பாயிரம் இன்றேல்
பாயிரம் இன்றேல் கொலுசொலி தவிர அந்த இருட்டில் தவளை ரிங்காரமும், சிறு சிறு பூச்சியின் சப்தமும் கேட்டது. கொலுசொலி கால்கள் மெல்ல மெல்ல இருட்டில் மழை பெய்ததால் அந்த குழைந்த மண்ணில் நடந்தாள். … Read More » பாயிரம் இன்றேல்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அது போல சிறுகதைகள் அளவில் சிறிதெனினும் கதைகருவால் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.
பாயிரம் இன்றேல் கொலுசொலி தவிர அந்த இருட்டில் தவளை ரிங்காரமும், சிறு சிறு பூச்சியின் சப்தமும் கேட்டது. கொலுசொலி கால்கள் மெல்ல மெல்ல இருட்டில் மழை பெய்ததால் அந்த குழைந்த மண்ணில் நடந்தாள். … Read More » பாயிரம் இன்றேல்
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அகமா முகமா? குழந்தைகள் வந்ததும் அவர்களை கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர். குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில்… Read More » அகமா முகமா?
Magic Water ரகி உறங்கி கொண்டிருந்தாள். எங்கோ கேட்கும் குரலாக, “அந்த தண்ணீரை பாதுகாப்பா எடுத்து வை.” என்று விஜய் குரல் கொடுத்து வெளியேறினான். அந்த குளிர்சாதன பெட்டியில் வைக்க சென்றாள் ப்ரியா. … Read More » Magic Water
ஒரு பக்க கதை – உறவாக வந்தவள் நீ இதுவரை யாரும் வரவில்லை, அவளது புகைப்படம் கூட ஒரு வாரமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஓய்ந்து விட்டனர். சரி இனி யாரும் வர… Read More »ஒரு பக்க கதை – உறவாக வந்தவள் நீ
ஸ்… ஸ்… அரவம் இருட்டை கொஞ்சம் கொஞ்சமாக பரிசளித்து சூரியன் தன் கதிரொளியை மழங்கிடும் மாலை நேரமது. “ஏன்டி… கோழியை அடைச்சி வச்சியா… மாட்டுக்கு தண்ணீ காட்டினியா மாடு கத்திட்டே இருக்கு… இந்த… Read More »ஒரு பக்க கதை-ஸ்… ஸ்… அரவம்
காவலை மீறிய காற்று சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் யமுனா. இதனை எட்டி நின்று பார்த்த பாக்கியமோ, “ஏன்டிம்மா… Read More »காவலை மீறிய காற்று
செம்புல பெயல் நீர்போல விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி. ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில்… Read More »செம்புல பெயல் நீர்போல
365 நாட்கள் காலையிலேயே குளித்து முடித்து தனது இரண்டு மகளையும் பள்ளிக்கு அனுப்பிட தயாரானாள் ரேவதி. சின்ன மகனை மட்டும் அழைத்து கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு செல்ல நேர்ந்தது. … Read More »365 நாட்கள்
ஓ… பட்டர்பிளை அந்த அறைக்குள் அவளை தள்ளி விடாத குறை தான். உள்ளே வந்தவளின் பார்வை அந்த அறையின் தோற்றத்தில் அச்சத்தை கொடுத்தது. அதிலும் அவனை காணுகையில் உடல் நடுக்கம் கூட கண்டது.… Read More »ஓ… பட்டர்பிளை
விநோத கணக்கு எத்தனை முறை தான் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாயிற்று. துளியும் உள்ளே அழைக்காமல் அம்மா இவ்வளவு வைராக்கியம் காட்டுவது ஜெனிபருக்கு… Read More » விநோத கணக்கு