Skip to content
Home » பொதுவுடைமை நூல்கள் » Page 4

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

வெஃகாமை-18

அறத்துப்பால் | இல்லறவியல் | வெஃகாமை-18 குறள்-171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும் நடுவுநிலைமை இல்லாமல்‌ பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன்‌ கவர விரும்பினால்‌ அவனுடைய குடியும்‌ கெட்டு குற்றமும்‌ அப்பொழுதே… Read More »வெஃகாமை-18

அழுக்காறாமை-17

திருக்குறள்-அறத்துப்பால் | இல்லறவியல் குறள்-161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு ஒருவன்‌ தன்‌ நெஞ்சில்‌ பொறாமை இல்லாமல்‌ வாழும்‌ இயல்பைத்‌ தனக்கு உரிய ஒழுக்கநெறியாகக்‌ கொண்டு போற்ற வேண்டும்‌. குறள்-162 விழுப்பேற்றின்… Read More »அழுக்காறாமை-17

பொறையுடைமை-16

திருக்குறள்- அறத்துப்பால் | இல்லறவியல் பொறையுடைமை குறள்:151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை தன்னை வெட்டுவோரையும்‌ விழாமல்‌ தாங்குகின்ற நிலம்போல்‌, தம்மை இகழ்வாரையும்‌ பொறுப்பதே தலையான பண்பாகும்‌. குறள்:152 பொறுத்தல் இறப்பினை… Read More »பொறையுடைமை-16

பிறனில் விழையாமை-15

அறத்துப்பால் – இல்லறவியல் பிறனில் விழையாமை குறள்:141 பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல் பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும்‌ அறியாமை, உலகத்தில்‌ அறமும்‌ பொருளும்‌ ஆராய்ந்து கண்டவரிடம்‌ இல்லை. குறள்:142… Read More »பிறனில் விழையாமை-15

ஒழுக்கமுடைமை-14

அறத்துபால் -இல்லறவியல் திருக்குறள் ஒழுக்கமுடைமை குறள்:131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும் ஒழுக்கமே எல்லோர்க்கும்‌ மேன்மையைத்‌ தருவதாக இருப்பதால்‌, அந்த ஒழுக்கமே உயிரைவிடச்‌ சிறந்ததாகப்‌ போற்றப்படும்‌. குறள்:132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்… Read More »ஒழுக்கமுடைமை-14

அடக்கமுடைமை- 13

அறத்துபால் -இல்லறவியல் திருக்குறள் அடக்கமுடைமை குறள்:121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் அடக்கம்‌ ஒருவனை உயர்த்தித்‌ தேவருள்‌ சேர்க்கும்‌; அடக்கம்‌ இல்லாதிருத்தல்‌, பொல்லாத இருள்‌ போன்ற தீய வாழ்க்கையில்‌ செலுத்திவிடும்‌. குறள்:122… Read More »அடக்கமுடைமை- 13

அடக்கமுடைமை-13

திருக்குறள்–அறத்துபால் -இல்லறவியல் – அடக்கமுடைமை-13 குறள்-121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் அடக்கம்‌ ஒருவனை உயர்த்தித்‌ தேவருள்‌ சேர்க்கும்‌; அடக்கம்‌ இல்லாதிருத்தல்‌, பொல்லாத இருள்‌ போன்ற தீய வாழ்க்கையில்‌ செலுத்திவிடும்‌. குறள்-122… Read More »அடக்கமுடைமை-13

செய்ந்நன்றி அறிதல்-11

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–செய்ந்நன்றி அறிதல்-11 குறள்-101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது தான்‌ ஓர்‌ உதவியும்‌ முன்‌ செய்யாதிருக்கப்‌ பிறர்‌ தனக்குச்‌ செய்த உதவிக்கு மண்ணுலகையும்‌ விண்ணுலகையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஈடு… Read More »செய்ந்நன்றி அறிதல்-11

இனியவைகூறல்-10

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–இனியவைகூறல் குறள்-91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் அன்பு கலந்து வஞ்சம்‌ அற்றவைகளாகிய சொற்கள்‌, மெய்ப்பொருள்‌ கண்டவர்களின்‌ வாய்ச்சொற்கள்‌ இன்சொற்களாகும்‌. குறள்-92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப்… Read More »இனியவைகூறல்-10

விருந்தோம்பல்

திருக்குறள் அறத்துபால் -இல்லறவியல்–விருந்தோம்பல் குறள்:81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு வீட்டில்‌ இருந்து பொருள்களைக்‌ காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்‌ விருந்தினரைப்‌ போற்றி உதவிசெய்யும்‌ பொருட்டே ஆகும்‌. குறள்-82 விருந்து புறத்ததாத் தானுண்டல்… Read More »விருந்தோம்பல்