பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 61-65 அத்தியாயங்கள்
61. நிச்சயதார்த்தம் வெளியில் காலடிச் சத்தம் கேட்டதும் பூங்குழலி அச்சிறு குடிலின் வாசற் கதவை நோக்கிப் போனாள். அவள் தன்னை விட்டுவிட்டு அடியோடு போய்விடப் போகிறாள் என்று சேந்தன் அமுதன் எண்ணிப் பெருமூச்சு விட்டான். அவள்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 61-65 அத்தியாயங்கள்