Skip to content
Home » Short Stories » Page 3

Short Stories

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அது போல சிறுகதைகள் அளவில்சிறிதெனினும் கதைகருவால் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

வலி உன்னை செதுக்கும் உளி

வலி உன்னை செதுக்கும் உளி       மருது எப்பவும் போல லுங்கியை கட்டிக்கொண்டு வாயில் ஹான்ஸை அதக்கி வைத்து கொண்டு, சட்டையை ஹேங்கரிலிருந்து எடுத்து மாட்டினான்.    சாவித்ரி பாத்திரம் துலக்கி கொண்டிருந்தவள், வேகமாக கையை… Read More »வலி உன்னை செதுக்கும் உளி

யாரென்று யார் அறியும் முன்

யாரென்று யார் அறியும் முன்           இரயிலில் ஏறியதும் இருக்கையில் அமர தோதுவாய், ஈஸ்வரி ஏறியதும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, கைப்பையில் இருந்த நீரை எடுத்து குடித்தார்.     தாகம் தீரவும் கைப்பையிலேயே வைத்துவிட்டு,… Read More »யாரென்று யார் அறியும் முன்

ஒரு பக்க கதை-சர்ப்பம்

சர்ப்பம் காலையிலிருந்து மின்சரம் தடைப்பட்டிருந்தது. இன்று முழுவதும் மின்தடை என்று முன்னவே அறிந்திருந்த காரணத்தால் மீனாட்சி ஒன்பதிற்குள் சமையல் வேலை முடித்து பாத்திரமும் சுத்தப்படுத்தி ஆறுமணிக்கே பிள்ளைகளை எழுப்பி விட்டு குளிக்க வைத்து ஏழுமணிக்கே… Read More »ஒரு பக்க கதை-சர்ப்பம்

ஒரு பக்க கதை-நல்ல உள்ளம்

    தண்ணீர் மோட்டார் பதினொன்றுக்கு மேல் போட்டால் மோட்டார் சூடாகுமென்று ஆர்த்தி காலையிலேயே வீட்டில் தான் இருக்கப்போகும்  குழந்தையே என்றால்ம் குளிக்க வைத்தாள். கூடவே நீரை பிடித்து வைத்தாள். சட்டென தானும் குளித்து பிடித்து… Read More »ஒரு பக்க கதை-நல்ல உள்ளம்

காயத்ரி

        காயத்ரி     இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.     அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில்… Read More »காயத்ரி

 பாயிரம் இன்றேல்

 பாயிரம் இன்றேல் கொலுசொலி தவிர அந்த இருட்டில் தவளை ரிங்காரமும், சிறு சிறு பூச்சியின் சப்தமும் கேட்டது.     கொலுசொலி கால்கள் மெல்ல மெல்ல இருட்டில் மழை பெய்ததால் அந்த குழைந்த மண்ணில் நடந்தாள். … Read More » பாயிரம் இன்றேல்

 அகமா முகமா?

   அகமா முகமா?     குழந்தைகள் வந்ததும் அவர்களை  கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து  மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர்.        குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில்… Read More » அகமா முகமா?

 Magic Water

 Magic Water ரகி உறங்கி கொண்டிருந்தாள். எங்கோ கேட்கும் குரலாக, “அந்த தண்ணீரை பாதுகாப்பா எடுத்து வை.” என்று விஜய் குரல் கொடுத்து வெளியேறினான். அந்த குளிர்சாதன பெட்டியில் வைக்க சென்றாள் ப்ரியா.  … Read More » Magic Water

ஒரு பக்க கதை – உறவாக வந்தவள் நீ  

 ஒரு பக்க கதை – உறவாக வந்தவள் நீ                                        இதுவரை யாரும் வரவில்லை, அவளது புகைப்படம் கூட ஒரு வாரமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஓய்ந்து விட்டனர். சரி இனி யாரும் வர… Read More »ஒரு பக்க கதை – உறவாக வந்தவள் நீ