தீரா காதலே – 4
நிலவனை சுற்றி நீந்தி வரும் விண்மீன் கூட்டங்கள் இமையசைப்பது போல மூடி மூடி திறந்து தன் இருப்பை ரம்மியமாக ராட்டினமாடும் இரவு வேளையில், எங்கே இமைத்தால் கண்ணீர் மழை பொழிந்திடுமோ என்ற அச்சுறுத்தலால் இமைக்காமல்… Read More »தீரா காதலே – 4
சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024
நிலவனை சுற்றி நீந்தி வரும் விண்மீன் கூட்டங்கள் இமையசைப்பது போல மூடி மூடி திறந்து தன் இருப்பை ரம்மியமாக ராட்டினமாடும் இரவு வேளையில், எங்கே இமைத்தால் கண்ணீர் மழை பொழிந்திடுமோ என்ற அச்சுறுத்தலால் இமைக்காமல்… Read More »தீரா காதலே – 4
காதலின் காலடிச் சுவடிகள்– 3 ” இல்லடி நேகா நீயும், கவியும் போய் வாங்க.. எனக்கு எதும் வேண்டாம்”…. ” வா மது என்ன கோபம், கஷ்டமா இருந்தாலும் சாப்பாட்டுல காட்டாத… ” இல்ல… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-3
மறு நாள் காலை ஆபிஸிற்கு வந்ததுமே மகேஷ் ஆரம்பித்து விட்டான். “ஹாய் சந்து ! என்ன இன்னிக்கு சுடில வந்துருக்க ? நீ ஸாரிலயே வா ! அதுதான் உனக்குச் சூட் ஆகுது” அவனை… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -7
அந்த ஆர்மி கேம்ப் ல் அன்றைய தினத்தின் மாலை வேளையில் பார்ட்டி ஒன்று ஒழுங்கு செய்ய பட்டிருந்தது அதற்கு நரேஷை அழைப்பதற்காக ஆதியும் அவனது நண்பர்களும் நரேஷ் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு சென்றனர் “ஹாய் நரேஷ்… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -4
பாகம் -6 மெதுவாக அவனுக்கு உதவி செய்தாள் சந்திரா . ஏனோ சட்டென்று அவனுக்கு தாங்கள் இருவரும் கணவன் மனைவி போலத் தோன்றியது. “சந்திரா!” “ம்!”“வேற யாரா இருந்தாலும் இப்படித்தான் உதவி செய்வியா ? ““அதுக்கு என்ன… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-6
பிரியதர்ஷனும் நிகிலும் மெர்ஸியை காண அவள் வீட்டிற்கு வர அங்கு அவர்களை வரவேற்றது தாழிடப்பட்ட பூட்டு. அக்கம் பக்கம் விசாரித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். பிரபாவிடம் நிகில் என்னவென்று விசாரிக்க காலையில் மெர்ஸி அலறி… Read More »தீரா காதலே – 3
அதிகாலை ஆதவன் எப்போதும் போல் தனது கடமையை செய்வதற்காக பூமியை நோக்கி வருகை தர ஆரம்பித்த நேரத்தில் எல்லாம் இயலினி தனது உறக்கத்தை கலைத்து எழுந்து இருந்தாள். ஆமாம் இயலினி எப்பொழுதும் அதிகாலை ஐந்து… Read More »அரளிப்பூ 2
வந்துட்டேன் மக்களே… கதையில் வரும் வேற்றுமொழிக்கான தமிழாக்கம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடைசியில் வருவது குமரித்தமிழ். கொஞ்சம் மலையாளம் போல வரும். மலையாளமே தமிழிலிருந்து உருவாக்கப்பட்டது தானே… புரியாத வார்த்தை இருந்தால் கமென்ட் பகுதியில் கேளுங்க… விளக்கிடுறேன்…
டீசருக்கு கருத்து வழங்கிய அனைவருக்கும் நன்றி. இந்த முதல் அத்தியாயத்தில் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
பாகம்-5 அவசரமாக அவள் வண்டிக்கு அருகில் வரவும் அவனும் வேகமாக வண்டியை உயிர்ப்பித்தான்.முதலில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு கல் பட்ட இடத்தில் கடுக்க ஆரம்பித்தது. ஒன்றும் சொல்லாமல், பல்லைக்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -5
மறுநாள் வழக்கம் போல அலுவலக்கதிற்கு சென்ற அவள் தனக்கான ஃபைல் களை பார்க்க தொடங்கினாள். அந்த நேரத்தில் ஒரு பெண்மணி அலுவலகத்திற்கு வந்து மனு குடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களிடம் போராடிக்கொண்டிருந்தாள். ஐயா தயவு… Read More »என் தேடலில் தொலைந்தவன் ள் நீ-3