Skip to content
Home » Short Stories

Short Stories

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அது போல சிறுகதைகள் அளவில்சிறிதெனினும் கதைகருவால் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

அவன் பெயர் அஜித்

நீண்ட நாட்கள் கழித்து கால் பதிக்கிறேன். பெருமிதம் கொள்கிறேன். மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்று நான் பிறந்து வளர்ந்த மண்ணின் வாசனை சற்றும் மாறாமல் இன்றும் கலப்படமின்றி அதே வாசனையுடன் இருந்தது. நான் வீட்டின்… Read More »அவன் பெயர் அஜித்

சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

“அம்மா… அம்மா….” என்று உரக்க அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் வாசுகி. வாசுகி வீட்டினுள் வரும் போது அவளது தாயார் தினசரி நாளிதழ் ஒன்றை காலை நீட்டி சுவற்றில் சாய்வாக அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருந்தார்.… Read More »சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

மஞ்ச சீலை

சூரியனின் கதிர்கள் பூமிக்கு படாத வண்ணம் மழை மேகங்கள் பூமியைச் சூழ்ந்து கொண்டிருந்தது.  வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்து தன் வேலைகளை தொடங்குபவர், இன்றும் சற்று அசதியினால் ஆறு மணிக்கு தான் எழுந்தார்.  பஞ்சனையில்… Read More »மஞ்ச சீலை

புதுவரவு

முதுகெலும்பின் முடிவில் விண் என்று வலி தோன்றியதும் சிறிது படபடப்பு தோன்றியது. உடனே செல்பேசி எடுத்து தன் கணவனுக்கு அழைத்தாள். உடனே எடுக்கப்பட்டது  எடுத்ததும் என்னங்க இடுப்பு வலிக்குதுங்க  மேடம் சார் இன்னும் வரவில்லை.… Read More »புதுவரவு

செந்நீர் துளிகள்

        செந்நீர் துளிகள்   பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது.     பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது.      தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து… Read More »செந்நீர் துளிகள்

பனித்தல்

    பனித்தல்      மழையின் தூறல் மெல்ல மெல்ல பூமியை தொட்டு முத்தமிட முதலில் ஆசையாய் நனைந்த தளிர்மலர் நேரமெடுக்கவும் பெரிதாய் சாரலடிக்கவும் சுற்றி முற்றி பார்த்தாள். அங்கே பெரிய மரம் குடைப்… Read More »பனித்தல்

குளம்பி வாசம் வீசுதே

 குளம்பி வாசம் வீசுதே     தன் கைகடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டு அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள் ஸ்ரீமதி.        கிருஷ் இன்னமும் வர தாமதமாக்கி கொண்டிருந்தான்.  … Read More »குளம்பி வாசம் வீசுதே

  அ-அம்மா ஆ-ஆதிரா

        அ-அம்மா ஆ-ஆதிரா         “தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி சூர்யா அவள் கைப்பட எழுதிய கடிதம் கண்டு பெற்றோர் களங்கிய காட்சி மனதை ரணப்படுத்தியது.  … Read More »  அ-அம்மா ஆ-ஆதிரா

சக்தி

 சக்தி     இன்று திருமணம் முடித்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் யாவராக இருந்தாலும் கோவிலுக்கு செல்வார்கள். இல்லையேல்… ஹோட்டல், சினிமா, பீச், பார்க் என்று செல்லலாம். ஆனால் லீலா தற்போது வந்து நிற்குமிடம்… Read More »சக்தி

புத்தாண்டு சபதம்

புத்தாண்டு சபதம்     புத்தாண்டு வருவதற்குள் ஆயிரதெட்டு விளம்பரம் டிவியில் விடாமல் போட்டு இம்சை செய்தனர்.     நகைகள் ஆடைகள் பர்னிச்சர்கள் என்று எதற்கெடுத்தாலும் இலவச சலுகை போட்டு அதை பிடிக்காவிட்டாலும்… Read More »புத்தாண்டு சபதம்