Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 5

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

கானல் பொய்கை 8

பிரியம்வதாவின் அறையில் முகம் இறுக அமர்ந்திருந்தான் பாலா. அவனருகே குளிரில் நடுங்கிய ஆட்டுக்குட்டி போல இருந்த பாரதியின் தேகத்தில் வெடவெடப்பு அடங்கவில்லை. பாரதியின் தற்கொலை எண்ணம், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் குணத்திற்கான காரணமென்ன என்பதை அவனிடம்… Read More »கானல் பொய்கை 8

காதலின் காலடிச் சுவடிகள்-6

காதலின் காலடிச் சுவடுகள் 6 “ரம்யா” என்ற ஒற்றை சொல்லோடு அமைதியாகி விட்டான் வேந்தன்” “வேந்தா ” என்று அழைத்த புகழுக்கும் பேச்சே வரவில்லை…….வேந்தனின் இலக்கற்ற பார்வை இன்னும் இன்னுமாய் புகழ், அருண் இருவரையும்… Read More »காதலின் காலடிச் சுவடிகள்-6

15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் சென்ற மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என பெற்றோர் இருவரும் பெண்ணவளை தேடிக்கொண்டு காலேஜ், ஸ்ரீயின் வீடு மற்றும் ஊரில் மகள் செல்ல கூடிய இடம் என்று இந்த இரண்டு நாட்களுக்குள் தேடாத… Read More »15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

தீரா காதலே – 11

பிரியதர்ஷன் “யெஸ். தீபக் அவனா சூசைட் பண்ணிக்கல. அவனை தூண்டி விட்ருகாங்க” என்று சொல்லியதை கேட்டு நிகிலும் அன்பினியும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினார்கள். “என்ன சொல்றீங்க தர்ஷன்?” அன்பினி “இந்த டைரியை பாருங்க ரெண்டு… Read More »தீரா காதலே – 11

கானல் பொய்கை 7

சுசரிதாவின் வானவில் தளத்தில் எழுத ஆரம்பித்திருந்தாள் பாரதி. அதுவும் சுசரிதா என்ற புனைப்பெயரிலேயே. அவளோடு சேர்ந்து கிட்டத்தட்ட பதினான்கு எழுத்தாளர்கள் அதே புனைப்பெயரில் வெவ்வேறு கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குப் பணத்தேவை, சிலருக்கோ இல்லத்தரசி தானே… Read More »கானல் பொய்கை 7

அரளிப்பூ 10

ஏனோ இயலினியை அசிங்க படுத்தி விட்டு அவளின் மனது காயம்படும் படியாகவே சதாசிவம் இவ்வளவு தூரம் பேசி விட்டு சென்ற பிறகு தான் இயலினிக்கு இன்னும் அதிகமாக பசிப்பது போல் இருந்தது… ஆகையால் அவரிடம்… Read More »அரளிப்பூ 10

முகப்பு இல்லா பனுவல் – 21

தன் மார்பில் சாய்ந்து கொண்டு “பெண்களை கடத்தி, இப்படி இத்தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை தடுக்கவே முடியாதாங்க” என்று கவலையாக கேட்டாள் மாதவி, “எந்த ஒரு குற்றத்தையும் முழுமையாக தடுக்க முடியாது மாதவி” என்றான்.  அவள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 21

முகப்பு இல்லா பனுவல் – 20

தேவராஜன் மாதவி திருமணத்திற்கு புடவை வாங்குவதற்காக விசு தன் மனைவி மற்றும் மாதவியை அழைத்துக்கொண்டு கடைக்கு வர, அவர்களுக்கு முன்பே அங்கு இருந்தான் தேவராஜன். அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே “என்னடா? வேற எந்த வேலையும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 20

முகப்பு இல்லா பனுவல் – 19

கதிரை பற்றியும் மாதவியைப் பற்றியும் முழுமையாக தன் தாய் தந்தையரிடம் தெரிவித்தான் தேவராஜன்.  “நான் மாதவியை திருமணம் செய்து, அவள் இங்கு வந்த பிறகு என் மனைவியாக மட்டும் தான் நீங்கள் அவளை பார்க்க… Read More »முகப்பு இல்லா பனுவல் – 19

14.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

போகும் அவளை பார்த்து நின்ற யாதவ், செந்தில் கையில் ஒரு பணப்பெட்டியை கொடுத்தான் சியாங்கோ. “நான் கண்டுபிடிச்ச இந்த ஸ்கின் கேர் ப்ராடக்ட் சக்ஸஸ் ஃபுல் ஆஹ் அவளுக்கு வேலை செய்து ரிசல்ட் காட்டினா… Read More »14.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்