Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 11

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

முகப்பு இல்லா பனுவல் – 5

இன்னும் ஒரு செமஸ்டர் முடிந்தால் தேவராஜனின் பிஎஸ்சி பட்டம் படிப்பு முடிந்துவிடும். தேவராஜன் தனக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்த தன் தந்தையை மனதில் ஒரு ஹீரோவாக வைத்திருந்தான் அப்படிப்பட்டவரை இன்று  ஒரு விலைமாதுவுடன்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 5

தீரா காதலே – 7

நள்ளிரவு 12 மணி. வானம் மழை பெய்யும் சாத்தியத்திலிருக்க வீசிய காற்றில் குளிரின் உக்கிரத்தை உணர முடிந்தது. மண்வாசனை வேறு நாசியை துளைத்தது. கைக்கடிகாரம் மணி 12 என்று காட்ட தாங்கள் வந்த ஈருருளியை… Read More »தீரா காதலே – 7

08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

ஒவ்வொரு நாளும் எழுந்து கொள்ளும் போது இன்று எதற்காக? எப்படி? யாரிடம்? சிக்கி உருவக்கேலி மற்றும் அவமானங்களை சந்திக்கப் போகின்றமோ எனும் பயத்திலே அவள் விடியல் ஆரம்பமாகும் இன்று அந்த விடியலை ஜன்னல் வழியாக… Read More »08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

முகப்பு இல்லா பனுவல் – 4

இவ்வளவு நாள் தான் அடித்த அடியையும், திட்டிய பேச்சுகளையும் வாங்கிக் கொண்டு அடிமை போல் இருந்த மனைவி, தன்னை அடிப்பதில் கோபம் வந்தது முனியனுக்கு. “ஏய் என்னையே அடிக்கிறியா?” என்று அவளை தள்ளிவிட்டு அடிக்க… Read More »முகப்பு இல்லா பனுவல் – 4

என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6

ஆ! ஆ !ஆ !ஆ !ஆ! ஆ !என சத்தம் விண்ணை பிளந்தது  “டேய் நா யார் தெரியுமா ? என்ன கடத்துனது  மட்டும் என் டேட் க்கு தெரிஞ்சது உங்க ஒருத்தன் உயிரும் உடம்பிலிருக்காது”… Read More »என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6

தீரா காதலே – 6

நிலவன் பகலோனிடம் பெற்ற காதலை பால் வண்ண ஒளியாய் பாகுபாடின்றி நிலமகள் மீது தெளிக்க அந்த அழகான சூழலை ரசித்தபடி சாளரத்தின் அருகில் அமர்ந்து கையில் அந்த பரிசு பெட்டியினை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள்… Read More »தீரா காதலே – 6

முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3

தன்னிடம் இருந்த உடைகளில் தேடிப்பிடித்து பச்சை வண்ண பட்டு பாவாடை சட்டையில், முனியன் சொன்ன வீட்டு வேலைக்காக மகிழ்ச்சியாக கிளம்பினாள் மாதவி.  இன்று காலையில் இருந்து மழை காலையில் இருந்து மழை விட்டிருந்தால்  மக்கள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3

முகப்பு இல்லா பனுவல் – 2

ராணி வேலைக்குச் சென்றதும், வீட்டின் பொறுப்பான மகளாக, மாதவி  தம்பியுடன் தங்களின் எதிர்கால படிப்பை பற்றி பேசிக்கொண்டே, மீதி இருந்த வீட்டு வேலைகளை பார்த்து முடித்தாள்.  வேலை முடிந்ததும் தம்பிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 2

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ-5

அத்தியாயம்-5 “ஏன்டி ஒரு காபி ஓழுங்கா போடத்தெரியுதா எத்தனை வருஷமாச்சு இப்பதான் புதுசா கல்யாண ம் ஆனமாதிரி போட்டுட்டுருக்க , பாயாசமாதிரி இருக்கு டெய்லி ஒரு அளவா  போடத்தெரியாதா ” என கார்த்திக் தனது… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ-5