன் பாக்கெட்டில் இருந்து கர்சிப் எடுத்து கட்டிவிட்டு ரத்தம் வேற இவ்வளவு வந்துட்டு இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருந்தான் அப்பொழுது வீட்டில்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 26

அகலாதே ஆருயிரே-14-15

��அகலாதே ஆருயிரே����14�� வேறு பள்ளி, வேறு சூழ்நிலை, ஆனால் தோழிகள் இருவரும் எந்த கவலையும் இன்றி பறவையாகஉள்ளே நுழைய, அவர்கள் டியூஷன் சென்டரில் படிக்கும் சில பத்தாம் வகுப்பு பெண்கள் சிலர், பனிரெண்டாம்வகுப்பு அக்காகள்… Read More »அகலாதே ஆருயிரே-14-15

அகலாதே ஆருயிரே-11-13

��அகலாதே ஆருயிரே����11�� பள்ளி முதல்வர் முன்னால் நின்றிருந்த ஆருஷி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். அவளைஇழுத்துப் பிடித்து சமாதானம் செய்து கையோடு பிடித்து நிறுத்தி இருந்தாள் ரிது. பின்ன அவளும்ரிதுவும் நிதீஷிடம் பேசியதற்கான விசாரணை தான்… Read More »அகலாதே ஆருயிரே-11-13

மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

உதிரன் இனி திருமணம் முடிந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது வேலையை பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்களது தினசரி வேலைகளை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இப்படியே இரண்டு நாட்கள் சென்றது அப்பொழுது வீட்டில் உள்ள… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

மகிழன் அறைக்கதவை லேசாக திறந்து கொண்டு அவனது அறை கதவையும் லேசாக மூடிவிட்டு அவனது  அருகில் வந்து உட்கார்ந்து உடன் மகிழ் அவனது தலையை எடுத்து மகாவின் மடியில் வைத்தான் ஆமாம் இந்த நேரத்தில்… Read More »மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

பூவிதழில் பூத்த புன்னகையே…!

“டேய் தேவா நேரம் ஆகிவிட்டது பார் உனக்கு இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொன்னாய்”இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டார் அவனது தந்தை “அதான் சமைத்து வைத்து விட்டாயே “சமைத்த உணவுகளை கூட… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே…!