Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 7

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

12.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

நீண்ட நாட்கள் பின்னர் வந்த அவன் அழைப்பில் இன்பமாக அதிர்ந்தவள் துளியும் தாமதிக்காமல் எடுத்து பேசினாள். “ஹலோ யாதவ்…” “ஹலோ செல்விமா என் மேல கோபமா இருக்கியா?..” என்ற அவனின் குரல் கேட்டு எங்கு… Read More »12.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

என்  வாசம் நீ உன் சுவாசம் நான்-20

 பாகம்- 20 விமான நிலையத்திற்கு செல்லும் சூர்யா அன்னையிடமிருந்து தப்பித்து ஓடலாம். அவனின் மன உறுத்தல்? அவனைச் சும்மா விடுமா? கால் டாக்சியில் ஏறி அமர்ந்தவனுக்கு என்னதான் கண்ணை மூடி அமர்ந்தாலும் அவளே வந்து… Read More »என்  வாசம் நீ உன் சுவாசம் நான்-20

கானல் பொய்கை 3

தாம்பத்தியத்தின் பிற்பாடு தனக்கு ஏற்படும் உணர்வுக்கொந்தளிப்புகளைச் சமாளிக்க புதுவழியைக் கண்டறிந்துவிட்ட திருப்தியோடு பாரதி ஒரு வாரத்தைக் கடத்திவிட்டாள். மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவளை எப்படியாவது எழுத வைத்துவிடவேண்டுமென பகீரத பிரயத்தனம் செய்தான் பாலா. அவனது… Read More »கானல் பொய்கை 3

முகப்பு இல்லா பனுவல் – 14

எங்கு நான் சென்றாலும் உன்னை தேடி தேடியே ஒவ்வொரு தடவையும் நான் ரெய்டு செய்தேன். அன்று போலீஸ் ஸ்டேஷனில் உன்னை கண்டதும் மிக மகிழ்ந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி, சிறிது நேரத்திலேயே, நீ மாமா… Read More »முகப்பு இல்லா பனுவல் – 14

முகப்பு இல்லா பனுவல் – 15

கீழே விழப்போன மாதவியை அவள் விழாதபடிக்கு இடையில் கைதாங்கி பிடித்து நிறுத்தினான். அவளின் இடையை தன்னுடன் நெருக்கி அவள் கழுத்தில் முகம் புதைக்க முனைந்தான் தேவராஜன்.  ஒரு நொடி இருவரும் தன்னிலை இழந்தனர். சற்றென்று… Read More »முகப்பு இல்லா பனுவல் – 15

என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ -11

காலையிலே  அந்த கிராமத்திற்கு வருகை தந்திருந்தாள்..கலெக்டராக இல்லாமல் நார்மலாக  புளூ கலரில் ஜீன் ம் சாண்டல்  கலர் டாப்ஸ் ம் அவளின் அழகை மேலும் மெருகேற்றியது … கண்களில் கூலர்  அணிந்து கொண்டு வந்தவளை… Read More »என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ -11

கானல் பொய்கை 2

பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்… உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான்… Read More »கானல் பொய்கை 2

கானல் பொய்கை 1

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்.. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான அந்த மருத்துவமனையின் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் பாலா. பாலமுருகன் என்ற பெயரை ‘பாலா’வாகப் பள்ளிப்பருவத்தில் சுருக்கிக்கொண்டதன் பலனை மென்பொருள் நிறுவனத்தில் இணைந்த… Read More »கானல் பொய்கை 1

என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ -10

ஆதி அதிர்ந்து பார்க்க !!அது வேறு யாருமல்ல  ரயில்வே ஸ்டேஷனில்  ஒரு பெண்ணை போலிஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தான் அல்லவா  ஒரு போலீஸ் ஒருத்தர் அவர்தான்  கணேசமூர்த்தி . கொன்றுவிடும் அளவிற்கு கோபம் வந்தது. இருந்தாலும்… Read More »என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ -10

11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் வந்த காரிகையவளின் முகத்தை பார்த்து சிலர் சற்று பயத்தோடு பார்த்தார்கள் எனில் சிலர் பார்த்து ஒருவித கேலியோடு நகைக்க தொடங்கினார்கள் “என்னம்மா கலைச்செல்வி ஏதோ நானும் வெள்ளையாகி காட்டுறேன்னு சீன் போட்டுக்கிட்டு போன… Read More »11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்